Home » Archives by category » தமிழகம் (Page 137)

விஜய் மக்கள் இயக்க தொழிற்சங்கம் தொடக்கம்!

Comments Off on விஜய் மக்கள் இயக்க தொழிற்சங்கம் தொடக்கம்!

விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் தமிழகம் முழுவதும் விஜய் மக்கள் இயக்க தொழிற்சங்கம் தொடங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் கடலூரில் தற்போது 3-வது ஆண்டாக தொழிற்சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் புஸ்சி ஆனந்த் ‘தமிழகம் முழுவதும் விரைவில் விஜய் மக்கள் இயக்கத்தின் தொழிற்சங்கம் துவங்கப்படும், அதன்மூலம் தொழிலாளர்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படும். இரவு நேர பயிலகம், சட்ட ஆலோசனை மையம், […]

Continue reading …

சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

Comments Off on சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்னும் சில மணி நேரத்தில் ஆறு மாவட்டங்களில் கன மழை கொட்டப் போவதாக தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வங்க கடலில் ஏற்பட்ட புயல் சின்னம் காரணமாக சென்னை உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்கிறது. வடகிழக்கு பருவமழை தொடங்கவிருக்கும் நிலையில் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகள் அனைத்தும் நிரம்பி வருகிறது. தமிழகத்தின் ஆறு மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் […]

Continue reading …

ஒரே நாளில் தங்கம் விலை ரூ.120 உயர்வு!

Comments Off on ஒரே நாளில் தங்கம் விலை ரூ.120 உயர்வு!

ஒரே நாளில் தங்கம் கிராமுக்கு 15 ரூபாயும் ஒரு சவரனுக்கு 120 ரூபாயும் உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 15 ரூபாய் அதிகரித்து ரூபாய் 5675.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 120 அதிகரித்து ரூபாய் 45400.00 என விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6145.00 எனவும் […]

Continue reading …

விஜயதசமியை ஒட்டி அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை!

Comments Off on விஜயதசமியை ஒட்டி அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை!

பள்ளிக்கல்வித்துறை இன்று விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என அறிவித்துள்ளது. விஜயதசமி தினத்தன்று ஒவ்வொரு ஆண்டும் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க பெற்றோர்கள் ஆர்வத்துடன் வருவார்கள். அவ்வகையில் இவ்வாண்டு விஜயதசமி தினத்தன்று அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளிகளில் இன்று மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளதை அடுத்து […]

Continue reading …

முதலமைச்சருக்கு ஈபிஎஸ் கண்டனம்!

Comments Off on முதலமைச்சருக்கு ஈபிஎஸ் கண்டனம்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் திமுக அரசு நூறு சதவீதம் வாக்குறுதிகள் நிறைவேற்றியதாக கூறியிருப்பதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் அரசியல் நாகரீகம் என்று பேசியுள்ளார். தேர்தல் வாக்குறுதிகளை 100 சதவீதம் நிறைவேற்றியதாக முதலமைச்சர் கூறியது முழுக்க முழுக்க பொய். 29 மாத ஆட்சியில் மக்கள் நலனுக்காக எந்த ஒரு திட்டத்தையும் தி.மு.க அரசு அறிவிக்கவும் இல்லை செயல்படுத்தவும் இல்லை. இனியாவது […]

Continue reading …

ஆம்னி பேருந்துகளை விடுவிக்க அரசு முடிவு!

Comments Off on ஆம்னி பேருந்துகளை விடுவிக்க அரசு முடிவு!

அரசு ஆம்னி பேருந்துகள் ஸ்டிரைக் வாபஸ் பெறப்பட்டதால், சிறைபிடிக்கப்பட்ட வாகனங்களை விடுவிக்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் அனைத்து ஆம்னி பேருந்துகளும் இயங்கும், வேலை நிறுத்தம் வாபஸ், தென் மாநில ஆம்னி பேருந்துகள் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும் 3 கோரிக்கைகள் ஏற்கப்பட்டதாக தென் மாநில ஆம்னி பேருந்துகளின் கூட்டமைப்பினர் பேட்டியளித்துள்ளனர். தமிழக போக்குவரத்து துறை இணைசெயலாளருடன் பேச்சுவார்த்தைக்கு பின் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் தவறுதலாக சிறைபிடிக்கப்பட்ட வாகனங்களை நாளைக்குள் விடுவிக்க அரசு முடிவு செய்திருப்பதாகவும் […]

Continue reading …

பாஜக பிரமுகர் குறித்து கருத்து!

Comments Off on பாஜக பிரமுகர் குறித்து கருத்து!

கவுதமி தனிப்பட்ட முறையில் ஏமாந்ததற்கு பாஜக எப்படி பொறுப்பேற்க முடியும் என திருப்பதி நாராயணன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது, “கௌதமி ஒரு சிறந்த திரைப்பட கலைஞர். அமைதியானவர். பண்பானவர். நல்லவர். தன்னை அழகப்பன் என்ற ஒருவர் மோசடி செய்து விட்டதாகவும், அதனால் மனம் உடைந்து போய் வேதனையுடன் பாஜகவிலிருந்து ராஜினாமா செய்வதாக குறிப்பிட்டிருக்கிறார். 20 வருடங்களாக அழகப்பனை தனக்கு தெரியும் என்றும், தானாகவே அவரிடம் சொத்துக்கள் குறித்த ஆவணங்களை அளித்ததாக கூறி விட்டு, […]

Continue reading …

ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டண வசூல் புகார்!

Comments Off on ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டண வசூல் புகார்!

கடந்த 5 நாட்களாக ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டண வசூல் புகாரளிக்கப்பட்டுள்ள நிலையில் அதிரடி சோதனை நடந்து வருகிறது. போக்குவரத்துத்துறை அதிகாரிகள் இதுவரை சுமார் 13 ஆயிரம் ஆம்னி பேருந்துகளில் ஆய்வு செய்து வருவதாகவும், விதிமீறலில் ஈடுபட்டதாக 2,092 ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் 119 ஆம்னி பேருந்துகளை பறிமுதல் செய்தும், ரூ.36.95 லட்சம் அபராதம் விதித்தும் நடவடிக்கை டுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. தொடர் விடுமுறை என்பதால் பயணிகளின் தேவையை கருத்தில் […]

Continue reading …

அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி

Comments Off on அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி

அமைச்சர் மனோ தங்கராஜ் “எதற்கெடுத்தாலும் திமுகவை குற்றம் சொல்லும் சிலரை திருத்த முடியாது” என்று பேட்டியளித்துள்ளார். இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், “நீட் எதிர்ப்பு என்பது திமுகவின் காலம் காலமான நிலைபாடு, வட இந்தியாவில் மாணவ, மாணவிகள் நீட் தேர்வால் உயிரை மாய்த்துக்கொள்ளும் சம்பவங்களை புரிந்து கொண்டு சீமான் பேச வேண்டும். மேலும் எல்லோரும் சமத்துவமாக சமமாக வாழ வேண்டும், இறை வழிபாட்டு முறை, சமத்துவத்தை சார்ந்து இருக்க வேண்டும் என்பது தான் திமுகவின் நிலைப்பாடு, […]

Continue reading …

பிரதமருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!

Comments Off on பிரதமருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரியான கணக்கெடுப்பினை இணைத்து நடத்திட வேண்டும் என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து அவர் கடிததத்தில், “சாதி தொடர்பான தரவு உள்ளீடுகளுடன் மேற்கொள்ளப்பட்டால் மட்டுமே சமூக நீதி மற்றும் சமத்துவத்தை நிலைநாட இயலும், சமமான மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை உறுதி செய்ய முடியும். இந்தியாவில் 2021 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறாத நிலையில் வரவிருக்கும் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது ஜாதிவாரியான கணக்கெடுப்பினை இணைத்து […]

Continue reading …