Home » Archives by category » தமிழகம் (Page 51)

பிரதமர் மோடி புகழாரம் சூட்டிய அண்ணாமலை!

Comments Off on பிரதமர் மோடி புகழாரம் சூட்டிய அண்ணாமலை!

அண்ணாமலை, “இந்தியாவில் உள்ள நாடாளுமன்ற எம்பிக்களில் மிக மோசமான எம்பி ஆ.ராசாதான். பிரதமர் மோடியை தரக்குறைவாக பேசிய ஆ.ராசா, நீலகிரியில் டெபாசிட் வாங்கக் கூடாது” தெரிவித்தார். மேட்டுப்பாளையத்தில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை பேசியபோது, “திமுகவில் வாரிசு அரசியல்தான் ஓங்கி இருக்கிறது. இதுதான் ஜனநாயகமா? ஜனநாயகத்தை பற்றி திமுகவினர் எங்களுக்கு பாடம் நடத்த வேண்டாம். 2ஜி அலைக்கற்றை மோசடியில் திகார் சிறை சென்றவர் ஆ.ராசா. அதன் பிறகு அடுத்த வாரமே கனிமொழியும் சிறையில் அடைக்கப்பட்டார். திமுக கூட்டணி […]

Continue reading …

“தமிழகத்தில் வறுமை ஒழியவில்லை’’; பிரதமர் மோடி!

Comments Off on “தமிழகத்தில் வறுமை ஒழியவில்லை’’; பிரதமர் மோடி!

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதை முன்னிட்டு அனைத்து கட்சியினரும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அனைத்து இடங்களிலும் வேட்பாளர்களை ஆதரித்த அந்தந்த அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று பிரதமர் மோடி கோவை மேட்டுப்பாளையத்தில் நடந்த பிரசாரப் பொதுக்கூட்டத்தில் மக்களவை தேர்தலில் போட்டியிடும் கோவை, நீலகிரி, பொள்ளாச்சி ஆகிய தொகுதி பாஜக வேட்பாளர்களை ஆதரித்து, பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “திமுக தன்னுடைய சுய லாபத்திற்காக தமிழகத்திற்கு அதிகபட்ச கேடுகளை உருவாக்கிக் […]

Continue reading …

நிர்மலா சீதாராமனின் கணவர் எச்சரிக்கை!

Comments Off on நிர்மலா சீதாராமனின் கணவர் எச்சரிக்கை!

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதை முன்னிட்டு அனைத்து கட்சியினரும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அனைத்து இடங்களிலும் வேட்பாளர்களை ஆதரித்த அந்தந்த அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 3வது முறையாக ஆட்சியைப் பிடிக்கும் முனைப்புடன் பாஜக தீவிரமாக இயங்கி வருகிறது. பாஜகவை வீழ்த்த வேண்டி, காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கியுள்ளன. மோடி மீண்டும் பிரதமரானால் இந்தியாவில் தேர்தல்களே நடக்காது என நிர்மலா சீதாராமனின் கணவர் […]

Continue reading …

மோடி கையில் இந்தியா தேர்தல் பிராச்சாரத்தில் ஆ.ராசா பேச்சு!

Comments Off on மோடி கையில் இந்தியா தேர்தல் பிராச்சாரத்தில் ஆ.ராசா பேச்சு!

திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில், போட்டியிடும் திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து, பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வி.களத்தூர் கிராமத்தில், வேனில் நின்றபடி பிரச்சாரம் மேற்கொண்டார். ஆ.ராசா பேசியபோது, “கொரோனா பெருந்தொற்று உச்சத்தில் இருந்த போது, முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமியோ, 56 இன்ச் மோடியோ வெளியே வராத நிலையில், அதனைத் தொடர்ந்து முதலமைச்சராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் கொரோனா பெருந்தொற்று சென்னை பெரும் வெள்ளம், ஊதாரித்தனமாக எடப்பாடி செலவு செய்த 5 லட்சம் […]

Continue reading …

வேண்டாம் மோடி…! வேண்டாம் மோடி…..! தேனி பொது கூட்டதில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு.

Comments Off on வேண்டாம் மோடி…! வேண்டாம் மோடி…..! தேனி பொது கூட்டதில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு.

வேண்டாம் மோடி…! வேண்டாம் மோடி…..! தேனி பொது கூட்டதில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு. தேனி லட்சுமிபுரம் அருகே திமுக சார்பில் நாடாளுமன்ற தொகுதியான தேனி மற்றும் திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து மாபெரும் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு தேனி தொகுதி திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் திண்டுக்கல் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தத்தை ஆதரித்து பொதுக் கூட்டத்தில் உரையாற்றினார். இதற்காக தேனி அருகே உள்ள லட்சுமிபுரத்தில் […]

Continue reading …

6 லட்சத்து 23,500 பணம் பறிமுதல்!

Comments Off on 6 லட்சத்து 23,500 பணம் பறிமுதல்!

பறக்கும் படையினர் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே கட்டக்குளம் பிரிவில் சோதனையில் ஈடுபட்டனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சம்மந்தபுரத்தை சேர்ந்த முகமது அலி மகன் முகமது ஆசாரிதீன் என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துவரப்பட்ட 2 லட்சத்தி 23 ஆயிரத்து 500 பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல், சோழவந்தான் அருகே மேலக்கால் ரோட்டில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் பேட்டை பகுதி கோழி வியாபாரி ராஜாங்கம் என்பவரிடமிருந்து கணக்கில் வராத 4 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தம் […]

Continue reading …

இந்த நாடு வாடகைக்கு விடப்படுகிறது; சீமான்!

Comments Off on இந்த நாடு வாடகைக்கு விடப்படுகிறது; சீமான்!

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதை முன்னிட்டு அனைத்து கட்சியினரும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அனைத்து இடங்களிலும் வேட்பாளர்களை ஆதரித்த அந்தந்த அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவை பாப்பநாய்க்கன்பாளையம் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அக்கட்சியின் கோவை தொகுதி வேட்பாளர் கலாமணியை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், திராவிட கட்சிகளின் ஆட்சி வந்த பிறகு தான் சகித்து கொள்ள முடியாத […]

Continue reading …

ஓட்டுக்கு திமுக தரக்கூடியது கஞ்சா மூலம் வந்த பணம்; அண்ணாமலை!

Comments Off on ஓட்டுக்கு திமுக தரக்கூடியது கஞ்சா மூலம் வந்த பணம்; அண்ணாமலை!

விரைவில் வரவிருக்கும் பாராளுமன்றத் தேர்தல் தமிழகத்தில் நடைபெறவுள்ளது. அனைத்துக் கட்சிகளும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. இன்று கோவை- மேட்டுபாளையத்தில், பாஜக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், பிரதமர் மோடி, தமிழக பாஜக தலைவர் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர். இப்பொதுக்கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, ஓட்டுக்கு திமுகவினர் கொடுக்கும் பணம் கஞ்சா மூலம் வந்த பணம் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “இம்முறை திமுக காரர்கள் யாராவது தன்னுடைய […]

Continue reading …

பாஜக ஆட்சிக்கு வர வாய்ப்பே இல்லை; எடப்பாடி பழனிசாமி

Comments Off on பாஜக ஆட்சிக்கு வர வாய்ப்பே இல்லை; எடப்பாடி பழனிசாமி

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மத்தியில் இருந்து அடிக்கடி தமிழ்நாடு வருகிறார்கள் அவர்கள் வருவதால் என்ன பயன்? என்று தெரிவித்துள்ளார். வரும் ஏப்ரல் 19ம் தேதி பாராளுமன்றத் தேர்தல் தமிழகத்தில் நடைபெறவுள்ளது. அனைத்துக் கட்சிகளும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அதிமுக கூட்டணியில் தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளது. அதிமுக கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு, வாக்குகள் சேகரித்து வருகின்றனர். அதிமுக வேட்பாளர் கார்த்திக் அப்புசாமியை ஆதரித்து, இன்று கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பிரசாரம் மேற்கொண்டு வரும் […]

Continue reading …

வாகன சோதனையில் மாட்டிய ஜி.கே.வாசன் வாகனம். அத்தனை வாகனங்களை சோதனை செய்யுங்கள் உத்தரவிட்ட வாசன்.

Comments Off on வாகன சோதனையில் மாட்டிய ஜி.கே.வாசன் வாகனம். அத்தனை வாகனங்களை சோதனை செய்யுங்கள் உத்தரவிட்ட வாசன்.

வாகன சோதனையில் மாட்டிய ஜி.கே.வாசன் வாகனம். அத்தனை வாகனங்களை சோதனை செய்யுங்கள் உத்தரவிட்ட வாசன். இன்று தூத்துகுடி தேர்தல் பரப்புரையின் போது தேர்தல் அதிகாரிகளின் வாகன சோதனையில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன்  கார் சோதனை செய்யபட்டது… உடனே ஜி.கே.வாசன் தன் பின் வந்த வண்டிகள் அனைத்தையும் நிப்பாட்டி அனைத்து வண்டிகளையும் முழுமையாக சோதனை செய்துவிடுங்கள் என கனிவாக கூறி சோதனை முடித்ததும் தேர்தல் அதிகாரிகளிடம் தரவா செக் பண்ணீட்டீங்களா நாங்க கிளம்பலாமா என்று […]

Continue reading …