Home » Archives by category » தமிழகம் (Page 127)

மழை பற்றிய புகார்களுக்கு வாட்ஸ் ஆப் எண்ணை அறிவித்த முதலமைச்சர்!

Comments Off on மழை பற்றிய புகார்களுக்கு வாட்ஸ் ஆப் எண்ணை அறிவித்த முதலமைச்சர்!

சென்னை வானிலை ஆய்வு மையம் டிசம்பர் 3ம் தேதி தெற்கு அந்தமான் பகுதியில் உருவாகிவுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று புயலாக மாற அதிக வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. 14 மாவட்ட கலெக்டர்களுக்கு இந்த அவசர கடிதம் எழுதப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. மழை தொடர்பான புகார்களுக்குச் சென்னை மக்கள் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் எண்கள் மற்றும் தொலைபேசி எண்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் […]

Continue reading …

வினோத ஹெல்மெட் அணிந்த இளைஞர் மீது வழக்குப்பதிவு!

Comments Off on வினோத ஹெல்மெட் அணிந்த இளைஞர் மீது வழக்குப்பதிவு!

இளைஞர் ஒருவர் வித்தியாசமான முறையில் ஹெல்மெட் அணிந்து பைக் ஓட்டி பொதுமக்கள் அச்சுறுத்தியதால் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சமீபத்தில் பைக்கில் வீலிங் செய்த டிடிஎஃப் வாசனை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர். இதையடுத்து, தீபாவளிக்கு பைக்கில் பட்டாசு வெடித்துக் கொண்டே பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பைக் ஓட்டியதாக இளைஞர்கள் சிலரை போலீசார் கைது செய்து அவர்களின் போக்குவரத்து உரிமத்தையும் ரத்து செய்தனர். தென்காசியிலுள்ள குற்றாலத்தில் சாலை விதிகளுக்குப் புறம்பாக விநோதமாக […]

Continue reading …

ஜிமெயில் பயனாளர்கள் கவனத்திற்கு!

Comments Off on ஜிமெயில் பயனாளர்கள் கவனத்திற்கு!

கூகுள் நிறுவனம் டிசம்பர் 1ம் தேதி முதல் பயன்பாட்டில் இல்லாத ஜிமெயில் கணக்குகளை முடக்க முடிவு செய்துள்ளது. நாளை கடைசி தினம் என்பதால் ஜிமெயில் வைத்திருப்பவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கூகுள் நிறுவனம் கடந்த மே மாதம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி பயன்படுத்தப்படாத கணக்குகள் அதாவது இரண்டு வருடங்களுக்கு மேலாக பயன்படுத்தப்படாமல் உள்ள கூகுள் கணக்குகள் நிரந்தரமாக நீக்கப்படும் என்று அறிவித்திருந்தது. பயன்பாட்டில் இல்லாத கூகுள் கணக்குகள், ஜிமெயில்கள், யூடியூப் சேனல்கள் அனைத்தும் நீக்கப்படும் வாய்ப்புள்ளது. […]

Continue reading …

19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

Comments Off on 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

வானிலை ஆய்வு மையம் 19 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக கூறியுள்ளது. இதுகுறித்து சென்னை ஆய்வு மண்டல தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன், “தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும், அடுத்த 48 மணி நேரத்தில் வலுப்பெறும். அடுத்த 5 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்திருந்தார். 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி,விழுப்புரம், கடலூர், […]

Continue reading …

பள்ளியில் காலை உணவு திட்டம் தனியாரிடம் ஒப்படைப்பு!

Comments Off on பள்ளியில் காலை உணவு திட்டம் தனியாரிடம் ஒப்படைப்பு!

பள்ளி மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி உணவு திட்டத்தை சமீபத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தற்போது அத்திட்டத்தை தனியாரிடம் ஒப்படைக்க சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி உணவு வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. முதலில் சென்னை மாநகராட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டு பின்னர் தமிழ்நாடு முழுவதும் இந்த திட்டம் விரிவுப்படுத்தப்பட்டது. இத்திட்டத்திற்கான வரவு, செலவுகள் ஏனைய நிர்வாகங்கள் தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இன்று நடைபெற்ற சென்னை மாநகராட்சி கூட்டத்தில், சென்னை […]

Continue reading …

வங்கக்கடலில் புயல் எச்சரிக்கை!

Comments Off on வங்கக்கடலில் புயல் எச்சரிக்கை!

இன்னும் ஒரு சில நாட்களில் வங்க கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி புயலாக மாறவும் வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது, இன்று முதல் மூன்று நாட்களுக்கு வங்க கடலில் ஏற்பட்டுள்ள புயல் சின்னம் மற்றும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததன் காரணமாக தமிழகம் புதுச்சேரி காரைக்கால் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே சென்னை உள்பட 14 மாவட்டங்களில் இன்று மிதமான மழை முதல் கனமழை […]

Continue reading …

4 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

Comments Off on 4 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை ஆழ்வார்பேட்டை முகாம் அலுவலகத்தில் இருந்து பெரம்பலூர் ஏறையூர் சிப்காட் தொழில் பூங்காவில் அமைந்துள்ள புதிய காலணி உற்பத்தி தொழிற்சாலையை காணொலி வாயிலாக திறந்துவைத்தார். இந்நிகழ்ச்சியில் அவர் உரையாற்றிய போது, “முதலீட்டாளர்களின் முதல் தேர்வாக தமிழகம் உள்ளது. வளர்ச்சித் திட்டங்கள் மூலம் வேலைவாய்ப்பை உருவாக்குவதில் உறுதியாக இருக்கிறோம். முதல்கட்டமாக ரூ.400 கோடி முதலீட்டில் 4 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். 2028ம் ஆண்டிற்குள் ரூ.2440 கோடி முதலீட்டில் 29,500 பேருக்கு வேலைவாய்ப்பு உறுதி […]

Continue reading …

மன்னிப்பு கேட்க முடியாது… குஷ்பு விமர்சனம்

Comments Off on மன்னிப்பு கேட்க முடியாது… குஷ்பு விமர்சனம்

நடிகை குஷ்பு “நான் தவறு செய்யவில்லை, அதனால் மன்னிப்பு கேட்க முடியாது, தனித்துப் போட்டியிட தைரியம் இல்லாத கட்சி காங்கிரஸ்” என்று விமர்சனம் செய்தார். காங்கிரஸ் கட்சி நடிகை குஷ்பு சேரி என்ற வார்த்தையை பயன்படுத்தியதால் அவர் தாழ்த்தப்பட்ட மக்களை அவதூறு செய்து விட்டதாக கடும் கண்டனம் தெரிவித்தது. இதையடுத்து இன்று காங்கிரஸ் கட்சியினர் குஷ்புவின் வீட்டை முற்றுகையிட முயற்சித்தபோது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார். இன்று குஷ்பு செய்தியாளர்களிடம், “நான் தவறு செய்யவில்லை அதனால் மன்னிப்பு […]

Continue reading …

செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் இல்லை?

Comments Off on செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் இல்லை?

இன்று உச்சநீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு குறித்த தீர்ப்பு வெளியானது. உச்ச நீதிமன்றம் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க முடியாது என தீர்ப்பளித்துள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை திரும்ப பெற உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மருத்துவ காரணங்கள் அடிப்படையில் ஜாமீன் வழங்க முடியாது என உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளதை அடுத்து செந்தில் பாலாஜி இன்னும் சிறையில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை திரும்ப பெற உச்சநீதிமன்றம் […]

Continue reading …

5 ரூபாய் தபால் தலைக்கு கம்ப்யூட்டர் இலவசம். அறிவிப்பு உண்மையா?

Comments Off on 5 ரூபாய் தபால் தலைக்கு கம்ப்யூட்டர் இலவசம். அறிவிப்பு உண்மையா?

தனியார் நிறுவனம் ஒன்று ஐந்து ரூபாய் தபால் தலைகள் 10 அனுப்பினால் ஒரு கம்ப்யூட்டர் இலவசம் என அறிவிப்பு வெளியிட்டுள்ளதாகவும், இதையடுத்து பள்ளி மாணவர்கள் அதிகமாக ஐந்து ரூபாய் தபால் தலைகளை வாங்கி செல்வதாக தகவல் வெளியாகி உள்ளது. விழுப்புரத்தில் உள்ள சில தனியார் பள்ளிகளுக்கு தனியார் நிறுவனம் ஒன்று 10 ஐந்து ரூபாய் தபால் தலை அனுப்பும் மாணவர்களுக்கு இலவச கம்ப்யூட்டர் அனுப்புவதாக இமெயில் அனுப்பி உள்ளது. இதை நம்பி மாணவர்கள் பல தபால் நிலையத்திற்கு […]

Continue reading …