Home » Archives by category » தமிழகம் (Page 223)

அண்ணாமலையின் குற்றச்சாட்டு!

Comments Off on அண்ணாமலையின் குற்றச்சாட்டு!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழகம் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறி வருகிறது என்று குற்றஞ்சாட்டியுள்ளார். திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் மாநில உளவுத்துறை உறக்க நிலையில் உள்ளது. பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறி வருகிறது. மங்களூரு குண்டுவெடிப்பு விசாரணையில் ஷாரிக் என்பவர் போலி அடையாள அட்டைகளை காட்டி கோவையில் தங்கியிருந்தது தெரியவந்துள்ளது. தமிழகத்தில் கோவையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் ஒரு பயங்கரவாத செயல். இன்று முதல் நாளில் இருந்தே தமிழக பாஜக மட்டுமே கூறி வந்தது. ஷாரிக் […]

Continue reading …

மின்கட்டணத்திற்கு தடையில்லை; சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

Comments Off on மின்கட்டணத்திற்கு தடையில்லை; சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

சமீபத்தில் தமிழகத்தில் மின்கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில் மின் கட்டண உயர்வுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இன்று இம்மனு விசாரணைக்கு வந்த நிலையில் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட மின்கட்டண உயர்வுக்கு தடையில்லை என்று சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்திருந்தது. தமிழ்நாடு நூற்பாலைகள் சங்கம் தாக்கல் செய்த இந்த மேல்முறையீட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் மின் கட்டண உயர்வுக்கு எந்தவிதமான தடையும் இல்லை என்பதால் உயர்த்தப்பட்ட மின் கட்டணம் […]

Continue reading …

கருவிழி பதிவு மூலம் ரேசன் பொருட்கள் விநியோகம்!

Comments Off on கருவிழி பதிவு மூலம் ரேசன் பொருட்கள் விநியோகம்!

விரைவில் கருவிழி பதிவு மூலம் ரேசன் பொருட்கள் வழங்கும் முறை அமலுக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது ரேசன் கடைகளில் விரல் ரேகை பதிவு மூலம் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கூலி வேலைக்குச் செல்லும் முதியவர்களின் கை ரேகை சரியாக அந்த மெஷினில் பதிவாவதில்லை என்பதால், பொருட்கள் வழங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், முதியவர்களின் கருவிழிப் பதிவு மூலம் ரேசன் பொருட்கள் வாங்கும் முறை விரைவில் அமலுக்கு வரவுள்ளதாகத் தகவல் வெளியாகிறறது. மேலும், கருவிழி […]

Continue reading …

60 சதவீதம் சுங்கக் கட்டணம் குறைய வாய்ப்பு!

Comments Off on 60 சதவீதம் சுங்கக் கட்டணம் குறைய வாய்ப்பு!

சுங்கக்கட்டணம் தமிழகத்தில் 60% குறைக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகம் முழுதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் 50 சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 22 சுங்கச்சாவடிகளில் கடந்த ஏப்ரல் மாதம் சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டது. இதனால், வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். சுங்கக் கட்டணம் குறைக்க வேண்டுமென பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், திமுக எம்பி வில்சன், மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதி கட்காரியிடம் கோரிக்கையை முன்வைத்தார். எனவே, நாடு முழுவதும் உள்ளா தேசிய […]

Continue reading …

பொங்கல் இலவசங்கள் எப்போது?

Comments Off on பொங்கல் இலவசங்கள் எப்போது?

தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் தினத்தை முன்னிட்டு இலவச வேஷ்டி சேலை வழங்குகிறது. இவ்வாண்டு இலவச வேஷ்டி சேலை எப்போது வழங்கப்படும் என்பது குறித்த தகவலை தெரிவித்துள்ளது. இன்று தலைமைச் செயலகத்தில் இலவச வேட்டி சேலை வழங்குவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் தலைமைச் செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுவதைப் போன்று இந்த ஆண்டும் பொங்கல் தினத்தில் வேட்டி சேலைகள் வழங்க […]

Continue reading …

போராட்ட குறித்த தேதி அறிவித்த கம்யூனிஸ்ட் கட்சி!

Comments Off on போராட்ட குறித்த தேதி அறிவித்த கம்யூனிஸ்ட் கட்சி!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆளுனர் மாளிகை முற்றுகை இடும் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது. கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் சட்டப் பேரவையில் நிறைவேற்றிய தீர்மானங்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வருகிறார் என்று கூறியுள்ளார். டிசம்பர் 29ம் தேதி இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளுநர் மாளிகை முற்றுகை இடப்படும் என்று தெரிவித்துள்ளார். திருக்குறள் என்பது இந்துக்களின் குரல் என்பது உலகப் பொது மறையை இழிவுபடுத்தும் செயலாகும் என்றும் ஆளுநர் மாளிகையை பாஜக அலுவலகம் போல் பயன்படுத்தும் […]

Continue reading …

அரசு அதிகாரிகளுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை!

Comments Off on அரசு அதிகாரிகளுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை!

மதுரை உயர்நீதிமன்ற கிளை ஒத்துழைப்பு கொடுக்காவிட்டால் சிறை செல்ல நேரிடும் என அரசு அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான 100 கோடி மதிப்பிலான சொத்துக்களை ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதே போல் திருச்சி கோயிலுக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் விசாரணைக்கு வந்தபோது […]

Continue reading …

ஆர்ப்பாட்டத்தில் ஆவேசமாக பேசிய குஷ்பு!

Comments Off on ஆர்ப்பாட்டத்தில் ஆவேசமாக பேசிய குஷ்பு!

பாஜகவால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பால் விலை உயர்வு வயிறு எரிகிறது என்றும் சொத்து வரி உயர்வு அதிர்ச்சியளிக்கிறது என்றும் நடிகை குஷ்பு பேசியுள்ளார். இன்று தமிழகம் முழுவதும் பாஜக தமிழகத்தில் மின் கட்டணம், பால்விலை, சொத்து வரி ஆகியவை உயர்ந்துள்ள நிலையில் உயர்த்தப்பட்ட கட்டணங்களை வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறது. அந்த வகையில் அடையாறு பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் குஷ்பு கலந்துகொண்டார். அப்போது அவர், “பால் விலை உயர்வை கேட்கும் போது […]

Continue reading …

கனியாமூர் பள்ளி திறக்க ஐகோர்ட் அனுமதி!

Comments Off on கனியாமூர் பள்ளி திறக்க ஐகோர்ட் அனுமதி!

பள்ளி கடந்த சில மாதங்களாக கள்ளக்குறிச்சியிலுள்ள கனியாமூரில் தனியார் மூடப்பட்டு இருக்கும் நிலையில் தற்போது அப்பள்ளியை திறக்க சென்னை ஐகோர்ட் அனுமதி வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 12ம் வகுப்பு மாணவி கள்ளக்குறிச்சியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் தற்கொலை செய்து கொண்டதையடுத்து பெரும் பிரச்சனை ஏற்பட்டது. இதையடுத்து அப்பள்ளி சில மாதங்களாக மூடப்பட்டு உள்ளது. மாணவி உயிரிழப்பை தொடர்ந்து அந்த தனியார் பள்ளி பொதுமக்களால் சூறையாடப்பட்டது. கடந்த சில மாதங்களாக அப்பள்ளியின் பராமத்து பணிகள் […]

Continue reading …

உயிரை காக்கும் செயல் திட்டம்; முதலமைச்சர் ஸ்டாலின்

Comments Off on உயிரை காக்கும் செயல் திட்டம்; முதலமைச்சர் ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டிலுள்ள அரசு மருத்துவமனைகளில் உள்கட்டமைப்புகள் வலுப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சுகாதார மாநாட்டை தொடங்கி வைத்தார். அப்போது அவர், “மருத்துவமும் கல்வியும் அரசின் இருகண்கள். மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் பயன் பெற்றவர்களின் எண்ணிக்கை விரைவில் ஒரு கோடியை தொடும். ஏழை மக்களின் நலன் காக்க கலைஞர் ஆட்சியில் ஏராளமான சுகாதார திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. விபத்தில் ஏற்பட்ட மனித உயிர் இழப்பை தடுக்க நம்மை காக்கும் 48 திட்டம் செயல்படுத்தப்படுகிறது. நோயை […]

Continue reading …