Home » Archives by category » தமிழகம் (Page 156)

கலைஞர் நூற்றாண்டு நூலகம் முதலமைச்சர் திறப்பு!

Comments Off on கலைஞர் நூற்றாண்டு நூலகம் முதலமைச்சர் திறப்பு!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக மதுரையில், 2 லட்சத்து 13 ஆயிரத்து 338 சதுர அடி பரப்பளவில் அடித்தளம், கூரைத்தளம், அதனுடன் 6 தளங்களைக் கொண்டு 120 கோடியே 75 லட்ச ரூபாய் செலவில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இன்று கல்விக்கண் திறந்த காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு இதன் திறப்பு விழா இன்று நடைபெறுகிறது. இதையொட்டி, இன்று மதுரைக்கு வருகை […]

Continue reading …

நடிகர் விஜய்யை பாராட்டிய அமைச்சர் அன்பில் மகேஷ்!

Comments Off on நடிகர் விஜய்யை பாராட்டிய அமைச்சர் அன்பில் மகேஷ்!

அமைச்சர் அன்பில் மகேஷ், நடிகர் விஜய் இலவச கல்விப் பயிலகம் இன்று தொடங்கவுள்ளது மாணவர்களுக்கு விஜய் செய்வது நல்ல விஷயம் என்று தெரிவித்துள்ளார். இன்று முதல் காமராஜர் பிறந்த நாளில் ஏழை, எளிய கிராமப்புற பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில், இரவு நேர பாடசாலையை விஜய் மக்கள் இயக்கம் தொடங்கவுள்ளதாக நேற்று முன் தினம் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பத்திரிக்கைகளுக்கு செய்தி அனுப்பினார். ஏற்கனவே விஜய் மக்கள் இயக்கம், விழியகம், குருதியகம், விருந்தகம் ஆகிய […]

Continue reading …

மேகதாது அணை குறித்து திமுகவுக்கு அண்ணாமலை கேள்வி!

Comments Off on மேகதாது அணை குறித்து திமுகவுக்கு அண்ணாமலை கேள்வி!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமை கண்முன்னே பறிபோய் கொண்டிருக்கும் நிலையில் திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் இதுகுறித்து தீர்மானம் நிறைவேற்றாதது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும், “எல்லா பிரச்சினைகளுக்கும் மத்திய அரசை குறை கூறுவதை ஏற்க முடியாது, பிற மாநிலங்களைவிட தமிழகத்தில் பணவீக்கம் அதிகரித்து காணப்படுகிறது, பணவீக்கம் அதிகரிக்க தமிழக அரசின் நடவடிக்கையே காரணம். உணவு பொருள் தொடர்பான பணவீக்கம் அதிகரிக்க காரணம் என்ன? என்பதை திமுக […]

Continue reading …

உதயநிதிக்கு அண்ணாமலை அறிவுரை!

Comments Off on உதயநிதிக்கு அண்ணாமலை அறிவுரை!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “திமுகவினர்களை பொருத்தவரை இந்தி யாருக்கும் தெரியாது என்பதால் உதயநிதி போன்ற அமைச்சர்கள் ஹிந்தி தெரிந்தவர்களை உடன் வைத்துக்கொள்ள வேண்டும்” என்று அறிவுரை கூறியுள்ளார். இதுகுறித்து அண்ணாமலை கூறும்போது, “பிரதமர் மோடி 15 லட்சம் ரூபாய் ஒவ்வொருவரின் வங்கி கணக்கிற்கும் போடுவதாக பொய் தகவல்களை திமுகவினர் பரப்பி வருகின்றனர். பிரதமர் ஹிந்தியில் என்ன கூறினார் என்பது திமுககாரர்களுக்கு புரியாது. புரியாத காரணத்தினால் தான் அவர்கள் பிதற்றிக் கொண்டிருக்கிறார்கள். உதயநிதி ஸ்டாலின் ஹிந்தி மற்றும் […]

Continue reading …

கலைஞர் நூற்றாண்டு நூலகம் குறித்து உதயநிதி டுவிட்!

Comments Off on கலைஞர் நூற்றாண்டு நூலகம் குறித்து உதயநிதி டுவிட்!

உதயநிதி “கல்விக்கு ஓர் கோட்டமாக ரூ.219 கோடியில் மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை நம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கவுள்ளார்கள்’’ என்று தெரிவித்துள்ளார். கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக மதுரையில், 2 லட்சத்து 13 ஆயிரத்து 338 சதுர அடி பரப்பளவில் அடித்தளம், கூரைத்தளம், அதனுடன் 6 தளங்களைக் கொண்டு 120 கோடியே 75 லட்ச ரூபாய் செலவில் கலைஞர் நூற்றாண்டு […]

Continue reading …

விலைவாசி உயர்வு குறித்து பன்னீர்செல்வம் கண்டனம்!

Comments Off on விலைவாசி உயர்வு குறித்து பன்னீர்செல்வம் கண்டனம்!

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விஷம் போல் ஏறிக்கொண்டிருக்கும் விலைவாசி உயர்வினைக் கட்டுப்படுத்தாத திமுக அரசிற்கு கடும் கண்டனங்கள் என்று தெரிவித்துள்ளார். ஓ.பன்னீர்செல்வம் தனது டுவிட்டர் பக்கத்தில், “இனி வருங்காலங்களில், மக்கள் வாங்கும் திறனுக்கு ஏற்ப பொருட்களை அதிகமாக உற்பத்தி செய்யவும், உற்பத்தி செய்த பொருட்களை பாதுகாத்து வைப்பதற்கான வசதிகளை மேற்கொள்ளவும், விளைந்த பொருட்களை இயற்கைச் சீற்றங்களிலிருந்து பாதுகாக்கவும், பதுக்கி வைத்து பற்றாக்குறை ஏற்படுத்துவோரைக் கண்டுபிடித்து அவர்களை சட்டத்தின் முன்நிறுத்தவும் தேவையான நடவடிக்கைகளை எடுத்து விலைவாசி உயர்வினை கட்டுக்குள் […]

Continue reading …

அமலாக்கத்துறை பரபரப்பு தகவல்!

Comments Off on அமலாக்கத்துறை பரபரப்பு தகவல்!

இன்று மூன்றாவது நீதிபதி சிவி கார்த்திகேயன் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது செல்லும் என்று தீர்ப்பளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிகிச்சை காலத்தை காவலாக கருத முடியாது. முதல் 15 நாட்களுக்கு பிறகு அமலாக்க துறையை காவலில் வைத்து விசாரிக்கலாம். மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற காலத்தை நீதிமன்ற காவல் காலமாக கருத முடியாது என்று நீதிபதி சிவி கார்த்திகேயன் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார். இதையடுத்து செந்தில் பாலாஜியின் தரப்பில் சுப்ரீம் கோர்ட் சொல்ல வாய்ப்பு இருப்பதாக […]

Continue reading …

வானிலை ஆய்வு மையத்தின் தகவல்!

Comments Off on வானிலை ஆய்வு மையத்தின் தகவல்!

தமிழ்நாட்டில் அடுத்து வரும் ஒரு வாரத்திற்கு மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை சீசன் தொடங்கி உள்ளது. இந்தியாவில் தென்மேற்கு பருவமழை காரணமாக குஜராத்தில் தொடங்கி, உத்தர பிரதேசம், இமாச்சல பிரதேசம், அருணாச்சல பிரதேசம் ஆகிய வட மாநிலங்கள் பலவற்றிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல பகுதிகளில் ஆறுகளில் வெள்ளம் ஏற்பட்டு உயிர் பலிகளும் ஏற்பட்டுள்ளன. இன்று அருணாச்சல பிரதேசம், மேற்கு வங்கம், சிக்கிம் ஆகிய மாநிலங்களில் அதி கனமழையும், […]

Continue reading …

முன்னாள் டிஜிபியின் திடுக்கிடும் புகார்!

Comments Off on முன்னாள் டிஜிபியின் திடுக்கிடும் புகார்!

சமூக வலைதளங்களில் முன்னாள் டிஜிபி ரவி பெயரில் போலி ஐடி உருவாக்கி ஆசாமிகள் மோசடி செயலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் பலரும் சமூக வலைதளங்களில் கணக்குகள் வைத்துள்ளனர். அவர்களது பெயரில் புகைப்படங்களை பயன்படுத்தி போலி ஐடிக்களை உருவாக்கி நடைபெறும் சைபர் குற்றங்கள் அதிகரித்துள்ளன. இவ்வாறாக போலி ஐடி உருவாக்கும் ஆசாமிகள் ஒரிஜினல் ஐடியில் உள்ளவருடன் நட்பில் உள்ளவர்களிடம் அவர்களை போன்றே தொடர்பு கொண்டு பேசி பண மோசடி செயல்களில் ஈடுபடுவதாக புகார்கள் உள்ளது. […]

Continue reading …

தீபாவளி ரயில் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தது!

Comments Off on தீபாவளி ரயில் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தது!

இன்று தொடங்கப்பட்டு சில நிமிடங்களிலேயே தீபாவளிக்காக ரயிலில் செல்வதற்கான முன்பதிவு டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துள்ளது. இவ்வாண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் 12ம் தேதி நாடு முழுதும் கொண்டாடப்பட உள்ளது. தீபாவளிக்கு மக்கள் பலரும் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என்பதால் ரயில்களுக்கான முன்பதிவை சில மாதங்கள் முன்னதாகவே ரயில்வே துறை தொடங்கி விடுகிறது. அவ்வாறாக நவம்பர் 9ம் தேதி பயணிப்பதற்கான முன்பதிவு நேற்று தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய 10 நிமிடங்களிலேயே அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தன. முன்பதிவு செய்வதற்காக […]

Continue reading …