Home » Archives by category » தமிழகம் (Page 160)

ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனையா?

Comments Off on ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனையா?

கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வந்தால் நியாய விலை கடைகளில் தக்காளியை விற்பனை செய்ய தயார் என்று தெரிவித்துள்ளார். கடந்து சில நாட்களாகவே தக்காளி விலை உயர்ந்து கொண்டே வருகிறது. குறிப்பாக 80 ரூபாய் முதல் 90 ரூபாய் வரை ஒரு கிலோ விற்பனையாகி வருகிறது. தக்காளி விலையை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்துள்ளதாக அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார். தக்காளி உள்பட காய்கறி விலை தொடர்ந்து உயர்ந்தால் […]

Continue reading …

தேர்தல் பணியை தொடங்கியது தேர்தல் ஆணையம்!

Comments Off on தேர்தல் பணியை தொடங்கியது தேர்தல் ஆணையம்!

இந்திய தேர்தல் ஆணையம் 2024ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை தொடங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 2024ம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான வேலைகளில் இப்போதே அரசியல் கட்சிகள் இந்த தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன. இந்திய தேர்தல் ஆணையம் நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை தொடங்கி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளன. குறிப்பாக தமிழகத்தில் தேர்தல் அதிகாரிகளுக்கான ஒரு நாள் பயிற்சி இன்று தொடங்கப்படுவதாகவும் […]

Continue reading …

மாலை நேர வகுப்பு குறித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!

Comments Off on மாலை நேர வகுப்பு குறித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!

பள்ளி கல்வித்துறை 10, 11 மற்றும் 12 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு மாலை நேர வகுப்புகள் கட்டாயம் என உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 10, 11, 12 வகுப்புகள் படிக்கும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற உள்ளதை அடுத்து அந்த மாணவர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது, அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வித்துறை புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவின் படி 10, 11, 12 வகுப்பு மாணவர்களுக்கு மாலை நேர வகுப்பு வகுப்புகள் கட்டாயம் […]

Continue reading …

ஆர்.கே. சுரேஷ் மீது குற்றப்பத்திரிக்கை?

Comments Off on ஆர்.கே. சுரேஷ் மீது குற்றப்பத்திரிக்கை?

ரூ.15 கோடி வாங்கியதாக ஆருத்ரா கோல்டு விவகாரத்தில் நடிகர் ஆர்.கே.சுரேஷ் மீது குற்றச்சாட்டு கூறப்படுகிறது. அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன் ஆருத்ரா கோல்டு மோசடி விவகாரம் தமிழக முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் நடிகர் ஆர்கே சுரேஷ் சம்பந்தப்பட்டிருப்பதாக கூறப்பட்டது. ஆருத்ரா கோல்ட் டிரேடிங் மோசடி விவகாரத்தில் நடிகர் ஆர்கே சுரேஷ் ரூபாய் 15 கோடி வாங்கியது அம்பலமாகி உள்ளது. மேலும் 500 முகவர்களுக்கு சம்மன் […]

Continue reading …

ஒளிப்பதிவாளர் மின்வெட்டு குறித்து போட்ட டுவிட்டர் பதிவு!

Comments Off on ஒளிப்பதிவாளர் மின்வெட்டு குறித்து போட்ட டுவிட்டர் பதிவு!

ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் மின்வெட்டு குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட நிலையில் அதற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்துள்ளார். ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் தனது டுவிட்டர் பக்கத்தில் “சாந்தோம் மற்றும் ஆழ்வார்பேட்டை பகுதிகளில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது” என்று பதிவிட்டுள்ளார். இதையடுத்து உடனடியாக அதற்கு பதிலளித்த மின்சாரத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, “தற்போது நகர் முழுவதும் மின்சாரத் துறையின் பணிகள் நடந்துகொண்டு வருகிறது. இதனால் குறைந்தபட்ச இடையூறுகளை தவிர்க்க முடியவில்லை. இருப்பினும் உங்கள் பகுதியில் […]

Continue reading …

எடப்பாடி பழனிசாமி டுவிட்டர் பதிவு!

Comments Off on எடப்பாடி பழனிசாமி டுவிட்டர் பதிவு!

முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வருங்கால தலைமுறையான இளைஞர்களையும், மாணவச் செல்வங்களையும் போதையின் பாதைக்கு செல்லவிடாமல், நல்வழிப்படுத்துவது நம் கடமையென கொள்வோம் என்று தெரிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 26ம் தேதி உலக போதைப் பொருள் எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதுகுறித்து, முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில், “நாட்டில் பெருவாரியான குற்றச் சம்பவங்களுக்கும், நம் சமூக சீர்குலைவுக்கும் காரணமான கொடிய போதைப் பொருள் புழக்கத்தை முற்றிலும் அகற்றி, […]

Continue reading …

அமைச்சர் கேள்விக்கு ஜெயகுமார் பதிலடி!

Comments Off on அமைச்சர் கேள்விக்கு ஜெயகுமார் பதிலடி!

சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், அமைச்சர் செந்தில் பாலாஜியின் அறுவை சிகிச்சையில் வெளிப்படை தன்மை இல்லை என்ற கேள்விக்கு “வெளிப்படை தன்மை என்றால் நேரு ஸ்டேடியத்தில் பண்ண வேண்டுமா? 15,000 பார்வையாளர்கள் முன்னிலையில் யாராவது அறுவை சிகிச்சை செய்வார்களா?” என்று பதிலளித்தார். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அமைச்சர் இது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதில், “செந்தில் பாலாஜிக்கு உண்மையிலேயே பிளாக் இருந்ததா? ஆஞ்சியோகிராம் எடுக்கப்பட்டதா? அறுவை சிகிச்சை செய்யப்பட்டதா? என்ற சந்தேகம் மக்கள் மனதில் ஏற்பட்டுள்ளது. […]

Continue reading …

டிடிவி தினகரனின் கேள்வி!

Comments Off on டிடிவி தினகரனின் கேள்வி!

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் போக்குவரத்துக்கழகங்களில் காலியாக உள்ள 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப திமுக அரசு தயங்குவது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “தனியார் நிறுவனம் மூலம் சென்னை மாநகர போக்குவரத்துக்கழகத்தில் ஆட்களை நியமிப்பதற்கு எதிர்ப்பு எழுந்து அதற்கான முயற்சிகள் கைவிடப்பட்ட நிலையில், அதற்கு மாறாக போக்குவரத்துக்கழகத்தில் ஓய்வு பெற்றவர்களை மீண்டும் பணிக்கு அமர்த்த இப்போது முயற்சி மேற்கொள்வதாக தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளன. வயது முதிர்வு காரணமாக ஒய்வு பெற்றவர்களை […]

Continue reading …

மதுரை எம்.எல்.ஏ அறிவிப்பால் பரபரப்பு!

Comments Off on மதுரை எம்.எல்.ஏ அறிவிப்பால் பரபரப்பு!

மதிமுக எம்எல்ஏ பூமிநாதன் தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக பேசியுள்ளார். இவரது பேச்சால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஈரோடு கிழக்குப் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் இடைத்தேர்தல் நடந்தது. மதுரை தெற்கு தொகுதி மதிமுக எம்எல்ஏ பூமிநாதன் தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக பேசியுள்ளதால் மீண்டும் இடைத்தேர்தல் வருமா என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது. மதுரை தெற்கு தொகுதி மதிமுக எம்எல்ஏ பூமிநாதன் மதுரை மாநகராட்சி கூட்டத்தில் மனம் வருந்தி இன்று பேசினார். மதுரை மாநகராட்சி பகுதிகளில் […]

Continue reading …

2வது தொடரும் ரெய்டு: செந்தில் பாலாஜி தரப்பு அதிர்ச்சி..!

Comments Off on 2வது தொடரும் ரெய்டு: செந்தில் பாலாஜி தரப்பு அதிர்ச்சி..!

கடந்த சில வாரங்களுக்கு முன் கரூரில் செந்தில் பாலாஜி சகோதரர் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய வீடுகளில் வருமானவரித்துறை சோதனை செய்தனர். நேற்று மீண்டும் கரூரில் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை செய்து வருவதாக வெளியான தகவலை பார்த்தோம். இன்று 2வது நாளாகவும் கரூரில் சோதனை தொடர்ந்து வருவதால் செந்தில் பாலாஜி தரப்பினர் அதிர்ச்சி அடைந்திருப்பதாக கூறப்படுகிறது. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஜவஹர் பஜார் பகுதியில் வருமானவரித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாகவும் அதேபோல் பழனி […]

Continue reading …