Home » Archives by category » தமிழகம் (Page 257)

அறநிலையத்துறை ஆய்வு!

Comments Off on அறநிலையத்துறை ஆய்வு!

அறநிலையத்துறை சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆய்வு நடத்தப்போவதாக தெரிவித்துள்ளது. ஆனால் நடராஜர் கோவிலின் தீட்சிதர்கள் இந்த ஆய்வுக்கு ஆட்சேபனை தெரிவித்துள்ளனர். இந்து சமய அறநிலையத்துறை சிதம்பரம் நடராஜர் கோயிலில் நிர்வாக ரீதியான அலுவல் ஆய்வு செய்ய கோயிலுக்கு சென்றனர். அவர்களுக்கு கோயில் சார்பாக தீட்சிதர்கள் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்பு ஆய்வு தொடர்பான ஆவணங்கள் மற்றும் தணிக்கை விவரங்களை அதிகாரிகள் கோயில் தீட்சிதர்களிடம் கேட்டனர். அப்போது தீட்சிதர்கள் குழு சார்பில் வழக்குரைஞர் சந்திரசேகர், ‘சட்ட ரீதியான […]

Continue reading …

விஜய் படங்களை யாரும் பார்க்க வேண்டாம்!

Comments Off on விஜய் படங்களை யாரும் பார்க்க வேண்டாம்!

மதுரை ஆதீனம் நடிகர் விஜய் நடித்த படங்களை யாரும் பார்க்க வேண்டாம் என்று கூறியிருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விசுவ ஹிந்து பரிஷத் மாநாடு மதுரை பழங்காநத்தம் என்ற பகுதியில் நடைபெற்றது. இதில் பங்கேற்று மதுரை ஆதினம் “நடிகர் விஜய் படங்கள் இந்துக்களை அவமதிக்கும் வகையிலான காட்சிகள் அதிகம் இருப்பதால் அவரது படங்களை பார்க்காதீர்கள், கடவுளை இழிவு படுத்தி பேசுபவர்களை எதிர்த்தால் என்னை சங்கி என்று சொல்கிறார்கள், சாலமன் பாப்பையாவுக்கு பல்லக்கு தூக்கும்போது […]

Continue reading …

பாஜகவினருக்கு ஜெயக்குமார் அறிவுரை!

Comments Off on பாஜகவினருக்கு ஜெயக்குமார் அறிவுரை!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பாஜகவினருக்கு அறிவுரையாக கூறியுள்ள பதில்கள் வைரலாகி உள்ளது. சமீபகாலமாக சசிகலா தன்னை அதிமுகவின் தலைமையை ஏற்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாக கூறி வருகிறார். சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்று விடுதலையான சசிகலா மீண்டும் அதிமுகவை கைப்பற்றுவதாக பேசி வருவது அரசியல் சூழலில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுபற்றி செய்தியாளர்களிடம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் “சசிகலாவை மீண்டும் கட்சியில் இணைத்துக் கொள்ள வாய்ப்பே இல்லை. கட்சிக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்ட அவரை […]

Continue reading …

ஆயுள் தண்டனையை நிறுத்த முடியாது!

Comments Off on ஆயுள் தண்டனையை நிறுத்த முடியாது!

மதுரை நீதிமன்றம் யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு கொடுக்கப்படும் ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பொறியியல் கல்லூரியில் கடந்த 2015ம் ஆண்டு படித்து வந்த மாணவர் கோகுல்ராஜ் ஜாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டார். ஆத்திரமடைந்த சிலர் அவரை வெட்டி கொன்றனர். மாணவர் கோகுல் ராஜ் ஆணவப்படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் கையப்படுத்தி விசாரித்தனர். 16 பேரை குற்றவாளிகளாக அறிவித்து மதுரை மத்திய […]

Continue reading …

புதியதாக பிஏ4, பிஏ5 தொற்று உறுதி!

Comments Off on புதியதாக பிஏ4, பிஏ5 தொற்று உறுதி!
புதியதாக பிஏ4, பிஏ5 தொற்று உறுதி!

அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய சுகாதாரத்துறை செயலர் கடிதம் எழுதியுள்ளார். இந்தியாவில் மீண்டும் கொரொனோ தொற்றும் தலை தூக்க ஆரம்பித்துள்ளது. இதனால் தமிழகம் உட்பட ஐந்து மாநிலங்களுக்கு சுகாதாரத்துறை செயலர் கடிதம் எழுதியுள்ளார். மக்கள் நல்வாழ்வு செயலாளர் ராதாகிருஷ்ணன் தமிழ்நாட்டில் மக்கள் அனைவரும் மாஸ்க் அணிவதை கட்டமாயமாக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார். அதில், பொது இடங்களுக்கு வருவோர் முகக்கவசம் அணிவதையும் தனி நபர் இடைவெளியை பின்பற்றுவதையயும் உறுதிப்படுத்த வேண்டும். தடுப்பூசி செலுத்தாதவர்களைக் கண்டறியும் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை […]

Continue reading …

கருமுட்டை விற்பனை! 3 பேர் கைது!

Comments Off on கருமுட்டை விற்பனை! 3 பேர் கைது!

பெண் வன்கொடுமைக்கு உள்ளாவதற்கும், கருமுட்டைகள் விற்பதற்கும் பெற்ற தாயே உடந்தையாக இருந்த சம்பவம் ஈரோட்டில் நடந்துள்ளது. கணவனை பிரிந்து தனியான வாழ்ந்துள்ள பெண் ஒருவருக்கு 16 வயதில் மகள் இருந்துள்ளார். அப்பெண்ணுக்கு வேறோரு ஆணுடன் பழக்கமிருந்துள்ளது. ஆண் நண்பருடன் உல்லாசமாக இருக்க தன்னுடைய கருமுட்டைகளை மருத்துவமனையில் விற்று வரும் பணம் சம்பாதித்துள்ளார். இவரோடு மட்டுமில்லாமல் அவரது 16 வயது மகளின் கருமுட்டைகளையும் மருத்துவமனையில் விற்க தொடங்கியுள்ளார். சிறுமிக்கு 20 வயது என போலியாக ஆதார் கார்டை தயார் […]

Continue reading …

அண்ணாமலை மீது புகார்!

Comments Off on அண்ணாமலை மீது புகார்!

பாஜக தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடியை வாழ்த்தி பதிவிட்டிருந்தார். அப்பதிவில் குறிப்பிட்டுள்ள வார்த்தை பட்டியலின மக்களை இழிவுபடுத்தியுள்ளதாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிக்கு வந்து எட்டு ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். அவ்வகையில் தமிழகத்தின் பாஜக தலைவர் அண்ணாமலையும் பிரதமர் மோடியை வாழ்த்தி தனது டுவிட்டர் பக்கத்தில் பதவிட்டிருந்தார். அப்பதிவில் ஆங்கில வார்த்தையான Pariah என்ற வார்த்தையை குறிப்பிட்டிருந்தார். இந்த […]

Continue reading …

காருக்குள் சிக்கி 3 குழந்தைகள் பலி!

Comments Off on காருக்குள் சிக்கி 3 குழந்தைகள் பலி!

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே உள்ள லெப்பை குடியிருப்பில் நிசாந்த், நிதிஷா கபிசாந்த் என்ற மூன்று குழந்தைகளும் விளையாடிக் சென்றுள்ளனர். வெகுநேரம் தேடியும் குழந்தைகள் கிடைக்காததால் பெற்றோர்கள் எல்லா இடத்திலும் தேடியுள்ளனர். அப்போது நீண்ட நாட்களாக பயன்படுத்தப்படாத கார் ஒன்று நிற்கவே அதில் தேடியுள்ளனர். காருக்குள் ஏறி விளையாடிய குழந்தைகள் அக்காரில் மூச்சு விட முடியாமல் திணறி உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது. நீண்ட நாளாக பயன்படுத்தப்படாத காருக்குள் மூன்று குழந்தைகள் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி […]

Continue reading …

மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவுறுத்தல்

Comments Off on மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவுறுத்தல்

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரொனா தொற்று நோயால் பெரும் அவதிக்கு ஆளானோம். இந்த ஆண்டு தொடக்கத்தில் கொரொனா தொற்று கணிசமாக குறைந்திருந்தது. ஆனால், தற்போது மீண்டும் மெல்ல மெல்ல எண்ணிக்கை அதிகரித்து கொண்டிருக்கிறது. இந்நோயின் பரவல் அதிகமாவதால் அதை கட்டுப்படுத்த தமிழ்நாடு உட்பட ஐந்து மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ்பூசன் கடிதம் எழுதியுள்ளார். கொரொனா நோய் தொற்றைக் குறைப்பதற்கு மாவட்ட ஆட்சியர்கள் தீவிரமாக கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். […]

Continue reading …

அஞ்சல்துறையின் கடலை மிட்டாய் வியாபாரம்!

Comments Off on அஞ்சல்துறையின் கடலை மிட்டாய் வியாபாரம்!

அஞ்சல்துறை கடலை மிட்டாய் வியாபாரம் செய்வதாக தெரிவித்துள்ளது. புவிசார் கோவில்பட்டி கடலைமிட்டாயை இந்திய அஞ்சல் துறை இந்தியாவில் உள்ள எந்த பகுதிக்கும் அனுப்புவதாக தெரிவித்துள்ளது. இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற புவிசார் குறியீடு பெற்ற கோவில்பட்டி கடலை மிட்டாய் பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவருக்கும் மிகவும் பிடித்தது. இந்நிலையில் இந்த கடலை மிட்டாயை இந்தியா முழுவதும் அஞ்சல் துறை மூலமாக விற்பனை செய்ய தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் எங்கிருந்தாலும் தபால் நிலையங்களில் ரூபாய் 390 கொடுத்து […]

Continue reading …