Home » Archives by category » தமிழகம் (Page 252)

கொரோனா பேட்ச் 62% பேர் அரியர்!

Comments Off on கொரோனா பேட்ச் 62% பேர் அரியர்!
கொரோனா பேட்ச் 62% பேர் அரியர்!

அண்ணா பல்கலைக்கழக தேர்வுகளின் முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில் 62% பேர் தேர்வில் தோல்வி அடைந்துள்ளனர். கொரோனா தொற்று நோய் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவில்லை. பாடங்கள் மற்றும் தேர்வுகள் ஆன்லைன் மூலமாகவே நடந்து வந்தன. இதனால் மாணவர்களின் கற்றல் திறனில் குறைபாடு ஏற்படும் என பலரும் கவலை தெரிவித்து வந்தனர். கொரோனா நோய் தொற்று பாதிப்புகள் குறைந்ததால் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் கல்லூரிகள் திறக்கப்பட்டன. கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் […]

Continue reading …

லாரி மீது ஆம்னி பேருந்து மோதி விபத்து!

Comments Off on லாரி மீது ஆம்னி பேருந்து மோதி விபத்து!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே முன்னாள் சென்ற லாரி மீது ஆம்னி பேருந்து மோதியதில் இரும்பு பட்டைக்குள் சிக்கி இரண்டு பேர் உயிரிழப்பு 10க்கும் மேற்பட்டோர் படுக்காயம் இதனால் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது! சென்னையில் இருந்து 20க்கும் பயணிகளுடன் தனியார் ஆம்னி பேருந்து ஒன்று தேனி மாவட்டம் போடி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியை சேர்ந்த சிவா என்பவர் […]

Continue reading …

தேனி அருகே தாய்/மகள் இருவர் இறப்புக்கு காரணமானவர் கைது!

Comments Off on தேனி அருகே தாய்/மகள் இருவர் இறப்புக்கு காரணமானவர் கைது!

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டம் வருசநாடு காவல் நிலையத்துக்கு உட்பட்ட சின்னசாந்திபுரம் மலை கிராமத்தை சேர்ந்த மொக்கை என்பவர், தனது மகள் ஆண்டிச்சியம்மாள், தனது பேத்தி காவியா இறப்பிற்கு காரணமானவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி நேற்றுமுன்தினம் வருசநாடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த மகள் ஆண்டிச்சியம்மாள் கீழபூசணூத்து கிராமத்தை சேர்ந்த அடைக்கலம் ( 29) என்பவரிடம் குடும்ப தேவைக்காக கடன் வாங்கினார். அந்த கடனுக்காக அடைக்கலம் நடத்தி வந்த பால் […]

Continue reading …

காதலித்த பெண்ணையே கத்தியால் குத்திய காதலன்!

Comments Off on காதலித்த பெண்ணையே கத்தியால் குத்திய காதலன்!

காதலித்த பெண்ணையே காதலன் கத்தியால் குத்திய சம்பவம் வேலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் மாவட்டம் திருவலம் அருகிலுள்ள குப்பத்தாமோட்டூர் பகுதியை சேர்ந்த 20வயதான சதீஷ்குமாரும், அதே பகுதியை சேர்ந்த 18வயது கல்லூரி மாணவியும் காதலித்து வந்துள்ளனர். இன்று திருவலம் பேருந்து நிலையத்தில் மாணவி பேருந்துக்காக காத்திருந்த போது அங்கு வந்த சதீஷ்குமார் மாணவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த சதீஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாணவியின் கழுத்தில் குத்தியுள்ளார். மாணவி […]

Continue reading …

மாஸ்க் போடவில்லையெனில் அபராதம் 500!

Comments Off on மாஸ்க் போடவில்லையெனில் அபராதம் 500!

நாளை முதல் மாஸ்க் போடவில்லை எனில் ரூ.500 அபராதமாக வசூலிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோயின் பாதிப்புகள் கடந்த சில காலமாக குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது. தினசரி பாதிப்புகள் 2500ஐ தாண்டியுள்ள நிலையில் சென்னையில் மட்டும் பாதிப்புகள் 1000க்கும் மேல் பதிவாகியுள்ளது. ஆகவே, சென்னையில் நாளை முதல் பொது இடங்களில் மாஸ்க் கண்டிப்பாக போட வேண்டும். அப்படி போடாவிடில் ரூ.500 அபராதமாக விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continue reading …

நாமக்கல்லில் பக்தர்கள் மகிழ்ச்சி!

Comments Off on நாமக்கல்லில் பக்தர்கள் மகிழ்ச்சி!

நாமக்கல்லில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் மிகவும் புகழ்பெற்றது. இக்கோவிலில் சுவாமியை தரிசனம் செய்வதற்கு இனிமேல் கட்டணம் கிடையாது என்று அறிவித்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நாமக்கல்லில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோவில் மேற்கூரை அற்றது. இக்கோவிலில் உள்ள ஆஞ்சநேயரை வழிபட மாநிலம் முழுவதுமிலிருந்து மக்கள் வருகின்றனர். தமிழகத்திலேயே 18 அடி உயரமுள்ள ஒரே கல்லினால் செய்யப்பட்ட ஆஞ்சநேயர் சிலை இங்குதான் அமைந்துள்ளது. இந்த ஆஞ்சநேயர் கோவிலுக்கு வருபவர்கள் தரிசிப்பதற்கு நபர் ஒருவருக்கு ரூ.20 தரிசன கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. பலர் […]

Continue reading …

விரைவில் “கலைஞர் உணவகம்!”

Comments Off on விரைவில் “கலைஞர் உணவகம்!”

உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி விரைவில் தமிழகத்தில் ‘கலைஞர் உணவகம்‘ திறக்கப்படும்: என்று கூறியுள்ளார். கடந்த ஜெயலலிதா ஆட்சியில் தமிழ்நாட்டில் அம்மா உணவகம் திறக்கப்பட்டது. ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு இவ்வுணவகம் வரப்பிரசாதமாக இருந்து வருகிறது. அம்மா உணவகங்கள் ஒரு சில இடங்களில் மூடப்பட்டு வருவதாகவும் ஒரு சில இடங்களில் சரியாக செயல்படவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள பேரூராட்சி பகுதிகளில் விரைவில் கலைஞர் உணவகம் திறக்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி […]

Continue reading …

ரூ.1.3 லட்சம் மதிப்புள்ள பேனா திருட்டு!

Comments Off on ரூ.1.3 லட்சம் மதிப்புள்ள பேனா திருட்டு!

ரூ.1.3 லட்சம் மதிப்புடைய எம்.பி. விஜய் வசந்த்தின் பேனா காணாமல் போனதாக போலீசில் புகார் தரப்பட்டுள்ளது. 1.3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பேனா காணாமல் போனதாக காங்கிரஸ் கட்சியின் எம்பி விஜய் வசந்த் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். காங்கிரஸ் எம்பி விஜய் வசந்த் கடந்த பல ஆண்டுகளாக ரூ.1.3 லட்சம் மதிப்புள்ள பேனாவை பயன்படுத்தி வருகிறார். அந்த பேனா திடீரென காணாமல் போய் விட்டதாக அவர் கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கிண்டியில் உள்ள தனியார் […]

Continue reading …

பாஜக எம்.எல்.ஏ. பதிலடி!

Comments Off on பாஜக எம்.எல்.ஏ. பதிலடி!

பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் தனித்தமிழ்நாடு கேட்டால் தமிழ்நாட்டையே இரண்டாக பிரிப்போம் என்று கூறியுள்ளார். நேற்றைய தினம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ஆ ராசா “எங்களை தனித்தமிழ் கேட்கும் நிலைக்கு தள்ளி விடாதீர்கள்” என்றார். ஆ ராசாவின் இந்த பேச்சுக்கு பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் பதிலடி கொடுத்துள்ளார். “தமிழ்நாட்டை தனியாக கேட்கும் எண்ணத்தை மறந்து விடுங்கள். என்றும் தனித்தமிழ்நாடு கேட்கும் நிலை தொடர்ந்தால் தமிழ்நாட்டை இரண்டாக பிரிப்போம். தமிழ்நாட்டை இரண்டாக […]

Continue reading …

தனுஷ் இயக்குனரின் மெகா திட்டம்!

Comments Off on தனுஷ் இயக்குனரின் மெகா திட்டம்!

தனுஷை வைத்து படமெடுக்கும் இயக்குனர் ஒரே ஷெட்யூலில், 120 நாட்கள் படப்பிடிப்பு நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளார். அருள் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் “கேப்டன் மில்லர்” என்ற திரைப்படம் உருவாக இருப்பதாக அறிவிக்ப்பட்டது. இப்படத்தை ஒரே ஷெட்யூலில் 120 நாட்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன் அருண் மாதேஸ்வரன் இயக்கிய இரண்டு திரைப்படங்களில் இருந்து முற்றிலும் வித்தியாசமாக இப்படம் இருக்கும் என்றும் இப்படம் தனுஷின் திரையுலக வாழ்வில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.

Continue reading …