
தணிக்கை குழுவினர் திரைப்படங்களுக்கு யு, யுஏ மற்றும் ஏ என மூன்று வகைகளில் சான்றிதழ் வழங்கியது. இனி ஐந்து வகையான தணிக்கை சான்றிதழ் வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. திரைப்படங்களுக்கு இனிமேல் U, U/A 7+, U/A 13+, U/A 16+, A ஆகிய ஐந்து வகையான தணிக்கை சான்றிதழ் வழங்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஐந்து வகையாக தணிக்கை சான்றிதழ் வழங்கும் புதிய ஒளிபரப்பு சட்ட மசோதாவுக்கு மத்திய […]
Continue reading …
நடிகை ஐஸ்வர்யாவின் மகள் யூடியூப் சேனல்கள் மீது வழக்கு தொடர்ந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. டில்லி நீதிமன்றத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் மகள் ஆராத்யா தனது உடல்நிலை குறித்து தவறான தகவலை ஒரு சில யூடியூப் சேனல்கள் தெரிவித்து வருவதாக வழக்கு தொடர்ந்துள்ளார். இது குறித்து ஐஸ்வர்யா ராய் மகள் ஆராத்யா டில்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “எனது உடல் நலம் குறித்து உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்பிய யூடியூப் சேனல்கள் மீது நடவடிக்கை […]
Continue reading …
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விஜய்தான் என்னை ஆதரிக்க வேண்டும் என்று பேட்டியளித்துள்ளார். நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது உறுதி என்பது அவரது செயல்பாடுகளில் இருந்து தெரிய வருகிறது. குறிப்பாக அம்பேத்கர் மற்றும் தீரன் சின்னமலை ஆகியோர்களின் சிலைகளுக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் மாலையிட்டு மரியாதை செய்தது அரசியலுக்கான ஆரம்பமாக கூறப்படுகிறது. விஜய் அரசியல் குறித்த கேள்விக்கு பதிலளித்த நாம் தமிழர் கட்சியின் சீமான், ‘விஜய் அரசியலுக்கு வரட்டும் வருவது நல்லதுதான். அவரது அரசியல் வருகையை […]
Continue reading …
இயக்குனர் மற்றும் நடிகரான சுந்தர்.சி “குஷ்பு என் வாழ்க்கையில் வரலன்னா நான் அந்த நடிகையிடம் என் காதலை சொல்லியிருப்பேன்” என்று வெட்கத்தை விட்டு கூறியுள்ளார். 80களில் ரசிகர்களின் பேராதரைப் பெற்ற நடிகையாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு. இவர் கடந்த 2001ம் ஆண்டு சுந்தர் சியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அவந்திகா, ஆனந்திதா என இரண்டு மகள்கள் உள்ளனர். திருமண வாழ்க்கைக்கு பிறகும் வெள்ளித்திரைகளில் குணச்சித்திர வேடங்களில் நடித்துக் கொண்டே தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். […]
Continue reading …
நடிகை சமந்தா நடித்து சமீபத்தில் வெளியாகி உள்ள “சகுந்தலா” திரைப்படம் மோசமான விமர்சனங்களை பெற்று வருகிறது. காளிதாசர் எழுதிய புராணத்தில் உள்ள ஷகுந்லை எனும் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு உருவான புராண திரைப்படத்தில் சமந்தா, சகுந்தலையாக நடித்துள்ளார். படத்தை குணசேகர் இயக்கியிருந்தார். கடந்த ஏப்ரல் 14ம் தேதி ரிலீசான திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. சமந்தாவின் நெருங்கிய தோழியும், சக நடிகையுமான கீர்த்தி சுரேஷ் சமந்தாவை “வலிமையான இதயம் கொண்டவர்” என பாராட்டியுள்ளார். ரசிகர் […]
Continue reading …
‘800’ என்ற பெயரில் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் வீரரான முத்தையா முரளிதரனின் பயோபிக் உருவாகி வருகிறது. நடிகர் விஜய் சேதுபதி முதலில் இப்படத்தில் முரளிதரனாக நடிக்க ஒப்பந்தமானார். ஆனால் முரளிதரனின் இலங்கைப் போர் தொடர்பான தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாடு காரணமாக, இப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என தமிழ் அமைப்புகள் மற்றும் இலங்கைத் தமிழர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதையடுத்து விஜய் சேதுபதி, இப்படத்தில் இருந்து விலகினார். அதையடுத்து தற்போது படத்தில் வில்லனாக நடித்த மதுர் மிட்டல், […]
Continue reading …
“இந்தியன் 2” திரைப்படத்தை கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாக்கி தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் ரிலீசாகவில்லை. படப்பிடிப்புத்தளத்தில் நடந்த விபத்துக் காரணமாக மூன்று பேர் உயிரிழந்ததையடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அந்த பிரச்சனைகளை எல்லாம் கடந்து, தற்போது படத்தை இயக்கி வருகிறார் ஷங்கர். சமீபத்தில், படத்தின் ஷூட்டிங் தென் ஆப்பிரிக்கா மற்றும் தைவான் ஆகிய நாடுகளில் நடந்தது. இந்த ஷூட்டிங் முடிந்ததும் இந்தியா திரும்பும், ஷங்கர் வரும் 23ம் தேதி முதல் ஐதராபாத்தில் ராம்சரண் நடிக்கும் […]
Continue reading …
அருண்குமாரின் இயக்கத்தில் சித்தார்த் நடிக்கும் “சித்தா” திரைப்படத்தின் போஸ்டரை கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார். நடிகர் சித்தார்த் “பாய்ஸ்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகினார். அதன்பின் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார். மணிரத்னம் இயக்கிய “ஆயுத எழுத்து” படத்திலும் நடித்தார். ஆனால் அதன் பின்னர் சொல்லிக்கொள்ளும்படியான வெற்றிகள் அவருக்குக் கிடைக்கவில்லை. கடந்த சில வருடங்களாக சித்தார்த் நடித்த படங்கள் வெற்றி பெறவில்லை. தற்போது “இந்தியன் 2” திரைப்படத்தில் நடித்து வருகிறார். சித்தார்த் நடிப்பில் “பண்ணையாரும் பத்மினியும்“ மற்றும் […]
Continue reading …
இயக்குனர் நலன் குமாரசாமி “சூதுகவ்வும்” என்னும் திரைப்படத்தின் மூலம் பெயர் பெற்றார். இப்படத்தைப் பார்த்த கமல் நலனை அழைத்து பாராட்டியதோடு தன் படத்தை இயக்கும் வாய்ப்பையும் அளித்தார். ஆனால் சில காரணங்களால் அப்படம் நடக்காமல் போனது. டார்க் காமெடி வகையில் “சூதுகவ்வும்” தமிழ் சினிமாவில் ஒரு கல்ட் கிளாசிக்காக கொண்டாடப்பட்டது. அதற்கு முன் இந்த ஜானரில் வந்தது கமல்ஹாசனின் “மும்பை எக்ஸ்பிரஸ்” திரைப்படம். ஆனால் அப்படமும் வெற்றி பெறவில்லை. இப்போது 10 வருடங்கள் கழித்து “சூதுகவ்வும்“ படத்தின் […]
Continue reading …
“குலசாமி” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழக முன்னாள் டிஜிபி ஜாங்கிட் குலசாமி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகியுள்ளார். 1985ம் ஆண்டு பேட்ச்-ஐ சேர்ந்தவர் தமிழக முன்னாள் டிஜிபி ஜாங்கிட். இயவர், பவாரியா கொள்ளை கும்பலை பிடித்து அவர்களுக்கு தண்டைனை பெற்றுக் கொடுத்தவர். இச்சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு நடிகர் கார்த்தி- வினோத் உருவாக்கத்தில் “தீரன் அதிகாரம் ஒன்று” என்ற படம் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. அவ்வப்போது, யூடியூப் மற்றும் தொலைக்காட்சிகளில் பேட்டியளித்து வந்த முன்னாள் டிஜிபி ஜாங்கிட், […]
Continue reading …