
மேற்கு தொடர்ச்சி மலையில் இன்று பெய்த கனமழையின் காரணமாக -ஸ்ரீவில்லிபுத்தூர் – -செண்பகத்தோப்பு -பேயனாற்று ஓடையில் வெள்ளப்பெருக்கு விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பொழிந்த கனமழையின் காரணமாக ஸ்ரீவில்லிபுத்தூர், செண்பகத்தோப்பு, பேயனாற்று ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
Continue reading …
கார்த்தி சிதம்பரம், பிரதமர் மோடியும், நிர்மலா சீதாராமனும் அவர்களது பதவியில் இருக்கும் வரையில் இந்தியாவில் விலைவாசி குறைவதற்கான வாய்ப்புகள் இல்லை என்று தெரிவித்துள்ளார். இன்று கோவை விமான நிலையத்தில் சிவகங்கை மக்களவைத் தொகுதி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும்போது, “பிரதமரும் நிதி அமைச்சரும் தங்களது பொறுப்பில் இருக்கும் வரை இந்தியாவில் விலைவாசி குறைய வாய்ப்பில்லை” என்று கூறினார். டீசல் மீதான வரியை குறைக்காமல் இருக்கும் வரை விலைவாசி […]
Continue reading …
தமிழக அரசு அனைத்து பள்ளிகளுக்கும் ஏப்ரல் 16ம் தேதி விடுமுறை நாளாக அறிவித்துள்ளது. ஏப்ரல் 14ம் தேதி புத்தாண்டு, ஏப்ரல் 15ம் தேதி புனித வெள்ளி என அடுத்தடுத்து விடுமுறை என்பதால் ஏல்ரல் 16ம் தேதியும் (சனிக்கிழமை) விடுமுறை அறிவித்து பள்ளிக் கல்வி அணையர் அறிவித்துள்ளார்.
Continue reading …
கடந்த 2017ல் சென்னை உயர்நீதிமன்றத்தால் நாகூர் தர்கா எட்டவாது நாட்டாண்மை வழக்கில் முடிவு காணும் வரை தற்காலிகமாக செயல்பட இடைக்கால நிர்வாகிகள் (Adhoc Administrators) நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டனர். 2019ம் ஆண்டு இறுதியில் 8வது ஸ்தானம் உறுதி செய்யப்பட்டது. இதனிடையே மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத்தில் நாகூர் தர்கா இடைக்கால நிர்வாகி திரு அக்பர் (ஓய்வு நீதிபதி) மற்றும் திரு அலாவுதீன் (ஓய்வு இஆப) ஆகியோரால் தமிழக வக்ப் வாரியம் மீது தொடரப்பட்ட ரிட் அப்பீல் வழக்கு எண் […]
Continue reading …
மதுரை மாவட்டத்திற்கு ஏப்ரல் 16ம் தேதி உள்ளூர் விடுமுறையாக மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார். கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் திருவிழா ஏப்ரல் 16ம் தேதி நடைபெற இருக்கிறது. இதனையொட்டி இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் ஏராளமானோர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் ஏப்ரல் 16ம் தேதி அன்று உள்ளூர் விடுமுறையாக அம்மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார்.
Continue reading …
உடுமலைப்பேட்டையில் இரந்து கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிறந்த குழந்தையுடன் சென்ற ஆம்புலன்ஸ் மலுமிச்சம்படி என்ற ஊரின் அருகே வந்தபோடு ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் பெரும் விபத்துக்குள்ளானது. இதில் ஓட்டுநர் ரவி உட்பட பிறந்த குழந்தையும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவரம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Continue reading …
திருநெல்வேலி மாவட்டத்தில் நான்கு பேர் சேர்ந்து ஒரு நபரை கொன்று நாடகமாடியதால் கைது செய்யப்பட்டுள்ளனர். நெல்லை மாவட்டம் பாளை பெரும்பாள்புரம் என்ஜிஓ காலனியை சேர்ந்த சண்முகத்திந்ன மகன் ஹரிஹரமுத்து(23). கூலித் தொழிலாளினான இவருக்கு, பிரீத்தம், செல்வராஜ், செல்வகுமார், சுகுமார் ஆகிய நான்கு நண்பர்கள் இருந்தனர். பிரீத்தம் பிறந்த நாளுக்கு அவரது வீட்டில் பார்ட்டியின் போது ஏற்பட்ட மோதலில் பிரீத்தம், செல்வராஜ், சுகுமார், செல்வகுமார் ஆகிய 4 பேரும் ஹரிஹரமுத்து என்ற வாலிபரை மாடியில் இருந்து கீழே தள்ளி […]
Continue reading …
ஏற்கனவே தமிழகத்தில் பல இடங்களில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தீப்பிடித்துள்ளது. அதில் தந்தை & மகள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பெட்ரோல் பயன்படுத்தி இயக்கப்படும் ஸ்கூட்டர்களுக்கு மாற்றாக மின்சார ஸ்கூட்டர்கள் இருக்கும் என்று மக்கள் எதிர்பார்த்த நிலையில் மின்சார ஸ்கூட்டர்கள் அவ்வப்போது திடீர் திடீரென தீப்பிடித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் திருப்பூரில் இன்று சரவணன் என்பவருக்கு சொந்தமான மின்சார ஸ்கூட்டர் திடீரென தீப்பிடித்து எரிந்தது. அவர் உடனடியாக ஸ்கூட்டரில் இருந்து பேட்டரியை மட்டும் […]
Continue reading …
அதிமுக பொதுச்செயலாளர் உரிமை கோரி சசிகலா மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த தீர்ப்பால் அதிர்ச்சியடைந்த சசிகலா இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருப்பதாக அறிவித்துள்ளார். அதிமுக பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கியது செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்வேன் என்று சசிகலா செய்தியாளர்களிடம் கூறியதை அடுத்து இன்னும் ஒரு சில நாட்களில் மேல்முறையீட்டுக்கு ஆன பணிகள் தொடங்கும் என்று தெரிகிறது
Continue reading …
இந்த மாதம் 14ம் தேதி வியாழக்கிழமை அன்று தமிழ் புத்தாண்டு விடுமுறை, ஏப்ரல் 15-ம் தேதி புனித வெள்ளி அன்று விடுமுறை என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இந்நிலையில் சனிக்கிழமை ஏப்ரல் 16ம் தேதி அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை வழங்கப்படுகிறது என்றும் அதனையடுத்து 17ம் தேதி ஞாயிறு விடுமுறை என்றும் விடுமுறை முடிந்து 18ம் தேதி முதல் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதனை அடுத்து ஏப்ரல் 14 முதல் 17-ம் தேதி […]
Continue reading …