
தமிழக காவலர்களுக்கு வார விடுப்பு வழங்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. தமிழக சட்டம் ஒழுங்கு D.G.P ராஜேஷ்தாஸ், அண்மையில் காவல்துறை அதிகாரிகளுடன் இது தொடர்பாக சில ஆலோசனைகளை நடத்தி உள்ளார். தமிழக காவல்துறை வாரத்தின் 7 நாட்களும் பணி செய்வதால், காவலர்கள் மன உளைச்சலுக்கு ஆலாகுவதாக சுட்டிக்காட்டிய காவல் அதிகாரிகள், வாரத்திற்கு ஒரு நாள் மட்டும் விடுப்பு அவசியம் என்று வலியுறுத்தினர். நீண்ட நாளாக இருந்து வரும் இந்த கோரிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டு விரைவில் […]
Continue reading …
போலியான பெயர்கள் மூலம் நிதியைப் பெற்று வந்ததாக ஆடிட்டிங்கில் கண்டறியப்பட்ட 266-ம் மேற்பட்ட என்.ஜி.ஓ.க்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீட்டை நிறுத்தியது. முதியோர் இல்லம், குழந்தைகள் காப்பகம் என்ற பெயரில் நடத்தப்படும் NGO க்களின் தொண்டு நிறுவனங்கள் போலியாக செயல்பட்டு முறைகேடாக அரசு வழங்கும் நிதியைப் பயன்படுத்துவதாக வந்த புகார்களை அடுத்து முதல் முறையாக NGO க்கள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஆயிரத்து 276 NGO க்களுக்கு மத்திய அரசு தலா ரூ. 25 […]
Continue reading …
ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள retainer doctor பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நிறுவனம்: ஆயில் இந்தியா லிமிடெட். பணி: retainer doctor பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு. கல்வித்தகுதி: எம்பிபிஎஸ் முடித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். ஊதியம்: 85 ஆயிரம் ரூபாய். தேர்வு முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்க கடைசி நாள்: 19.11.2020 மேலும் இந்தப் பணிக்கான முழு விவரங்களை நீங்கள் தெரிந்து கொள்ள https://www.oil-india.com/Document/Career/Retainer%20Doctor%Zoon%contract.PDF என்ற […]
Continue reading …
தமிழகஅரசில் பணி ஓய்வுபெற்று, ஓய்வூதியம் பெறுபவர்களுக்காக தனி இணையதளத்தை தமிழகஅரசு ஏற்கனவே உருவாக்கி உள்ளது. இந்த இணைய தளத்தின் மூலம் பென்தாரர்கள் தங்களது பென்சன் உள்பட அனைத்து தகவல்களையும் தெரிந்துகொள்ளலாம். ஓய்வூதியதாரர்கள் அரசின் இந்த வலைதளத்தில் முதன்முதலில் தங்களை பதிவு செய்து பாஸ்வேர்டு உருவாக்கிக் கொண்டு பின்னர் தங்கள் பென்ஷன் எண் மற்றும் பாஸ்வேர்டை கொண்டு உள்நுழைந்து தங்களுக்கு மாதாந்திர பென்ஷன், பிடித்த விவரங்கள் மேலும் தங்களின் கடன் பெற்று இருந்தால் அதன் விவரம் முழுவதும் அறிந்து […]
Continue reading …
7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பிற்காக ஆணையைப் பெற்ற மாணவியின் தந்தை முதலமைச்சருக்குக் காலில் விழுந்து நன்றி தெரிவித்த வீடியோ வைரலாகி வருகிறது. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றி அரசுப் பள்ளி மாணவர்கள் 405 பேர், 7.5 சதவீதம் அடிப்படையில் மருத்துவ படிப்பிற்கான இடங்களுக்கு தேர்வாகியுள்ளார். அவர்களில் 18 மாணவர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மருத்துவ படிப்பிற்கான ஆணையை இன்று நேரில் வழங்கினார்.சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் அதற்கான நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதில், கலந்துகொண்ட […]
Continue reading …
புற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டு மதுரையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் பிரபலமான நடிகர் தவசிக்கு, நடிகர் சிலம்பரசன் ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கினார். தனது உதவியாளர் மூலம் ரூ.1 லட்சத்துக்கான காசோலையை வழங்கிய நடிகர் சிம்பு மேலும் தவசியை செல்போனில் தொடர்பு கொண்டு சிகிச்சை குறித்து நலம் விசாரித்தார். இதேபோல் இயக்குநர் மற்றும் நடிகருமான சமுத்திரக்கனியும் நடிகர் தவசிக்கு 50 ஆயிரம் நிதியுதவி அளித்துள்ளார்.
Continue reading …
இயக்குனர் R.கண்ணன் இயக்கத்தில் சந்தானம் மூன்று தோற்றங்களில் நடித்திருக்கும் நகைச்சுவை திரைப்படம் ‘பிஸ்கோத்’. அவருக்கு ஜோடியாக தாரா அலிஷா பெர்ரி, சுவாதி முப்பாலா என இரு நடிகைகள் நடித்துள்ளனர் இவர்களுடன் ஆனந்தராஜ் , மொட்டை ராஜேந்திரன், லொள்ளு சபா மனோகர் உள்ளிட்ட காமெடி கூட்டமே களம்இறங்கியுள்ளது . இந்நிலையில் சந்தானம் நடித்த திரைப்படம் தீவாளிக்கு திரையரங்கில் வெளியானதை முன்னிட்டு அதை கொண்டாடும் விதமாக சென்னையில் உள்ள கமலா திரையரங்கத்திற்கு சந்தானம் வருகை தந்தார், அப்போது திரையரங்கிற்கு வந்து […]
Continue reading …