Home » Archives by category » தமிழகம் (Page 54)

வேப்பந்தட்டை பகுதியில் அனைத்து மக்களுக்கும் காவிரி குடிநீர் திட்டம். பெரம்பலூர் அதிமுக வேட்பாளர் சந்திர மோகன் உறுதி.

Comments Off on வேப்பந்தட்டை பகுதியில் அனைத்து மக்களுக்கும் காவிரி குடிநீர் திட்டம். பெரம்பலூர் அதிமுக வேட்பாளர் சந்திர மோகன் உறுதி.

வேப்பந்தட்டை பகுதியில் அனைத்து மக்களுக்கும் காவிரி குடிநீர் திட்டம். பெரம்பலூர் அதிமுக வேட்பாளர் சந்திர மோகன் உறுதி. கோரையாறு நீர்வீழ்ச்சியில் சுற்றுலா தலம் அமைக்கப்படும். வேப்பந்தட்டை பகுதியில் அனைத்து மக்களுக்கும் தட்டுப்பாடு இன்றி காவிரி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பெரம்பலூர் அதிமுக வேட்பாளர் சந்திர மோகன் உறுதி அளித்தார். பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய பகுதியில் பெரம்பலூர் பாராளுமன்ற அ.தி.மு.க. வேட்பாளர் என்.டி .சந்திரமோகன் அரசலூர், அன்னமங்கலம், விஸ்வகுடி,தொண்டமான் துறை, கோரையாறு,மலையாளப்பட்டி, கொட்டாரக்குன்னு […]

Continue reading …

முத்தூஸ் மருத்துவமனையில் வருமானவரித்துறை ரெய்டு?

Comments Off on முத்தூஸ் மருத்துவமனையில் வருமானவரித்துறை ரெய்டு?

திடீரென்று வருமான வரித்துறையினர் கோவை டாக்டர் முத்தூஸ் மருத்துவமனைக்குச் சொந்தமான மூன்று இடங்களில் சோதனை மேற்கொண்டனர். கோவையில் சரவணம்பட்டி, சிங்காநல்லூர் மற்றும் மதுக்கரை பகுதியில் உள்ள டாக்டர் முத்தூஸ் மருத்துவமனை மற்றும் அவர்கள் நடத்தி வரும் ஒரு ஹெல்த் சயின்ஸ் கல்லூரி ஆகிய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த புதன்கிழமை திடீர் சோதனை மேற்கொண்டனர். புதன்கிழமை காலை 11 மணியளவில் 15க்கும் மேற்பட்ட அதிகாரிகள் திடீரென மருத்துவமனைக்கு வந்துள்ளனர். மருத்துவமனை என்பதால் அங்கு சிகிச்சை பெறுபவர்களுக்கும் […]

Continue reading …

கேஸ் விலை குறைக்கப்படும்; உதயநிதி!

Comments Off on கேஸ் விலை குறைக்கப்படும்; உதயநிதி!

வரும் ஏப்ரல் 19ம் தேதி தமிழகத்தில் மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்துக் கட்சிகளும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. ஒவ்வொரு கட்சிகளும் மாற்று கட்சியை தாக்கி, விமர்சித்து பிரசாரத்தில் பேசி வருகின்றனர். இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள திமுகவுடன் விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன. சமீபத்தில் வேட்பு மனுதாக்கல் நடைபெற்றது. தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி உள்ளிட்டோர் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று கும்பகோணத்தில் திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் […]

Continue reading …

பொய் பேசுகிறார் பழனிசாமி! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Comments Off on பொய் பேசுகிறார் பழனிசாமி! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

வரும் ஏப்ரல் 19ம் தேதி தமிழகத்தில் மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்துக் கட்சிகளும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இன்று, விழுப்புரத்தில், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். அப்போது அவர், “பழனிசாமி பேசுவதைப்பார்த்தால் ஒரு படத்தில் கவுண்டமணி சொல்வார். ஒரு மனுஷன் பொய் பேசலாம். ஆனால், ஏக்கர் கணக்கில் பேசக் கூடாது. என்று அந்த காமெடி நினைவுக்கு வருகிறது. பொய்யின் முழு உருவமாக இருக்கும் பழனிசாமி அவர்களே […]

Continue reading …

ஏடி.எம்.ஐ உடைத்து 10 லட்சம் கொள்ளை!

Comments Off on ஏடி.எம்.ஐ உடைத்து 10 லட்சம் கொள்ளை!

மர்ம நபர்கள் கிருஷ்ணகிரி அருகே எஸ்பிஐ, ஏடி.எம்.ஐ உடைத்து 10 லட்சம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளியில் தேசிய நெடுஞ்சாலையில் எஸ்.பி.ஐ, ஏடிஎம் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. எஸ்பிஐ ஏடிஎம்மில் நேற்று மாலை வங்கி ஊழியர்கள் 16 லட்சம் ரூபாயை நிரப்பிவிட்டு சென்றுள்ளனர். இன்று காலை கட்டிடத்தின் உரிமையாளர் வெளியில் வந்து பார்க்கும் பொழுது ஏடிஎம் இயந்திரம் உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. கட்டிட உரிமையாளர் குருபரப்பள்ளி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்து […]

Continue reading …

பாஜக நிர்வாகியை போலீசார் குண்டு கட்டாக கைது!

Comments Off on பாஜக நிர்வாகியை போலீசார் குண்டு கட்டாக கைது!

பாஜக வேட்பாளராக மாநில தலைவர் அண்ணாமலை கோவை மக்களவைத் தொகுதியில் களமிறங்கி உள்ளார். அவருக்கு ஆதரவாக பல்வேறு முக்கிய பிரமுகர்களும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை தடாகம் சாலை இடையர்பாளையம் பகுதியில் அக்கட்சியின் சிறுபான்மையினர் பிரிவு தேசிய தலைவர் வேலூர் இப்ராஹிம் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக வருகை தந்தார். அவருடன் 30க்கும் மேற்பட்ட பாஜகவினரும் அப்பகுதியில் திரண்டனர். அப்போது அங்கு வந்த போலீசாரும் தேர்தல் பறக்கும் படையினரும் உரிய அனுமதியின்றி பிரச்சாரம் மேற்கொள்ளக் கூடாது என அறிவுறுத்தினர். இதனால் […]

Continue reading …

கச்சத்தீவை குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ!

Comments Off on கச்சத்தீவை குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ!

இன்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள மதிமுக தேர்தல் அலுவலகத்தில் தேர்தல் அறிக்கையாக சுயாட்சியும் கூட்டாட்சியும் மதச்சார்பின்மை சமூக நீதி தமிழ் ஆட்சி மொழி கல்வி நதிநீர் உரிமைகள் சிறுபான்மையினர் நல தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் நலன் தூக்கு தண்டனை ஒழிப்பு தமிழீழம் மலர பொது வாக்குறுப்பு புதுவை மாநிலம் உள்ளிட்ட 74 தலைப்புகளின் கீழ் இந்த தேர்தல் அறிக்கை வெளியிட்டார். அப்போது செய்தியாளர்களிடம் அவர், “இந்தியா கூட்டணி வெற்றி […]

Continue reading …

ராகுல் காந்தி கூட்டம் கோவையிலா?

Comments Off on ராகுல் காந்தி கூட்டம் கோவையிலா?

வரும் 12ம் தேதி காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தமிழகத்திற்கு வருகிறார். அவர் கோவை மற்றும் நெல்லையில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. முதலமைச்சர் ஸ்டாலின் மட்டுமின்றி இந்தியா கூட்டணியின் தலைவர்களும் இவ்விரு கூட்டங்களிலும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்விரண்டு கூட்டங்களையும் பிரம்மாண்டமாக நடத்த முதலமைச்சர் தனது கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. இக்கூட்டத்தை முதலில் சென்னையில் நடத்த தான் திட்டமிடப்பட்டதாம். ஆனால் அண்ணாமலைக்கு செக் வைக்க வேண்டும் […]

Continue reading …

லஞ்சம் வாங்கிய VAO கைது…!

Comments Off on லஞ்சம் வாங்கிய VAO கைது…!

லஞ்சம் வாங்கிய VAO கைது…! சிட்டாவில் பெயர் சேர்க்க விவசாயி ஒருவரிடம் ₹.6 – ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய நீலகிரி மாவட்டம் தும்மனட்டி கிராம நிர்வாக அலுவலர் கற்பகம், அவரது டிரைவர் சதீஷ்குமார் ஆகியோர் கைது.

Continue reading …

விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ. ப மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்ற நிலையில் காலமானார்.

Comments Off on விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ. ப மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்ற நிலையில் காலமானார்.

விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ. ப மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்ற நிலையில் காலமானார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் புகழேந்தி. 71 வயதாகும் இவர் கல்லீரல் பாதிப்பு காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வீடு திரும்பிய புகழேந்தி, நேற்று விக்கிரவாண்டி அருகே நடைபெற்ற முதல்வர் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார். அப்போது மேடையிலேயே மயங்கி விழுந்தார். விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் […]

Continue reading …