Home » Archives by category » தமிழகம் (Page 155)

கைத்தறித் துறை இணை இயக்குநர் உத்தரவு!

Comments Off on கைத்தறித் துறை இணை இயக்குநர் உத்தரவு!

கைத்தறி துறை மேற்கு மண்டல இணை இயக்குனர் கைத்தறிக்கு என ஒதுக்கப்பட்ட ரகங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்யக்கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளார். இதையடுத்து 11 கைத்தறி ரகங்கள் விசைத்தறியில் உற்பத்தி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். விசைத்தறியில் உற்பத்தி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ள 11 ரகங்கள் குறித்த விவரங்கள், பேட்டு பார்டருடன் கூடிய சேலை, வேட்டி, துண்டு மற்றும் அங்கவஸ்தரம், லுங்கி, போர்வை, படுக்கை விரிப்பு, அலங்கார துணி, ஜமக்காளம், உடை துணி, […]

Continue reading …

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேதனை!

Comments Off on முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேதனை!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மணிப்பூரில் நிகழ்த்த சம்பவத்தால் தன் இதயம் நொறுங்கி உடைந்து விட்டது என தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். மணிப்பூரில் பெண்கள் மீதான கொடூர தாக்குதல் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டரில், “மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக நடந்த கொடுமைகளை கண்டு என் இதயம் நொறுங்கியது. இத்தகைய அட்டூழியங்களுக்கு எதிராக நாம் ஒன்றுபட்டு நிற்க வேண்டும். மணிப்பூரில் பெண்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட கொடூரமான வன்முறையால் முற்றிலும் என் […]

Continue reading …

அமைச்சர் பொன்முடி வீட்டில் ரூ.41.9 கோடி வைப்புத்தொகை முடக்கம்!

Comments Off on அமைச்சர் பொன்முடி வீட்டில் ரூ.41.9 கோடி வைப்புத்தொகை முடக்கம்!

அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் பொன்முடி வீட்டில் சோதனை செய்ததின் முடிவில் ரூ.41.9 கோடி வைப்புத்தொகை முடக்கம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன. உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு தொடர்புடைய இடங்களில் நேற்று விடிய விடிய சோதனை நடந்தது. இன்று அவர் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். அதனை அடுத்தவர் அதிகாலை விசாரணை முடிந்து திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார் இந்நிலையில் இந்தோனேசியா நிறுவனத்திற்கு ரூ.100 கோடி அனுப்பப்பட்டதாக அமலாக்கத்துறை கண்டுபிடித்துள்ளதாகவும் வைப்புத்தொகை தவிர பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை என்னும் பணி தற்போது […]

Continue reading …

தொடர் மின்வெட்டு: மாணவர்கள், பொதுமக்கள் பாதிப்பு!

Comments Off on தொடர் மின்வெட்டு: மாணவர்கள், பொதுமக்கள் பாதிப்பு!

சிவகங்கை மாவட்டத்தில் தொடர் மின்வெட்டு காரணமாக 20 கிராமங்களில் இருக்கும் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் மிகுந்த சிரமத்தில் உள்ளனர். சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகேயுள்ள மேலப்பசலை, எம்.கரிசல்குளம், வன்னிக்குடி, சோமாத்தூர், சின்ன கண்ணனூர், புலிக்குளம், மானங்காத்தான் உள்ளிட்ட 200 கிராமங்களுக்கு அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகள் பம்பு செட்டுகளை இயக்க முடியாமல் இருப்பதாகவும் விவசாய பணிகள் பாதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. மேலும் இரவு நேரங்களில் மின்வெட்டு ஏற்பட்டுவதால் மாணவர்கள் படிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். வியாபாரம் […]

Continue reading …

சென்னையில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டமா?

Comments Off on சென்னையில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டமா?

பெங்களூர் மற்றும் பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. தற்போது அடுத்த கட்ட ஆலோசனை கூட்டம் மும்பையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதிலும் உள்ள அனைத்து எதிர்கட்சிகளும் பாஜகவை எதிர்த்து ஒன்று சேர்ந்து ஒரு கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு இந்தியா என்று பெயர் இடப்பட்டுள்ளது. இந்நிலையில் எதிர்க்கட்சிகளின் முதல் கட்ட ஆலோசனைக் கூட்டம் பீகார் தலைநகர் பாட்னாவிலும் இரண்டாவது கட்ட ஆலோசனைக் கூட்டம் கர்நாடக மாநில பெங்களூருவிலும் நடந்தது. மூன்றாவது கட்ட ஆலோசனைக் கூட்டம் மகாராஷ்டிரா […]

Continue reading …

ஆதாரமில்லாமல் சோதனையா? அமைச்சர் ஜெயகுமார் கேள்வி!

Comments Off on ஆதாரமில்லாமல் சோதனையா? அமைச்சர் ஜெயகுமார் கேள்வி!

இன்று காலை முதல் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். இதற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆதாரமில்லாமல் அமலாக்கத்துறை சோதனை செய்யாது என்று தெரிவித்துள்ளார். இன்று காலை முதல் கடந்த 2011ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் பொன்முடி வீட்டிலும் அவருக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை செய்து வருகின்றனர். இந்நிலையில் ஆதாரமில்லாமல் அமலாக்கத்துறை சோதனை நடத்தாது, அமலாக்க துறையை அதிகாரிகளின் சோதனைக்கு முகாந்திரம் இருக்கும். அமாவாசைக்கும் அப்துல் காதர்க்கும் என்ன […]

Continue reading …

அமைச்சர் பொன்முடி வீட்டில் சோதனை ஏன்?!

Comments Off on அமைச்சர் பொன்முடி வீட்டில் சோதனை ஏன்?!

அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் அமைச்சர் பொன்முடி வீட்டில் சோதனை செய்து வருகின்றனர். இச்சோதனை எதற்காக என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. பொன்முடி கடந்த 2006 முதல் 2011 வரை திமுக ஆட்சியில் கனிமவளத்துறை அமைச்சராக இருந்தபோது விதிகளை மீறி செம்மண் எடுத்து அரசுக்கு 28 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதிமுக ஆட்சியில் 2012ம் ஆண்டு பதிவு செய்த இந்த வழக்கின் அடிப்படையில் தான் அமலாக்கத்துறை அதிகாரிகள் […]

Continue reading …

மதுரை நூலகம் குறித்து ஆர்.பி.உதயகுமார்

Comments Off on மதுரை நூலகம் குறித்து ஆர்.பி.உதயகுமார்

காமராஜர் பிறந்த நாளான கடந்த 15 ஆம் தேதி கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மதுரை புதுநத்தம் சாலையில் 2,13,338 சதுர அடி பரப்பளவில், தரைத்தளம் மற்றும் 6 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ஆசியாவின் மிகப்பெரிய நூலகமாக உருவாகியுள்ள இந்த நூலகம் திறப்பிற்கு பலரும் திமுக அரசை பாராட்டி வருகின்றனர். இதுகுறித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் “மதுரையில் நூலகம் வேண்டுமென மக்கள் யாரும் கேட்கவில்லை. மதுரையில், மேம்பாலம், குடி […]

Continue reading …

பாஜகவிற்கு கெஜ்ரிவால் கண்டனம்!

Comments Off on பாஜகவிற்கு கெஜ்ரிவால் கண்டனம்!

டில்லி முதலமைச்சர் தமிழகத்தின் உயர்கல்வித்துறை அமைச்சராக பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறையினர் நடத்திய சோதனை குறித்து கண்டனம் தெரிவித்துள்ளனர். இன்று காலை முதல் தமிழகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி. விழுப்புரம் மாவட்டம் சண்முகபுரத்தில் அவரது வீட்டில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். காலை முதல் 4 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்று இச்சோதனையில் அமைச்சர் பொன்முடி தொடர்புடைய பல இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. அவரது வீட்டின் அருகே அவரது குடும்பத்தினர் பயன்படுத்தி வந்த மற்றொரு வீட்டின் […]

Continue reading …

அமலாக்கத்துறை சோதனை பற்றி முதலமைச்சர் கருத்து!

Comments Off on அமலாக்கத்துறை சோதனை பற்றி முதலமைச்சர் கருத்து!

இன்று அமலாக்கத்துறையினர் உயர்கல்வித்துறை அமைச்சராக இருக்கும் பொன்முடி வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். இன்று காலை முதல் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி விழுப்புரம் மாவட்டம் சண்முகபுரத்தில் அவரது வீட்டில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். காலை முதல் 6 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்று இச்சோதனையில் அமைச்சர் பொன்முடி தொடர்புடைய பல இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. அவரது வீட்டின் அருகே அவரது குடும்பத்தினர் பயன்படுத்தி வந்த மற்றொரு […]

Continue reading …