Home » Archives by category » தமிழகம் (Page 206)

வானிலை மையத்தின் அறிவிப்பு!

Comments Off on வானிலை மையத்தின் அறிவிப்பு!

சென்னை வானிலை ஆய்வு மையம் வங்கக்கடலில் மீண்டும் குறைந்த அழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பிருப்பதாக அறிவித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னால் வடகிழக்கு பருவக்காற்று முடிவடைந்ததை அடுத்து தமிழகம் முழுவதும் தற்போது வறண்ட வானிலையை நிலவி வருகிறது. இந்த நிழலில் தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் ஜனவரி 27ம் தேதி முதல் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறைந்த காற்றழுத்த […]

Continue reading …

கல்லை வீசிய அமைச்சர்!

Comments Off on கல்லை வீசிய அமைச்சர்!

சமூக வலைதளங்களில் தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் நாசர் நிகழ்ச்சி ஒன்றில் ஆவேசமாக பேசி கல் எறிந்த வீடியோ வைரலாகியுள்ளது. கடந்த ஒன்றரை வருடங்களாக தமிழ்நாட்டில் திமுக கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சராக ஆவடி எஸ்.எம்.நாசர் பதவி வகித்து வருகிறார். சமீபகாலமாக திமுக அமைச்சர்கள் சிலர் பேசியது சர்ச்சைக்குள்ளானது. தற்போது அமைச்சர் நாசரின் செயலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் நாசர் அங்கு சேர் எடுத்துவர தாமதம் செய்தவர்களை ஒருமையில் […]

Continue reading …

கமலஹாசனின் ஆதரவை கோரும் ஈவிகேஎஸ்!

Comments Off on கமலஹாசனின் ஆதரவை கோரும் ஈவிகேஎஸ்!
கமலஹாசனின் ஆதரவை கோரும் ஈவிகேஎஸ்!

காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஸ் இளங்கோவன் கமல்ஹாசனை சந்தித்து ஆதரவு கேட்பேன் என்று தெரிவித்துள்ளார். ஈவிகேஸ் இளங்கோவன் ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். அதன் பின் செய்தியாளர்களிடம், “ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிரச்சாரத்துக்கு வரவேண்டும் என முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன். அவரும் பிரச்சாரத்திற்கு வருவார். கமல்ஹாசனை சந்திக்க நேரம் கேட்டுள்ளேன். அவரை நேரில் சந்தித்து தங்கள் கட்சிக்கு ஆதரவளிக்குமாறு கேட்டுள்ளேன்” என்று ஈவிகேஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். ஏற்கனவே சமீபத்தில் கமலஹாசன் ராகுல் […]

Continue reading …

அண்ணாமலையின் திட்டம் என்ன?

Comments Off on அண்ணாமலையின் திட்டம் என்ன?

பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து அவசர முடிவு எடுக்க முடியாது என தெரிவித்துள்ளார். கடந்த 4ம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த திருமகன் ஈவேரா உயிரிழந்த நிலையில் அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அதற்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதிமுக கூட்டணி […]

Continue reading …

மாநில மொழிகளில் தீர்ப்பு! பிரதமர், முதலமைச்சர் வரவேற்பு!

Comments Off on மாநில மொழிகளில் தீர்ப்பு! பிரதமர், முதலமைச்சர் வரவேற்பு!

பிரதமர் மோடி மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உச்சநீதிமன்றத்தில் வழக்கின் தீர்ப்புகளை அந்தந்த மாநில மொழிகளில் வெளியிடும் உத்தரவை வரவேற்பு தெரிவித்துள்ளனர். உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மாநிலத்தை சேர்ந்த வழக்குகளும் நடத்தப்பட்டு தீர்ப்புகள் வழங்கப்படும். அவற்றை மக்களுக்கு புரியும் வகையில் அந்தந்த பிராந்திய மொழிகளில் வழங்க தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் ஒரு விழாவில் பேசினார். அந்த வீடியோவை ஷேர் செய்து பதிவிட்டுள்ள பிரதமர் நரேந்திரமோடி “சமீபத்தில் நடந்த ஒரு விழாவில், மாண்புமிகு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், எஸ்சி தீர்ப்புகளை […]

Continue reading …

பர்தா அணிந்த இளைஞரால் பரபரப்பு!

Comments Off on பர்தா அணிந்த இளைஞரால் பரபரப்பு!

தன் காதலியை பார்க்க பர்தா அணிந்து சென்ற இளைஞரால் கன்னியாகுமரி மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகில் தனியார் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ஒரு இளைஞர் பர்தா அணிந்து கொண்டு சந்தேகத்திற்கு உரிய வகையில் சுற்றி வருவதாக அங்குள்ள காவலாளிகள் அந்த இளைஞரை நிறுத்தி விசாரித்தபோது, அவர் தன் காதலியைப் பார்க்க இந்த வேடத்தில் வந்தது தெரிந்தது. இதையடுத்து, போலீசார் அந்த இளைஞருக்கு எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைத்தனர், இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி […]

Continue reading …

நடைபயணத்திற்கு தயாராகும் அண்ணாமலை!

Comments Off on நடைபயணத்திற்கு தயாராகும் அண்ணாமலை!

தமிழ்நாடு முழுவதும் பாஜக தலைவர் அண்ணாமலை நடைபயணம் மேற்கொள்ள இருப்பதாகவும், அதை பற்றிய தேதி குறித்தும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அண்ணாமலை தமிழ்நாடு பாஜக தலைவராக இருக்கும் நிலையில் கட்சி பல சர்ச்சைகளை தொடர்ந்து சந்தித்து வருகிறது. பலர் கட்சியை விட்டு நீக்கப்பட்டுள்ள நிலையில் சமீபத்தில் அண்ணாமலைக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு நடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் அண்ணாமலை தீவிரமாக இறங்கியுள்ளார். இதற்காக அவர் மாநிலம் தழுவிய […]

Continue reading …

ஈரோடு தொகுதி குறித்து முத்தரசனின் கருத்து!

Comments Off on ஈரோடு தொகுதி குறித்து முத்தரசனின் கருத்து!

அண்ணாமலையே மதுரை கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட்டாலும் திமுக கூட்டணிக்குத்தான் வெற்றி என்று சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். மதுரை கிழக்கு தொகுதி எம்எல்ஏ தமிழ்மகன் ஈவேரா காலமானதையடுத்து பிப்ரவரி 27ம் தேதி அந்த தொகுதிக்கு தேர்தல் நடைபெற உள்ளது. அதிமுக கூட்டணியின் சார்பிலோ அல்லது தனித்தோ அண்ணாமலை போட்டியிட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. அண்ணாமலையே போட்டியிட்டாலும் திமுக கூட்டணிதான் ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றி பெறும் என சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். அதிமுகவே தற்போது […]

Continue reading …

ஸ்ரீமதியின் செல்போனை பெற மறுத்த நீதிமன்றம்

Comments Off on ஸ்ரீமதியின் செல்போனை பெற மறுத்த நீதிமன்றம்

நீதிமன்றம் கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த ஸ்ரீமதி மாணவி மர்மமான முறையில் மரணமடைந்ததையடுத்து அவருடைய செல்போனை ஒப்படைக்கும் படி உத்தரவிட்டிருந்தது. மாணவி ஸ்ரீமதியின் தாயார் அவருடைய செல்போனை விழுப்புரம் நீதிமன்றத்தில் ஒப்படைக்க வந்த போது அந்த செல்போனை வாங்க மறுத்த நீதிமன்ற அதிகாரிகள் அந்த செல்போனை சிபிசிஐடி விசாரணை அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தினர். இதையடுத்து ஸ்ரீமதியின் தாயார் அந்த செல்போனை சிபிசிஐடி விசாரணை அலுவலகம் ஒப்படைத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த செல்போனில் என்னென்ன இருக்கும் […]

Continue reading …

ஈரோடு கிழக்குத் தொகுதியில் இரட்டை இலை யாருக்கு?

Comments Off on ஈரோடு கிழக்குத் தொகுதியில் இரட்டை இலை யாருக்கு?

இடைத்தேர்தல் ஈரோடு கிழக்கு தொகுதியில் அறிவிக்கப்பட்டுள்ளதால் இரட்டை இலை சின்னத்திற்கு போட்டி வரலாம் என்று கூறப்படுகிறது. அதிமுக கட்சியில் ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இடையே தலைமை குறித்த போட்டி எழுந்துள்ளது அனைவரும் தெரிந்த விஷயமே. பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுசெயலாளராக பதவியேற்ற எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியை விட்டு நீக்குவதாக அறிவித்தார். ஆனால் சட்டமன்ற கூட்டத்தொடர் மற்றும் தேர்தல் ஆணையத்தால் இந்த முடிவு இன்னும் அங்கீகரிக்கப்படாத நிலையில் ஓ.பன்னீர்செல்வமே கட்சி […]

Continue reading …