Home » Archives by category » தமிழகம் (Page 336)

காவல்துறையினரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: வ.கௌதமன் கோரிக்கை!

Comments Off on காவல்துறையினரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: வ.கௌதமன் கோரிக்கை!
காவல்துறையினரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: வ.கௌதமன்  கோரிக்கை!

சென்னை, ஏப்ரல் 29 கண்ணுக்கு தெரியாத கிருமி இப்பூமிப்பந்தில் மனித வாழ்வையே புரட்டி போட்டு விட்டது. ஊரடங்கு உத்தரவை அரசு பிறப்பித்திருந்தாலும் உயிர்களைப் பறிப்பதை கொரோனா நிறுத்தவில்லை. அதிலிருந்து மீள உலகமே ஒரு பெரும் போரை நடத்திக் கொண்டிருக்கிறது. இப்போரில் பெரிதும் போற்ற வேண்டியவர்களும் வணங்குதலுக்குரியவர்களும் மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர். மருத்துவர்களின் தியாக உணர்வை பாராட்டி அவர்களை கௌரவித்து அவர்ளுக்கு பாதுகாப்பு முதற்கொண்டு பல்வேறு திட்டங்களை செய்ய அரசு முன் முன்வந்திருப்பது […]

Continue reading …

ஜல் சக்தி அமைச்சகத்தின் கீழ் வந்தது, காவேரி நீர் மேலாண்மை ஆணையம்!

Comments Off on ஜல் சக்தி அமைச்சகத்தின் கீழ் வந்தது, காவேரி நீர் மேலாண்மை ஆணையம்!
ஜல் சக்தி அமைச்சகத்தின் கீழ் வந்தது, காவேரி நீர் மேலாண்மை ஆணையம்!

சென்னை, ஏப்ரல் 29 காவேரி நீர் மேலாண்மை ஆணையம் ஜல் சக்தி அமைச்சகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டதற்கு பொதுப்பணித் துறையின் விளக்கம்.மத்திய அரசு 24.4.2020 அன்று காவேரி நீர் மேலாண்மை ஆணையம் குறித்து வெளியிட்ட அரசிதழ் அறிவிக்கை சம்பந்தமாக கீழ்க்கண்ட விளக்கம் அளிக்கப்படுகிறது. தமிழ்நாடு அரசு எடுத்த இடைவிடாத சட்டபோராட்டத்தின் விளைவாக காவேரி நீர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு அதை அப்போதைய நீர்வள ஆதாரம், நதிநீர் மேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்பு அமைச்சகம் 1.6.2018 அன்று மத்திய அரசிதழில் […]

Continue reading …

நீர்வீழ்ச்சி அருகே செல்பி: மாணவருக்கு நேர்ந்த கதி

Comments Off on நீர்வீழ்ச்சி அருகே செல்பி: மாணவருக்கு நேர்ந்த கதி
நீர்வீழ்ச்சி அருகே செல்பி: மாணவருக்கு நேர்ந்த கதி

நீலகிரி, ஏப்ரல் 29 நீலகிரி மாவட்டம் குன்னூர் மரப்பாலம் அருகே செல்பி எடுக்க முயன்றபோது நீர் வீழ்ச்சியில் விழுந்த கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். நீலகிரி மாவட்டம் குன்னூர் பர்லியார் பகுதியில் டீ கடை வைத்திருப்பவர் ஸ்ரீரிதரன் இவரது மகன் அகில் 20 வயது இவர் கோவை தனியார் கல்லூரியில் 2 ஆம் ஆண்டு படித்து வருகிறார், நேற்று மாலையில் குளிக்க ஆற்றுக்கு சென்றவர் அங்கிருந்த அருவி முன்பு செல்பி எடுத்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது, மாலை ஆகியும் […]

Continue reading …

முதல்வர் தலைமையில் ஆட்சித் தலைவர்கள் ஆய்வு கூட்டம்!

Comments Off on முதல்வர் தலைமையில் ஆட்சித் தலைவர்கள் ஆய்வு கூட்டம்!
முதல்வர் தலைமையில் ஆட்சித் தலைவர்கள் ஆய்வு கூட்டம்!

சென்னை, ஏப்ரல் 29 முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் சென்னை மாநகராட்சியின் ஆணையாளர்களுடன் காணொலி காட்சி மூலமாக இன்று ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில், ஒவ்வொரு மாவட்டத்திலும் கொரோனோ வைரஸ் நோய் தொற்றின் தற்போதைய நிலவரமும், அதைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்குறித்தும் கேட்டறியப்பட்டது. ஒவ்வொரு மாவட்டத்திலும் இப்பணிகளை தீவிரப்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கீழ்க்கண்ட அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன ஒவ்வொரு மாவட்டத்திலும் நோய் பரவலின் தற்போதைய நிலைக்கு ஏற்ப எந்தந்த […]

Continue reading …

‘கிசான் ரத்’ : விளை பொருட்களைக் கொண்டு செல்ல ஒரு வழிகாட்டி செயலி!

Comments Off on ‘கிசான் ரத்’ : விளை பொருட்களைக் கொண்டு செல்ல ஒரு வழிகாட்டி செயலி!

புது டெல்லி, ஏப்ரல் 29 பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உதவ முன்வந்துள்ள மத்திய வேளாண் அமைச்சகம், அவர்களது விளை பொருட்களை எடுத்துச் செல்ல வழிகாட்டியுள்ளது. வேளாண் விளைபொருட்களை எடுத்துச் செல்வதில் உள்ள பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக, இம்மாதம் 17-ம் தேதி விவசாயிகளுக்கான கிசான் ரத் எனப்படும் போக்குவரத்து ஒருங்கிணைப்பு கைபேசி செயலி தொடங்கப்பட்டது. கட்டுப்பாடு இல்லாமல் பரவி வரும் கொடிய கோவிட்-19 தொற்றை முறியடிப்பதற்கான நீட்டிக்கப்பட்ட பொது முடக்கத்தின் மத்தியில் நமது நாடு உள்ளது. தமிழக அரசு […]

Continue reading …

தமிழக உரிமையைப் திட்டமிட்டு அழிப்பதா?: சீமான் ஆவேசம்

Comments Off on தமிழக உரிமையைப் திட்டமிட்டு அழிப்பதா?: சீமான் ஆவேசம்
தமிழக உரிமையைப் திட்டமிட்டு அழிப்பதா?: சீமான் ஆவேசம்

சென்னை, ஏப்ரல் 29 காவிரி மேலாண்மை வாரியத்தின் தன்னாட்சி அதிகாரத்தைப் பறித்து, காவிரி நதிநீர் மீதான தமிழக உரிமையைப் திட்டமிட்டு அழிப்பதா என நாம் தமிழர் கட்சி சீமான் கடும் கண்டனம். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்று நாளுக்கு நாள் வேகமாகப் பரவிவரும் வேளையில் நோயின் தீவிரத்தை கட்டுப்படுத்தவோ , ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட மக்களை வறுமை, பசிக்கொடுமையிலிருந்து மீட்டெடுக்கவோ உருப்படியான எந்தவொரு முயற்சியையும் இதுவரை எடுக்காத […]

Continue reading …

காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய நீர்வள அமைச்சகத்துடன் இணைத்தது அதிர்ச்சி அளிக்கிறது – டிடிவி

Comments Off on காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய நீர்வள அமைச்சகத்துடன் இணைத்தது அதிர்ச்சி அளிக்கிறது – டிடிவி
காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய நீர்வள அமைச்சகத்துடன் இணைத்தது அதிர்ச்சி அளிக்கிறது – டிடிவி

சென்னை, ஏப்ரல் 29 மிக நீண்ட சட்டப் போராட்டத்துக்குப் பிறகு, காவிரி நதி நீர்ப் பகிர்வில் தமிழ்நாட்டுக்கான நியாயமான தண்ணீரைப் பெறும் வகையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.           ஆனால், வாரியம் என்ற பெயரை ஏற்க மறுத்த மத்திய அரசு, காவிரி மேலாண்மை ஆணையம் என்ற பெயரில் ஓர் அமைப்பை ஏற்படுத்தியது. ஒவ்வொரு ஆண்டும் கர்நாடக மாநிலத்துடன் போராடி தண்ணீர் பெறுவதைவிட, இந்த ஆணையத்தின் மூலமாக நமது தேவைகளை ஓரளவு பெற […]

Continue reading …

3 மாநகராட்சிகளில் நாளை மட்டும் 11 மணிநேரம் கடைகள் திறந்திருக்கும்!

Comments Off on 3 மாநகராட்சிகளில் நாளை மட்டும் 11 மணிநேரம் கடைகள் திறந்திருக்கும்!
3 மாநகராட்சிகளில் நாளை மட்டும் 11 மணிநேரம் கடைகள் திறந்திருக்கும்!

சென்னை, ஏப்ரல் 29 சென்னை, கோயம்புத்தூர், மதுரை ஆகிய மூன்று மாநகராட்சிப் பகுதிகளில், இன்று (29.4.2020) புதன்கிழமை இரவு வரை அமலில் இருக்கும் முழு ஊரடங்கு முடிவடையும் நிலையில், நாளை முதல் 26.4.2020க்கு முன்பு இருந்த நிலைப்படி ஊரடங்கு தொடரும்.எனினும், 30.4.2020 (வியாழக்கிழமை) அன்று மட்டும் பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்களான காய்கறி, பழங்கள் மற்றும் மளிகைப் பொருட்களை வாங்கு வதற்கு ஏதுவாக காலை 6 மணி முதல் மாலை 5 மணிவரை அத்தியாவசியப் பொருட்களை விற்கும் கடைகள் […]

Continue reading …

கொரோனா: சிவப்பில் இருந்து ஆரஞ்சு நிறமாக மாறும் மாவட்டங்கள்!

Comments Off on கொரோனா: சிவப்பில் இருந்து ஆரஞ்சு நிறமாக மாறும் மாவட்டங்கள்!

கோவை, ஏப்ரல் – 29வே. மாரீஸ்வரன் கோவை மாவட்ட மக்களை அச்சுறுத்திக் கொண்டிருந்த கொரோனா வைரஸ் தொற்று கடந்த நான்கு நாட்களில் ஒருவர் கூட தொற்று பாதிப்பு என்று மருத்துவமனைகளில்   அனுமதிக்கப்படவில்லை. கோவை மாவட்டத்தில் மொத்தம் 141 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இறுதியாக காவல்துறையினர் 6 பேருக்கு கடந்த 24ம் தேதி வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டது. அவர்களின் குடும்பத்தினர் மற்றும் சக போலீசாருக்கு பரிசோதனை மேற்கொள்ளும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு உள்ளன. இருந்தாலும், கடந்த 4 […]

Continue reading …

தலைவெட்டி சந்துருவை கொன்றது யார்..?

Comments Off on தலைவெட்டி சந்துருவை கொன்றது யார்..?
தலைவெட்டி சந்துருவை கொன்றது யார்..?

திருச்சி,ஏப்ரல் 28வால்மீகி சந்திரமோகன் என்ற தலைவெட்டி சந்துரு இவன் தொடர்ச்சியாக ஸ்ரீரங்கம் மற்றும் திருச்சி மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ரவுடியாக இருந்து சட்டவிரோத செயல் அனைத்தையும் செய்து வந்துள்ளான். சமீபத்தில் ஸ்ரீரங்கம் பகுதிகளில் கஞ்சா விற்பனை இவன் அனுமதியுடன் தான் நடந்துள்ளதாம். அதேபோல் இன்னும் பல சட்ட விரோத செயல்களில் ஈடுப்பட்டு அடிக்கடி வழக்குகளில் சிக்கி சிறை சென்று வருவதுண்டாம். திருச்சி மாவட்டத்தில் உள்ள பல காவல் நிலையங்களிலும் பல்வேறு வழக்குகள் இவன் மீது உள்ளன. சிறிது […]

Continue reading …