Home » Archives by category » தமிழகம் (Page 212)

குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 தொகை எப்போது?

Comments Off on குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 தொகை எப்போது?

திமுக தரப்பிலிருந்து தேர்தலுக்கு முன் தமிழகத்திலுள்ள குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் ஒவ்வொரு மாதமும் தரப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. திமுக அரசு ஏற்பட்டு தற்போது 2 வருடங்களாகியும் இன்னும் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை தமிழகத்திலுள்ள குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் தொகை தருவது எப்போது என்பது குறித்து நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். குடும்ப தலைவிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற திமுகவின் கொடுத்த வாக்குறுதி நிச்சயம் நிறைவேற்றப்படும். இத்திட்டம் தொடர்பாக […]

Continue reading …

ஜனவரி முழுவதும் ‘தமிழ் சங்கமம்’!

Comments Off on ஜனவரி முழுவதும் ‘தமிழ் சங்கமம்’!

தமிழ் சங்கமம் என்ற நிகழ்ச்சியை கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் நிகழ்ச்சியை திமுக எம்.பி. கனிமொழி நடத்தி வந்தார். ஆனால் அதிமுக ஆட்சி வந்தவுடன் அந்த நிகழ்ச்சி நடத்தப்படவில்லை. தற்போது மீண்டும் திமுக ஆட்சி வந்தவுடன் மீண்டும் தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதுபற்றி அமைச்சர் தங்கம் தென்னரசு, “தமிழ்நாட்டில் ஜனவரி மாதம் முழுவதும் விழாக்கோலம் பெறும் வகையில் தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. ஜனவரி 13 முதல் […]

Continue reading …

டிடிவி தினகரன் டுவிட்!

Comments Off on டிடிவி தினகரன் டுவிட்!

டிடிவி தினகரன் திமுக தமிழக மக்களை நம்ப வைத்து கழுத்தறுத்து வருவருதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். 2019ம் ஆண்டு சீனாவிலிருந்து இந்தியாவில் கொரொனா பரவி தமிழகத்தில் பாதிப்புகள் ஏற்பட்டது. கொரொனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கவும் பரமரிக்கவும் செவிலியர்கள் கூடுதலாகத் தேவைப்பட்டனர். கடந்த 2021ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலின் போது தேர்தல் அறிக்கையில் திமுக கட்சி, தற்காலிகமாக நியமிக்கப்பட்ட செவிலியர்களை பணி நிரந்தரம் செய்வோம் என்று கூறினர். இன்னும் அவர்களுக்கு பணி நிரந்தரம் செய்யாதது குறித்து அமமுக கட்சி பொதுச்செயலாளர் […]

Continue reading …

மூன்று கோவில்களில் நாள்முழுதும் அன்னதானம்!

Comments Off on மூன்று கோவில்களில் நாள்முழுதும் அன்னதானம்!

தமிழ்நாட்டில் உள்ள மூன்று முக்கியமான கோவில்களான ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில், மதுரை மீனாட்சி கோவில், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆகிய கோவில்களில் நாள் முழுதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். திருக்கோவில்களுக்கு வரும் பக்தர்களுக்கு உணவளிப்பதே அன்னதான திட்டம். தற்போது இத்திட்டத்தில் 754 கோவில்களில் மதியவேளையில் அன்னதானம் வழங்கப்படுகிறது. ஸ்ரீரங்கம், பழனி கோவில்களில் நாள் முழுதும் அன்னதான திட்டம் வழங்கப்பட்டு வருகிறது. திருச்செந்தூர் மற்றும் […]

Continue reading …

இபிஎஸ் குறித்து ஓபிஎஸ் குற்றச்சாட்டு!

Comments Off on இபிஎஸ் குறித்து ஓபிஎஸ் குற்றச்சாட்டு!

முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகள் மட்டுமே நியாயமான பதவிகள் என்றும் ஆனால் எடப்பாடி பழனிச்சாமி வேண்டுமென்றே செயற்கையான பதவிகளை உருவாக்கினார் என்றும் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில், “அதிமுக சட்ட விதிகளின்படி ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை இணைப்பாளர் ஆகிய பதவிகள் உருவாக்கப்பட்டது. தொண்டர்கள் மூலம் தான் ஒருங்கிணைப்பாளர்கள் பதவி தேர்வு செய்யப்பட்டனர். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளர் உள்பட பல்வேறு பதவிகளை செயற்கையாக […]

Continue reading …

இடைநிலை ஆசிரியர்களுடன் அமைச்சர் பேச்சுவார்த்தை!

Comments Off on இடைநிலை ஆசிரியர்களுடன் அமைச்சர் பேச்சுவார்த்தை!

சென்னையில் 4 வது நாளாக தமிழ் நாட்டிலுள்ள இடைநிலை ஆசிரியர்கள் சம வேளைக்கு சம ஊதியம் கோரி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று இடைநிலை ஆசிரியர்களுடன் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், இப்பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. எனவே அடுத்தகட்ட போராட்டம் நடத்தப்படும் என்று ஆசிரிரியர்கள் கூறினர். தற்போதுவரை 100க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இடைநிலை ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளதாக தகவல் வெளியாகிறது. இப்பேச்சு வார்த்தையின் போது […]

Continue reading …

சித்தார்த் சொல்வது முழுக்க பொய்!

Comments Off on சித்தார்த் சொல்வது முழுக்க பொய்!

நடிகர் சித்தார்த் மதுரை விமான நிலையத்தில் நடந்த சம்பவம் குறித்து கூறியது அனைத்தும் முழுக்க முழுக்க பொய் என மதுரை விமான நிலைய அதிகாரி கூறியுள்ளார். சென்னை செல்வதற்காக நடிகர் சித்தார்த் தனது குடும்பத்தினருடன் மதுரை விமான நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது மாஸ்க் மற்றும் ஐடி கார்டு காட்டுமாறு கேட்கப்பட்டுள்ளது. இது வழக்கமான நடைமுறைதான் என்று விமான நிலையத்தின் மூத்த அதிகாரி கூறினார். மேலும் சித்தார்த்தின் பெற்றோரை சோதனை செய்தது தமிழகத்தைச் சேர்ந்த பெண் தான் என்றும் […]

Continue reading …

உதயநிதியை பாராட்டிய அன்பில் மகேஷ்!

Comments Off on உதயநிதியை பாராட்டிய அன்பில் மகேஷ்!

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் துணை முதலமைச்சருக்கு நிகராக உதயநிதி செயல்படுகிறார்- என்று பாராட்டியுள்ளார். கடந்த 2021ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் முக ஸ்டாலின் தலைமையிலான திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை அமைந்துள்ளது. ஓராண்டிற்குப் பிறகு, திமுக இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏவுமான உதயநிதி கடந்த 14ம் தேதி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பதவியேற்றார். அவருக்குப் பலரும் வாழ்த்துகள் கூறிய நிலையில் தன் […]

Continue reading …

மதநல்லிணக்கத்தின் இலக்கணம் நாகூர் தர்கா

Comments Off on மதநல்லிணக்கத்தின் இலக்கணம் நாகூர் தர்கா

தங்கள் அம்மன் வழிபாட்டினை செவ்வென முடித்த பக்தர்கள் நாகூர் ஆண்டவர் தர்காவிற்க்கு இன்று வந்தனர். மனமுருகி நாகூர் ஆண்டவரை வழிபட்ட பக்தர்களுக்கு நாகூர் தர்கா நிர்வாகம் வரவேற்று பிரார்த்தனைக்கு உதவியது. அனைவருக்கும் உகந்தவரான நாகூர் ஆண்டகை வாசலுக்கு இந்த புனித கந்தூரி மாதத்தில் வருகை புரிந்த பக்தர்களுக்கு வேண்டிய வசதிகள் செய்து கொடுத்தோம். கோயிலில் பூஜை முடிந்ததும் பக்தர்கள் சற்று நேரம் வெளி திண்னையில் அமர்வதுபோல தர்கா மினாரா கீழ் பக்தர்கள் அமர்ந்த விதம் கண் கொள்ளா […]

Continue reading …

ரத்த ஓவியத்திற்கு இன்று முதல் தடை!

Comments Off on ரத்த ஓவியத்திற்கு இன்று முதல் தடை!

அமைச்சர் மா.சுப்பிரமணியன் ரத்தத்தை வைத்து ஓவியம் வரையும் முறையை தமிழகத்தில் தடை செய்யப்படுவதாக அறிவித்துள்ளார். தங்களது அன்பானவர்களின் உருவத்தை ஓவியமாக வரைந்து தருவது, டாட்டூ குத்திக் கொள்வது என பல வழிகளில் பலரும் தங்களது அன்பையும், காதலையும் வெளிப்படுத்துகின்றனர். அதில் தற்போது ஆபத்தான முறையில் ப்ளட் ஆர்ட் என்னும் முறை டிரெண்டாகி உள்ளது. இதில் தங்களது ரத்தத்தை எடுத்து தங்களுக்கு பிடித்தவர்களின் ஓவியத்தை அந்த ரத்தத்தாலேயே வரைந்து பரிசாக அளிக்கின்றனர். இதுபோன்ற Blood Art வரைந்து தருவதற்கான […]

Continue reading …