Home » Archives by category » தமிழகம் (Page 11)

சமயபுரம் பாத யாத்திரையில் விபத்தில் 5 பேர் பலி!

Comments Off on சமயபுரம் பாத யாத்திரையில் விபத்தில் 5 பேர் பலி!

சரக்கு வாகனம் ஒன்று சமயபுரத்திற்கு பாத யாத்திரையாக சென்ற பெண்கள் மேல் மோதி பலியாகி உள்ளனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அம்மன் கோவில்களில் ஆடி மாதம் என்றாலே பெண்கள் செல்வது வாடிக்கையாக உள்ளது. அவ்வாறாக பல பக்தர்களும் திருச்சி சமயபுரத்தில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு வேண்டிக் கொண்டு பாதயாத்திரையாக செல்வது வழக்கம். அவ்வாறாக சில பக்தர்கள் சமயபுரத்திற்கு பாதயாத்திரையாக நடந்து சென்றுக் கொண்டிருந்துள்ளனர். தஞ்சாவூர் அருகே வளம்பகுடி பகுதி சாலையில் நடந்து சென்றுக் கொண்டிருந்தனர். […]

Continue reading …

ரேஷன் பொருட்கள் விலை உயர்கிறதா?

Comments Off on ரேஷன் பொருட்கள் விலை உயர்கிறதா?

பல பொருட்கள் மக்களுக்கு குறைந்த விலையில் தமிழ்நாட்டில் ரேசன் கடைகள் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. சில பொருட்களில் விலை உயர வாய்ப்புள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது. தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகள் மூலம சிறப்பு விநியோக திட்டத்தின் கீழ் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இவற்றை அரசு வெளிச்சந்தையில் அதிக விலைக்கு வாங்கி ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு குறைந்த விலையில் அளிக்கிறது. கடந்த 2007ம் ஆண்டு முதல் பருப்பு, பாமாயில் வழங்கப்பட்டு வருகிறது. அன்றிலிருந்தே […]

Continue reading …

சதுரகிரி செல்ல ஆடி மாதத்தில் பக்தர்களுக்கு அனுமதி உண்டா?

Comments Off on சதுரகிரி செல்ல ஆடி மாதத்தில் பக்தர்களுக்கு அனுமதி உண்டா?

சதுரகிரி மலைக்கு ஆடி மாதம் பிரதோஷம் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு 4 நாட்கள் பக்தர்கள் செல்ல வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது. அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம் தினங்களில் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் ஏராளமானோர் வருவது உண்டு. அவ்வகையில் ஆடி மாதம் பிரதோஷம் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு ஜூலை 19ம் தேதி முதல் 22ம் தேதி வரை நான்கு நாட்கள் பக்தர்கள் மலையேற வனத்துறை அனுமதி அளித்துள்ளது. பக்தர்கள் இரவில் கோவிலில் […]

Continue reading …

47-வது முறையாக செந்தில் பாலாஜி காவல் நீட்டிப்பு!

Comments Off on 47-வது முறையாக செந்தில் பாலாஜி காவல் நீட்டிப்பு!

நீதிபதி அல்லி செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஜூலை 18ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார். இதன் மூலம் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 47வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி கரூர் சிட்டி யூனியன் வங்கியில் உள்ள கவரிங் லெட்டர் தொடர்பான ஆவணங்களை வழங்க உத்தரவிடக்கோரி தரப்பில் தாக்கல் செய்யபட்ட மனுவை விசாரித்த நீதிபதி அல்லி, கவரிங் லெட்டர் தொடர்பான ஆவணங்களை செந்தில்பாலாஜி தரப்பிற்கு வழங்க அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டிருந்தார். இதன் அடிப்படையில், செந்தில் பாலாஜி நீதிபதி […]

Continue reading …

மேகதாது அணை கட்ட தமிழக அரசுக்கிட்டேயே அனுமதியா?

Comments Off on மேகதாது அணை கட்ட தமிழக அரசுக்கிட்டேயே அனுமதியா?

  கர்நாடகா துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் மேகதாது அணை கட்ட தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். கர்நாடக அரசு காவிரியின் குறுக்கு மேகதாதுவில் அணை கட்ட முயற்சி செய்து வருகிறது. இதற்கு தமிழக விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேகதாதுவில் அணை கட்டினால் தமிழகத்திற்கு வரும் தண்ணீர் தடுக்கப்படும் என்றும் அணைக்கட்டு அனுமதி அளிக்க கூடாது என்று மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது. மேகதாது அணை கட்ட தமிழக அரசு […]

Continue reading …

தொடரும் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்!

Comments Off on தொடரும் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்!

தமிழக அரசு மேலும் 36 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. தலைமைச்செயலர் சிவ்தாஸ் மீனா வெளியிட்டுள்ள உத்தரவில், “டில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தின் கூடுதல் உள்ளுறை ஆணையராக ஆஷிஷ்குமாரும், மீன்வளத் துறை ஆணையர் சுன்சோங்கம் ஜடக் சிரு, போக்குவரத்துத் துறை ஆணையராகவும், அப்பதவியில் இருந்த ஏ.சண்முக சுந்தரம் கைத்தறித் துறை இயக்குனராகவும், தமிழ்நாடு பாடநூல்கழக மேலாண் இயக்குனர் ஆர்.கஜலட்சுமி மீன்வளத் துறை இயக்குனராகவும், தமிழ்நாடு பாடநூல் கழக இயக்குனராக வேளாண் துறை சிறப்பு செயலர் பி.சங்கரும் […]

Continue reading …

ஜூலை 23-ல் அதிமுக ஆர்ப்பாட்டம்!

Comments Off on ஜூலை 23-ல் அதிமுக ஆர்ப்பாட்டம்!

எடப்பாடி பழனிச்சாமி அதிமுக சார்பில் மின் கட்டண உயர்வை கண்டித்து ஜூலை 23ம் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளார். மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை உயர்த்தி உத்தரவிட்டது. தற்போது இருப்பதில் இருந்து 4.83 சதவீதம் அளவுக்கு மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியானது. அதன்படி, 0 முதல் 400 யூனிட் வரை யூனிட் ஒன்றுக்கு 4 ரூபாய் 60 காசுகளிலிருந்து 4 ரூபாய் 80 காசுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. […]

Continue reading …

ஸ்விக்கி, சொமேட்டோ கட்டணம் உணர்வு!

Comments Off on ஸ்விக்கி, சொமேட்டோ கட்டணம் உணர்வு!

  மீண்டும் தங்கள் பிளாட்பார்ம் கட்டணத்தை உணவு டெலிவரி நிறுவனங்களான ஸ்விக்கி மற்றும் சொமேட்டோ ஆகியவை உயர்த்தியுள்ளன. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உணவு டெலிவரி நிறுவனங்கள் தங்களது முதலீட்டாளர்களுக்கு அதிகப்படியான லாபத்தையும், வருமானத்தையும் காட்ட வேண்டும் என்ற முக்கிய இலக்கு இருக்கும் காரணத்தால் அவ்வப்போது கட்டணத்தை உயர்த்தி வருகிறது. அதன்படி இணையவழி உணவு விநியோக நிறுவனங்களான ஸ்விக்கி மற்றும் சொமேட்டோ, ஒவ்வொரு முறை உணவு வாங்கும் போது பயனாளர்களிடம் வசூலிக்கப்படும் பயன்பாட்டுக் கட்டணத்தை […]

Continue reading …

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் கொலை!

Comments Off on ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் கொலை!

  ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் கொலை செய்து எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைத்து கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜாராமன் உத்தரவு பிறப்பித்துள்ளார். கடந்த சனிக்கிழமை அதிகாலை கொலை செய்துவிட்டு இன்று அதிகாலை உடலை தீ வைத்து எரித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. கடலூர் அருகே காராமணி குப்பம் பகுதியை சேர்ந்த 40 வயது சுதன்குமார் என்பவர் ஐதராபாத்தில் ஐடி ஊழியராக பணிபுரிந்து வந்தார்.இவரது வீட்டிற்குள் திடீரென […]

Continue reading …

பாஜகவுக்குஆதரவு அளிக்குமா அதிமுக?

Comments Off on பாஜகவுக்குஆதரவு அளிக்குமா அதிமுக?

  பாஜகவின் பலம் மாநிலங்களவையில் நியமன எம்.பி.க்கள் நான்கு பேர் ஓய்வு பெற்றுள்ளதால் 86ஆக சரிந்துள்ளது. இதனால் மசோதாக்களை தாக்கல் செய்ய அதிமுக உள்ளிட்ட கட்சிகளை நம்பி இருக்க வேண்டிய சூழல் தற்போது உருவாகியுள்ளது. நாடாளுமன்றத்தில் ஒரு மசோதா சட்டமாக வேண்டுமானால், இரண்டு அவைகளிலும் நிறைவேற்ற வேண்டும். கடந்த 10 ஆண்டுகளாக அசுர பலத்தில் இருந்த ஆளும் பாஜக, நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பெரும்பான்மையை இழந்து கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்தது. மாநிலங்களவையிலும் பாஜகவின் […]

Continue reading …