Home » Archives by category » தமிழகம் (Page 130)

சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

Comments Off on சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “ஆளுனர் பதவி என்பது அகற்றப்பட வேண்டிய பதவி என்றாலும், இருக்கும் வரை மக்களாட்சி தத்துவத்துக்கு உட்பட்டு செயல்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். கவர்னர் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சில மசோதாக்களை நிறுத்தி வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. 10 மசோதாக்களை திடீரென கவர்னர் ரவி திருப்பி அனுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியது. இன்று காலை சிறப்பு சட்டமன்றம் கூடி, கவர்னர் திருப்பி அனுப்பிய 10 சட்ட மசோதாக்கள் மீண்டும் நிறைவேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார். […]

Continue reading …

கலைஞர் விழாவிற்கு ரஜினிக்கு அழைப்பு!

Comments Off on கலைஞர் விழாவிற்கு ரஜினிக்கு அழைப்பு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா கலைஞர் 100 விழாவிற்கு நேரில் வந்து சிறப்பிக்குமாறு தமிழ்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் அழைப்பு விடுத்தனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், தலைவர் 170 படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது. படத்தை த.செ.ஞானவேல் இயக்கி வருகிறார். இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து, ராணா, அமிதாப் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்து வருகின்றனர். தமிழ் திரையுலகம் சார்பில் நடைபெறவுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா கலைஞர் 100 விழா நடைபெறவுள்ளது. இவ்விழாவிற்கு வந்து […]

Continue reading …

திருச்செந்தூரில் இந்து முன்னணியினர் போராட்டம்!

Comments Off on திருச்செந்தூரில் இந்து முன்னணியினர் போராட்டம்!

இந்து முன்னணியினர் திருச்செந்தூரில் தரிசன கட்டணத்தை ரத்து செய்யக்கோரி பக்தர்களுடன் போராட்டம் நடத்தியதில் போலீஸ் தாக்குதலில் 200க்கும் மேற்பட்டோர் கைது செய்தப்பட்டனர். திருச்செந்தூர் கோவில் அலுவலகம் முன்பு தரிசன கட்டணத்தை ரத்து செய்யக்கோரி பக்தர்கள் போராட்டம் நடத்தினர். இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார், மாநில பொதுச் செயலாளர் டாக்டர் அரசு ராஜா மாநில செயலாளர் வழக்கறிஞர் குற்றாலநாதன், மாநில நிர்வாக குழு உறுப்பினர் சக்திவேல், கோட்டச் செயலாளர் ஆறுமுகசாமி, கோட்ட தலைவர் தங்கமனோகர் ஆகியோர் உட்பட […]

Continue reading …

சேலம் விமான நிலையத்திற்கு கலைஞர் பெயர்!

Comments Off on சேலம் விமான நிலையத்திற்கு கலைஞர் பெயர்!

திமுக எம்பி பார்த்திபன் சேலம் விமான நிலையத்திற்கு கலைஞர் பெயர் வைக்கப்படும் என கூறியுள்ளார். இதுகுறித்து எம்.பி.பார்த்திபன் கூறுகையில், “சேலம் விமான நிலையத்திற்கு கலைஞர் பெயர் வைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. விரைவில் இந்த விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக மாறும். இதுவரையில் விமானத்தில் பயணம் செய்யாத பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் 100 பேருக்கு தனது சொந்த செலவில் விமான பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்படும். சேலம் விமான நிலையத்திலிருந்து சென்னைக்கு கடந்த 2018ம் ஆண்டு முதல் […]

Continue reading …

செமஸ்டருக்கு கட்டணம் உயர்வில்லை: அமைச்சர் பொன்முடி!

Comments Off on செமஸ்டருக்கு கட்டணம் உயர்வில்லை: அமைச்சர் பொன்முடி!

தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் தேர்வு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செமஸ்டருக்கு இக்கட்டண உயர்வு கிடையாது என தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டணம் ஒரு பேப்பருக்கு 150 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதுமட்டுமின்றி டிகிரி சான்றிதழ் பெறுவதற்கு 500 ரூபாய் உயர்த்தப்பட்டதாகவும் மாணவர்கள் புராஜெக்ட் செய்வதற்கு 300 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் இக்கட்டண உயர்வு மாணவர்கள் மற்றும் பெற்றோர் […]

Continue reading …

அண்ணா பல்கலை கட்டணம் குறித்து அன்புமணி கேள்வி!

Comments Off on அண்ணா பல்கலை கட்டணம் குறித்து அன்புமணி கேள்வி!

பாமக தலைவர் டாக்டர் அன்புமணி அண்ணா பல்கலைக்கழக தேர்வுக் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், பிற பல்கலைக்கழகங்களுக்கு நீட்டிக்கக் கூடாது என்றும், அண்ணா பல்கலை கட்டண உயர்வுக்கு அமைச்சர் பொன்முடியின் விளக்கம் ஏமாற்றமளிக்கிறது என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வுக் கட்டணம் 50 விழுக்காடும், புராஜெக்ட் கட்டணம் 100 விழுக்காடும் உயர்த்தப்பட்டிருக்கிறது. இளநிலை பொறியியல் படிப்புக்கான தேர்வுக் கட்டணம் தாளுக்கு ரூ.150லிருந்து ரூ.225 ஆகவும், முதுநிலை பொறியியல் படிப்புக்கான தேர்வுக் […]

Continue reading …

பைக் வீலிங் செய்த இளைஞர் கைது!

Comments Off on பைக் வீலிங் செய்த இளைஞர் கைது!

சமீபத்தில் இருசக்கர வாகனம் ஓட்டுவோர் பலதரப்பட்ட சாசகசங்களில் ஈடுபடுவது வாடிக்கையாகி உள்ளது. தற்போது மிகவும் ஆபத்தான முறையில் பைக் வீலிங் செய்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். சமீபத்தில் யூடியூபர் டிடிஎஃப் வாசன் தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பைக் வீலிங் செய்தாக கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். அவரது லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, திருச்சி சமயபுரத்தில் பைக்கில் வீலிங் செய்து கொண்டே பட்டாசு வெடித்து, பைக் சாகசத்தில் ஈடுபட்ட தஞ்சாவூரை சேர்ந்த மணிகண்டன் […]

Continue reading …

ஆளுனர் குறித்த விவாதத்திற்கு சபாநாயகர் விளக்கம்!

Comments Off on ஆளுனர் குறித்த விவாதத்திற்கு சபாநாயகர் விளக்கம்!

சபாநாயகர் ஆளுநர் குறித்து சட்டப்பேரவையில் விவாதிக்கப்படுமா என்பது குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார். நவம்பர் 18ம் தேதி தமிழ்நாடு சட்டசபை சிறப்பு அவசர கூட்டம் நடைபெறுகிறது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். தமிழக அரசு அனுப்பிய 10 மசோதாக்களை ஆளுநர் திருப்பி அனுப்பியதை அடுத்து அந்த மசோதாக்களை மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்றுவதற்காக இந்த கூட்டம் கூட்டப்பட உள்ளதாக கூறப்படுகிறது. திருவண்ணாமலையில் சபாநாயகர் அப்பாவு பேட்டியில், “ஆளுநர், குடியரசுத் தலைவர், நீதிமன்றம் குறித்து சட்டப்பேரவையில் விவாதம் கிடையாது. தமிழக அரசு […]

Continue reading …

அரசுப் பேருந்து ஓட்டுனரை அரிவாளால் தாக்கிய நபர்கள்!

Comments Off on அரசுப் பேருந்து ஓட்டுனரை அரிவாளால் தாக்கிய நபர்கள்!

அரசுப் பேருந்து ஓட்டுனரை அரிவாளரால் தாக்கிய நபர்கள் பற்றி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். நேற்றிரவு அம்பாசமுத்திரம் அருகே வீரவ நல்லூரியில் கல்லிடைக்குறிச்சி பேருந்து நிலையத்தில் இருந்து வெளியே வந்த அரசு பேருந்தை சிலர் வழிமறித்துள்ளனர். ஓட்டுனர் ரெஜின் சிறிது தூரம் தள்ளி பேருந்தை நிறுத்தியுள்ளர் என கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த அந்த நபர்கள் ஓட்டுனரிடம் வாக்குவாதம் செய்துள்ளனர். இந்த வாக்குவாதம் முற்றி, அவர்கள் ஓட்டுனர் ரெஜினை அரிவாளார் தாக்கியுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளை […]

Continue reading …

பலராமனை காவலில் எடுத்த காவல்துறை!

Comments Off on பலராமனை காவலில் எடுத்த காவல்துறை!

பலராமன் என்பவர் கௌதமி அளித்த நில மோசடி புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை தற்போது ஒரு நாள் போலீஸ் காவலில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் எடுத்து விசாரணை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் நடிகை கௌதமி பாஜகவில் இருந்து வெளியேறுவதாக அறிவித்திருந்தார். அவர் தனது குடும்ப நண்பராக இருந்த அழகப்பன் என்பவர் தன்னுடைய சொத்துக்களை மோசடி செய்ததாக புகாரளித்திருந்தார். இப்புகார் குறித்து தனக்கு பாஜக எந்தவித உதவியும் செய்யவில்லை என்பதால் அவர் கட்சியில் இருந்து […]

Continue reading …