Home » Archives by category » தமிழகம் (Page 104)

திருச்சி, உறையூர் நாச்சியார் கோயிலில் பரமபத வாசல் திறப்பு

Comments Off on திருச்சி, உறையூர் நாச்சியார் கோயிலில் பரமபத வாசல் திறப்பு

திருச்சி, உறையூர் நாச்சியார் கோயிலில் பரமபத வாசல் திறப்பு திருச்சி உறையூர் கமலவல்லி நாச்சியார் கோயிலில் பரமபத வாசல் திறப்பு விழா, செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் ஏரரளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். திருச்சி ஸ்ரீரங்கம் அங்கநாதர் கோயிலின் உபகோயிலான உறையூர் கமலவல்லி நாச்சியார் கோயில் 108 வைணவ திருத்தலங்களில் 2 ஆவது தலமாகும். மேலும் திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்றதும், திருப்பாணாழ்வார் அவதரித்த திருத்தலமாகவும் இக்கோயில் விளங்குகிறது. இக்கோயிலில் திருவாய்மொழி திருநாள்விழா பிப்ரவரி 1 ஆம் தேதி […]

Continue reading …

முன்னாள் உறுப்பினர்கள் 15 பேர் இன்று  காலை பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா முன்னிலையில் கட்சியில் இணைய உள்ளனர்.

Comments Off on முன்னாள் உறுப்பினர்கள் 15 பேர் இன்று  காலை பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா முன்னிலையில் கட்சியில் இணைய உள்ளனர்.

தமிழக சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்கள் 15 பேர் இன்று  காலை பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா முன்னிலையில் கட்சியில் இணைய உள்ளனர். அ.இ.அ.தி.மு.க-விலிருந்து 14 பேரும்,இந்திய தேசிய காங்கிரஸிலிருந்து ஒருவரும், பா.ஜ.கவில் இணைய போவதாக தகவல். மேற்கண்டவர்களில் கரூர் கு.வடிவேல், அரவக்குறிச்சி கந்தசாமி, வலங்கைமான் கோமதி, சீனிவாசன், சிங்காநல்லூர் சின்னச்சாமி, கோயம்புத்தூர் சேலஞ்சத் துரை, பொள்ளாச்சி ரத்தினம், வேடசந்தூர் வாசன், கன்னியாகுமரி முத்துக்கிருஷ்ணன், புவனகிரி அருள், குறிஞ்சிப்பாடி ராஜேந்திரன், ஆண்டிமடம் தங்கராசு, கள்ள குறிச்சி […]

Continue reading …

அதிமுகவுடன் இணைந்து பணியாற்ற தமிழ்நாடு மக்கள் உரிமை கட்சி முடிவு. சேலத்தில் அதிமுக பொது செயலாளருடன் நிர்வாகிகள் சந்திப்பு.

Comments Off on அதிமுகவுடன் இணைந்து பணியாற்ற தமிழ்நாடு மக்கள் உரிமை கட்சி முடிவு. சேலத்தில் அதிமுக பொது செயலாளருடன் நிர்வாகிகள் சந்திப்பு.

அதிமுகவுடன் இணைந்து பணியாற்ற தமிழ்நாடு மக்கள் உரிமை கட்சி முடிவு. சேலத்தில் அதிமுக பொது செயலாளருடன் நிர்வாகிகள் சந்திப்பு. அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்களை வருகின்ற பாராளுமன்ற தேர்தல் வருவதை முன்னிட்டு அதிமுகவுடன் இணைந்து பணியாற்ற தமிழ்நாடு மக்கள் உரிமை கட்சி முடிவு செய்து,  இன்று சேலத்தில் அவருடைய இல்லத்தில் சந்தித்து, தங்களுடைய ஆதரவை தெரிவித்துள்ளனர். இந்த சந்திப்பில் தமிழ்நாடு மக்கள் உரிமைக் கட்சி மாநில தலைவர் பூமொழி மற்றும் கட்சி நிர்வாகிகள், […]

Continue reading …

மத்திய இணையமைச்சர் எல்.முருகன் – திமுக சாடல்!

Comments Off on மத்திய இணையமைச்சர் எல்.முருகன் – திமுக சாடல்!

வருகிற தேர்தலில் திமுகவின் முகமூடியை மக்கள் கிழித்தெறிவார்கள் என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். இன்று மக்களவையில் திமுக-வின் போலி திராவிட மாடல் சமூகநீதி பிம்பம் வெளிப்பட்டுள்ளது என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “சமூகத்தின் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, பட்டியலின மக்களின் வாக்குகளுக்காக மட்டுமே அரசியல் செய்பவர்கள் திமுக-வைச் சேர்ந்த இந்த போலி திராவிட மாடல் சமூகநீதிக்காரர்கள். பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, பட்டியலின மக்களின் முன்னேற்றத்திற்கும், அவர்களுக்குத் தேவையான திட்டங்களுக்கும் ஏற்ப பணி செய்ய […]

Continue reading …

மோடிக்கு ஆதரவாக உத்தவ் தாக்கரே பேச்சு!

Comments Off on மோடிக்கு ஆதரவாக உத்தவ் தாக்கரே பேச்சு!

உத்தவ் தாக்கரே இதுவரை பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்து வந்தார். திடீரென நான் மோடிக்கு எதிரியில்லை என பேசியிருப்பது இந்தியா கூட்டணியினரை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. நிதிஷ்குமார் ஏற்கனவே இந்தியா கூட்டணியிலிருந்து விலகி உள்ளார். அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் மம்தா பானர்ஜி ஆகியோர் தங்கள் மாநிலங்களில் தனித்து போட்டி என அறிவித்துள்ளனர். சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே “நான் மோடிக்கு எதிரியில்லை, ஆனால் மோடி தான் என்னை எதிரியாக பார்த்து வருகிறார். மோடிக்கு பிரச்சனை ஏற்பட்ட […]

Continue reading …

நேரு பற்றி பேச மோடிக்கு என்ன தகுதி! கே.எஸ் அழகிரி கண்டனம்!

Comments Off on நேரு பற்றி பேச மோடிக்கு என்ன தகுதி! கே.எஸ் அழகிரி கண்டனம்!

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஸ் அழகிரி நேருவைப் பற்றி பேசுவதற்கு பிரதமர் மோடிக்கு என்ன தகுதி இருக்கிறது என்று கேள்வி எழுப்பியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மக்களவையில் நேற்று உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, இந்திய மக்களின் திறமையை நேரு, இந்திராகாந்தி நம்பவில்லை, நாட்டின் வளர்ச்சிக்குத் தடையாக இருந்தனர் என்று முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கிற வகையில் கோயபல்ஸ் பிரச்சாரத்தை தொடங்கியிருக்கிறார். குஜராத்தின் முதலமைச்சராக இருந்த போது ஆயிரக்கணக்கான அப்பாவி இஸ்லாமியர்கள் படுகொலை செய்யபட்ட போது, […]

Continue reading …

மு.க.ஸ்டாலினுக்கு நன்றி கூறிய கேரள முதலமைச்சர்!

Comments Off on மு.க.ஸ்டாலினுக்கு நன்றி கூறிய கேரள முதலமைச்சர்!

கேரள அரசு மாநில அரசின் நிர்வாகத்தில் மத்திய அரசு தலையிடுவதை எதிர்க்கும் பட்சத்தில் தமிழக முதலமைச்சர் கேரள அரசுக்கு ஆதரவு தெரிவித்திருந்த நிலையில் இதற்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் நன்றி தெரிவித்துள்ளார். கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில், “மாநில அரசுகளின் நிதி நிர்வாகத்தில் தன்னிச்சையான மற்றும் பாரபட்சமான கட்டுப்பாட்டைச் செயல்படுத்தி, மாநிலங்களின் குரல்வளையை நெரிக்க ஒன்றிய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளை எதிர்த்து, மாண்பமை உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ள கேரள […]

Continue reading …

தேனியில் தமிழக வெற்றி கழகம் நடத்தும் நலத்திட்ட விழா. உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள்.

Comments Off on தேனியில் தமிழக வெற்றி கழகம் நடத்தும் நலத்திட்ட விழா. உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள்.

தேனியில் தமிழக வெற்றி கழகம் நடத்தும் நலத்திட்ட விழா. உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள். தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் தளபதி விஜய் கட்சி தொடங்கியவுடனே அவருடைய ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தோடு இருக்கிறார்கள். பல இடங்களில் உற்சாகத்தோடு கொண்டாடியும் வருகிறார்கள். இந்த நிலையில் தளபதி அவர்களின் உத்தரவின்படி அகில இந்திய மாநில பொதுசெயலாளர் புஸ்ஸி N.ஆனந்த் Ex.MLA அவர்களின் வழிகாட்டுதலின்படி தேனி மாவட்ட இளைஞரணி தலைமையில்  அம்பி வெங்கடசாமி நாயுடு மஹாலில் நாளை தமிழக வெற்றி கழகம் சார்பாக […]

Continue reading …

அண்ணாமலைக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதிலடி!

Comments Off on அண்ணாமலைக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதிலடி!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுக தொலைக்காட்சி நடத்துவதே மக்களிடம் இருந்து உண்மைகளை மறைக்கத்தான்- என்று கூறியுள்ளார். மேலும் அவர் வரும் 2026ம் ஆண்டு தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி அமைந்த உடன் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று கூறியிருந்தார். இதற்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், “ஒரு ஒப்பீட்டுக்கு– தமிழ்நாட்டில் இப்போதிருக்கும் அரசுப் பணிகள் எண்ணிக்கை மொத்தம் சுமார் 9.5 லட்சம்… ஙியிறி கூறுவது என்னவென்றால், சுமார் 7.6 கோடி மக்கள் உள்ள மாநிலத்தில் 2.397 […]

Continue reading …

ஸ்ரீரஙகம் கோவில் நிர்வாகத்தை கண்டித்து கஞ்சி தொட்டி திறக்கும் போராட்டம். 78 பேர் கைது.

Comments Off on ஸ்ரீரஙகம் கோவில் நிர்வாகத்தை கண்டித்து கஞ்சி தொட்டி திறக்கும் போராட்டம். 78 பேர் கைது.

ஸ்ரீரஙகம் கோவில் நிர்வாகத்தை கண்டித்து கஞ்சி தொட்டி திறக்கும் போராட்டம். 78 பேர் கைது.   ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கடந்த 16 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்த 120 தூய்மை தொழிலாளர்களுக்கு வேலை வழங்காத ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகத்தை கண்டித்தும் லட்சக்கணக்கில் லஞ்சம் பெற்றுக் கொண்டு வேலைக்கு ஆள் சேர்த்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், 120 தூய்மை பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க இந்து சமய அறநிலையத்துறை, மாவட்ட நிர்வாகம், தமிழக அரசு நேரடியாக […]

Continue reading …