Home » Archives by category » தமிழகம் (Page 339)

நாகையில் காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்!

Comments Off on நாகையில் காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்!
நாகையில் காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்!

நாகை ஏப்ரல் 24 பி.மூர்த்தி (எ) சிற்பி நாகை மாவட்டத்தில் காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வந்த சிவப்பிரகாசம் என்பவர், லஞ்சம் பெற்ற புகார் அடிப்படையில், பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். நாகப்பட்டினம் மாவட்டம் வெளிப்பாளையம் காவல் ஆய்வாளராக இரண்டு ஆண்டுகளாக பணியாற்றி வந்தவர் சிவப்பிரகாசம். ஜெயங்கொண்டாம் ஊரை சேர்ந்த இவர், கஞ்சா, சாராயம் வியாபாரிகளிடம் லஞ்சம் பெற்று வந்துள்ளார். இவர், இங்கு காவல் ஆய்வாளராக பணியை தொடங்கிய நாள் முதல், புகார் அளிப்பவர்களிடம் இருந்து, லஞ்சம் பெறாமல் நடவடிக்கை […]

Continue reading …

3 மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு!

Comments Off on 3 மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு!
3 மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு!

சென்னை, ஏப்ரல் 24 தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலின் தற்போதைய நிலை குறித்து இன்று என்னால் ஆய்வு செய்யப்பட்டது. கிராமப்புரங்களில் இந்த நோய்த் தொற்று ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ள போதிலும், நகரப்புரங்களில், குறிப்பாக மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதிகளில் இந்தத் நோய்த் தொற்று தொடர்ந்து பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. சென்னை, கோவை, மதுரை போன்ற பெருநகரங்களில் அதிக அளவில் இந்த நோய்த் தொற்று பரவ வாய்ப்பு உள்ளதால், இது குறித்து மருத்துவ மற்றும் […]

Continue reading …

சுற்றுச்சூழல் பிரச்சினைகள் அரசியல் பிரச்சினைகளாக மாற வேண்டும் பூமி தினத்தன்று சத்குரு வலியுறுத்தல்!

Comments Off on சுற்றுச்சூழல் பிரச்சினைகள் அரசியல் பிரச்சினைகளாக மாற வேண்டும் பூமி தினத்தன்று சத்குரு வலியுறுத்தல்!
சுற்றுச்சூழல் பிரச்சினைகள் அரசியல் பிரச்சினைகளாக மாற வேண்டும் பூமி தினத்தன்று சத்குரு வலியுறுத்தல்!

கோவை, ஏப்ரல் 24 பூமிக்கு ஆபத்தை விளைவிக்கும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் அரசுகளின் கவனத்தை ஈர்க்கும், அரசியல் பிரச்சினைகளாக மாற வேண்டும் என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு வலியுறுத்தியுள்ளார். சர்வதேச பூமி தினம் (ஏப்ரல் 22) நேற்று அனுசரிக்கப்பட்டது. இதை முன்னிட்டு உலகின் மிகப்பெரிய சுற்றுச்சூழல் அமைப்பான இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச கூட்டமைப்பின் (International Union for Conservation of Nature) இந்திய உறுப்பினர்கள், கோவிட் 19 பிரச்சினைக்கு பிந்தைய சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்து ஆன்லைனில் […]

Continue reading …

தொகுதி மக்களுக்கு நிவாரண உதவியை வாரி வழங்கும் எம்.எல்.ஏ!

Comments Off on தொகுதி மக்களுக்கு நிவாரண உதவியை வாரி வழங்கும் எம்.எல்.ஏ!
தொகுதி மக்களுக்கு நிவாரண உதவியை வாரி வழங்கும் எம்.எல்.ஏ!

கோவை, ஏப்ரல் 24 வே. மாரீஸ்வரன்   கோவை மாவட்டத்தில் அ.தி.மு.க. எம். எல். ஏ. களில் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் வி. சி. ஆறுக்குட்டி சிந்தித்து செயலாற்றுவதில் அவருக்கு நிகர் அவரேதான் என்று நம்மிடத்தில் செய்தி வாசிக்கிறார்கள் கவுண்டம்பாளையம் தொகுதி பொதுஜனங்கள்.     ஆம், ஊரடங்கு உத்தரவு, கொரோனா வைரஸ் தொற்று என்று கோவை மாவட்ட மக்களை அச்சுறுத்தி கொண்டுவரும் இந்த நேரத்தில் ஊரடங்கு உத்தரவினால் முடங்கிப்போன ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் எந்த […]

Continue reading …

ஊரடங்கு காலத்தில் செய்திகளை சேகரிக்க களத்தில் பணியாற்றிவரும் பத்திரிகையாளர்களுக்கு அமைச்சர் எஸ் பி வேலுமணி வேண்டுகோள்!

Comments Off on ஊரடங்கு காலத்தில் செய்திகளை சேகரிக்க களத்தில் பணியாற்றிவரும் பத்திரிகையாளர்களுக்கு அமைச்சர் எஸ் பி வேலுமணி வேண்டுகோள்!
ஊரடங்கு காலத்தில் செய்திகளை சேகரிக்க களத்தில் பணியாற்றிவரும் பத்திரிகையாளர்களுக்கு அமைச்சர் எஸ் பி வேலுமணி வேண்டுகோள்!

கோவை, ஏப்ரல் – 24 வே. மாரீஸ்வரன்   கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக்  கூட்டரங்கில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் எஸ். பி. வேலுமணி தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜாமணி, சட்டமன்ற உறுப்பினர்கள்  அருண்குமார், அம்மன் அர்ஜுனன், கந்தசாமி, மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பெரியய்யா, மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திருமதி சாந்திமதி, […]

Continue reading …

இடஒதுக்கீட்டில் அநீதி என உச்சநீதிமன்றம் கருத்து : சாதிவாரி கணக்கெடுப்பே தீர்வு !

Comments Off on இடஒதுக்கீட்டில் அநீதி என உச்சநீதிமன்றம் கருத்து : சாதிவாரி கணக்கெடுப்பே தீர்வு !
இடஒதுக்கீட்டில் அநீதி என உச்சநீதிமன்றம் கருத்து : சாதிவாரி கணக்கெடுப்பே தீர்வு !

சென்னை, ஏப்ரல் 24 இடஒதுக்கீட்டில் அநீதி என உச்சநீதிமன்றம் கருத்து, சாதிவாரி கணக்கெடுப்பே தீர்வு என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அறிக்கை,  இந்தியாவில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வழங்கப்படும் இட ஒதுக்கீடு, உண்மையிலேயே  தேவைப்படும் பிரிவினருக்கு கிடைக்கவில்லை என்றும், அதனால் இட ஒதுக்கீடு பெறும் சமூகங்களின் பட்டியலை மாற்றியமைக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இதன்மூலம் நாட்டின் இடஒதுக்கீட்டை, சமூகநீதியை முழுமையாக பிரதிபலிக்கும் வகையில் மாற்றியமைக்க நேரம் வந்துவிட்டது. ஆந்திர மாநிலத்தில் பழங்குடியின மக்கள் வாழும் […]

Continue reading …

திரைத்துறை சங்க உறுப்பினர்களுக்கு நிவாரண நிதியுதவி!

Comments Off on திரைத்துறை சங்க உறுப்பினர்களுக்கு நிவாரண நிதியுதவி!
திரைத்துறை சங்க உறுப்பினர்களுக்கு நிவாரண நிதியுதவி!

சென்னை, ஏப்ரல் 23 திரைப்படத் துறையினர் நலவாரியத்தில் பதிவுபெற்ற 39 சங்கங்களை சார்ந்த உறுப்பினர்கள்  சிரமமின்றி வாழ்வதற்கு தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது, கொரோனா வைரஸ் நோயால் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ள திரைப்படத் துறையினர் நலவாரிய 21679 உறுப்பினர்களுக்கு,கொரோனா நிவாரண நிதியுதவி ரூ.1000/- ஐ வழங்கிட 09.04.2020 அன்று  முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டதன் அடிப்படையில் 13.4.2020 அன்று ரூபாய் 2 கோடியே 16 லட்சத்து 79 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்து […]

Continue reading …

கொரோனா தடுப்பு நடவடிக்கை: ஆரோக்கியம் திட்டத்தை தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர்

Comments Off on கொரோனா தடுப்பு நடவடிக்கை: ஆரோக்கியம் திட்டத்தை தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர்
கொரோனா தடுப்பு நடவடிக்கை: ஆரோக்கியம் திட்டத்தை தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர்

சென்னை, ஏப்ரல் 23 கொரோனா வைரஸ் தொற்று நோயினைத் தடுக்கும் விதமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல உத்திகளைக் கையாண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மத்திய ஆயுஷ் அமைச்சகம் கோவிட்-19 தொற்று நோயினை தடுப்பதற்கு உரிய வழிகாட்டுதல்களை வழங்கியது. அதில் நிலவேம்பு குடிநீர் மற்றும் கபசுர குடிநீரை பொதுமக்களுக்கு வழங்கி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஒரு வழிகாட்டுதலை வழங்கியது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவின்பேரில் 11 மருத்துவ வல்லுநர்களைக் கொண்ட குழு ஒன்று […]

Continue reading …

கொரானா வந்தாலும் பரவாயில்லை ! மக்கள் நல்லாயிருக்கனும் யார் அந்த அமைச்சர்..?

Comments Off on கொரானா வந்தாலும் பரவாயில்லை ! மக்கள் நல்லாயிருக்கனும் யார் அந்த அமைச்சர்..?
கொரானா வந்தாலும் பரவாயில்லை ! மக்கள் நல்லாயிருக்கனும் யார் அந்த அமைச்சர்..?

திருச்சி, ஏப்ரல் 23 வால்மீகி உலக முழுவதும் கொரானா பயம் மக்களை அச்சுறுத்தி கொண்டிருக்கும் வேளையில், தமிழகத்தில் மட்டும் அது தினம் தினம் பொதுமக்களை மரண பீதியில் ஆழ்த்திக் கொண்டிருக்கிறது. தமிழக முதல்வர் மக்களை கொரானா பிடியில் இருந்து மீட்க பல அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறார். அதேபோல் சுகாதாரதுறை, உள்ளாட்சித்துறை, காவல்துறை போன்ற துறைகள் எல்லாம் முழு வீச்சில் இறங்கி சம்பந்தபட்ட துறை அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை கொரானாவை விரட்டி மக்களை மீட்கும் பணியில் […]

Continue reading …

பிரதமர் நிவாரண நிதிக்கு ஏழ்மையை பொருட்படுத்தாமல் தாராளம்

Comments Off on பிரதமர் நிவாரண நிதிக்கு ஏழ்மையை பொருட்படுத்தாமல் தாராளம்
பிரதமர் நிவாரண நிதிக்கு ஏழ்மையை பொருட்படுத்தாமல் தாராளம்

மதுரை, ஏப்ரல் 22 மதுரையில், 65 வயதான பெண் ஒருவர், உணவுக்காக வைத்திருந்த பணத்தை, பிரதமருக்கும், அனைத்து மாநில, யூனியன் பிரதேச முதல்வர்களின் நிவாரண நிதிக்கும் நன்கொடையாக வழங்கி, அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். மதுரையில் உள்ள ரிசர்வ் லைன் அஞ்சலகத்திற்கு இன்று வந்த, 65 வயதான திருமிகு. கார்த்திகா பாலநாயகம் அம்மாள், ரூ.100/- வீதம், 32 மணியார்டர்களை அனுப்பினார். பிரதமருக்கும் அனைத்து மாநில, யூனியன் பிரதேச முதல்வர்களுக்கும் கொரோனா வைரஸ் சிகிச்சை மற்றும் நிவாரண நிதிக்காக […]

Continue reading …