
மாணவர்களுக்கு தற்போது காலாண்டு தேர்வுகள் நடந்து வருகிறது. தேர்வு முடிந்து அக்டோபர் 12 வரை பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட உளள்தாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலாண்டு தேர்வுகள் தொடங்கி நடந்து வருகின்றன. இதற்கான வினாத்தாள்கள் பள்ளி அளவிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது. 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்புகள் வரை பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு எண்ணும், எழுத்தும் பயிற்சி வகுப்பு நடத்தப்பட உள்ளதால் முன்னதாக 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு […]
Continue reading …
சேலம் மாவட்டம் காடையாம்பட்டியில் உள்ள ஒரு கிராமத்திலிருக்கும் முதாட்டி பாப்பாயி (90)யின் மீது மனிதக் கழிவுகளை பூசித் தொல்லை கொடுத்த கிருஷ்ணன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். மூதாட்டி பாப்பாயி வீட்டில் படுத்திருந்தபோது, அவரை கிருஷ்ணன் திட்டியுள்ளார். அதற்குப் பாப்பாயும் பதிலுக்குத் திட்டியுள்ளார். இதில், ஆத்திரமடைந்த கிருஷ்ணன் மனிதக் கழிவை எடுத்து, மூதாட்டியின் முகத்தில் பூசியுள்ளார். இதில், மூதாட்டி கூச்சல் போடவே, அருசில் வசிப்போர் ஓடிவந்து, இதுகுறித்து, தீவட்டிப்பட்டி, போலீசாருக்குத் தகவல் அளித்தனர். இதையடுத்து, கிருஷ்ணன் மீது […]
Continue reading …
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் தற்கொலை முயற்சி செய்துள்ளனர். சேலம் மாவட்டம் ஓமலூரில் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் ரூபாய் 20 லட்சத்துக்கு மேல் இழந்ததையடுத்து குடும்பத்துடன் 3 பேர் தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அவர் தனியார் லாட்ஜ் ஒன்றில் குடும்பத்துடன் தங்கிய அந்த நபர் தனது மனைவிக்கும் குழந்தைக்கும் விஷம் கொடுத்து அதன் பின் விஷமருந்தியதாக தெரிகிறது. இந்நிலையில் மயங்கிய நிலையில் இருந்த கணவன் […]
Continue reading …
இன்று முதல் குலசேகரன்பட்டிணத்தில் தசரா திருவிழா தொடங்குவதால் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. மக்கள் பாதுகாப்பிற்காக அனைத்து ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டிணத்தில் உள்ள முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக தசரா திருவிழா கொண்டாடப்படவில்லை. இவ்வாண்டு இம்மாதம் தசரா திருவிழா விமர்சையாக தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றது. இன்று தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கப்படுகிறது. காலை 9 மணிக்கு கொடிமரத்தில் கொடியேற்றம் […]
Continue reading …
இனி பாட்டிலில் பெட்ரோல் தரப்படமாட்டாது என தமிழகத்திலுள்ள பெட்ரோல் பங்குகளில் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பல பகுதிகளில் பாஜக, ஆர்.எஸ்.எஸ் பிரமுகர்கள் வீடுகள், வாகனங்கள் மீது மர்ம ஆசாமிகள் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறை குற்றவாளிகளை தேடி கைது செய்து வருகிறது. இச்சம்பவங்களால் தமிழகம் முழுதும் பரபரப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு […]
Continue reading …
வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த 2 வயது சிறுவன் பேருந்து மோதி பலியான சம்பவம் மதுரை மாவட்டத்தில் நடந்துள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மதுரை மாவட்டம் விலங்குடி சத்யமூர்த்தி நகரில் வீட்டு வாசலில் ஒரு சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது, அப்பகுதி வழியே தொழிலாளர்களை ஏற்றி வந்த மினி பஸ் சிறுவன் மீது மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில், வீட்டில் வாசலில் விளையாடிய செந்தில்குமாரரின் மகன் பொன்ராம் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து […]
Continue reading …
கரூர் மாவட்டத்தில் குளங்களில் 2 தினங்களாக, ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு மணல் திருட்டு நடைபெற்று வருகிறது. கரூர் மாவட்டம், வெள்ளியணை தென் பாகத்தில் உள்ள பெரிய குளத்தில் இரண்டு நாட்களாக ஜேசிபி இயந்திரங்களைக் கொண்டு அவசர அவசரமாக அதிக அளவில் மணலை டிப்பர் லாரிகளில் இரவு பகலாக கடத்தி வருகின்றனர். வெள்ளியணை பகுதியைச் சேர்ந்த பாஜக கட்சியினர் இடத்திற்கு சென்று முறையான அனுமதி ஏதும் உள்ளதா என்று விசாரித்த போது, எந்த பதிலும் இல்லை. இது பற்றி […]
Continue reading …
மதுரையைச் சேர்ந்த ஒருவர் “ஆ.ராசா நாக்கை வெட்டினால் பரிசு!” என்று விளம்பரம் செய்ததால் கைது செய்யப்பட்டார். சமீபத்தில் இந்து மதம் குறித்தும் இந்துக்கள் குறித்தும் நீலகிரி எம்.பி ஆ.ராசா பேசிய கருத்துகள் பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. ஆ.ராசாவின் இந்த பேச்சு இந்து மதத்தை இழிவுப்படுத்தும் விதமாக உள்ளதாக இந்து மத அமைப்புகள் பல கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நிலையில் மதுரை உசிலம்பட்டி அருகே உள்ள பசுகாரன்பட்டியில் வசிக்கும் இந்து மக்கள் புரட்சி படை என்ற அமைப்பை சேர்ந்த கண்ணன் […]
Continue reading …
கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா இன்று காலமானார். அவரது மறைவையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழக முன்னாள் சட்டப்பேரவை தலைவராக இருந்தவர் சேடப்பட்டி முத்தையா. இவர் உடல் நலக் குறைவு காரணமாக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த மூன்று மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார். இன்று காலையில் அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். மறைந்த சேடப்பட்டி முத்தையா அவர்களுக்கு வயது 75 ஆகும். […]
Continue reading …
செப்டம்பர் மற்றும் அக்டோபர் 1ம் தேதிகளிலிருந்து ஆயுத பூஜையை முன்னிட்டு சென்னையில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஆயுதபூஜையை முன்னிட்டு, அரசுப் பேருந்துகள் இயக்கப்படும். வரும் செம்ப்டம்பர் 30 முதல் அக்டோப்டர் வரை இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள் குறித்த விவரம் இதோ, தாம்பரம் பேருந்து நிலையத்தில் இருந்தும் திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை, செல்லும் பேருந்துகள், சேத்பட்டு, வந்தவாசி, எஞ்ச்சி மார்க்கமாகச் செல்லும் […]
Continue reading …