Home » Archives by category » தமிழகம் (Page 76)

மகளையும் தீவைத்து கொளுத்தி தற்கொலை செய்துகொண்ட தாய்!

Comments Off on மகளையும் தீவைத்து கொளுத்தி தற்கொலை செய்துகொண்ட தாய்!

மதுரை கோச்சடைப் பகுதியைச் சேர்ந்த முத்துக் கார்த்திக் பால் வியாபாரம் செய்து வருகிறார். இவர் தனது மனைவி முருக பூபதி (வயது 30). மற்றும் 2 வயது பெண் குழந்தை முத்து மீனாவுடன் அந்தப் பகுதியில் வசித்து வந்தார். கணவர் முத்துக் கார்த்திக், பால் வியாபாரத்திற்கு சென்ற நிலையில், வீட்டில் தனியாக இருந்த முருக பூபதி, தனது 2 வயது மகள் முத்து மீனா மீது மண்ணெண்ணைய் ஊற்றி தீ வைத்துக் கொன்று, தன் மீதும் கொடூரமாக […]

Continue reading …

ஜோதிமணி எம்பி அதிருப்தி!

Comments Off on ஜோதிமணி எம்பி அதிருப்தி!

காங்கிரஸ் எம்பி ஜோதிமணி அரசியலில் பெண்களின் உழைப்பு மற்றும் திறமை அங்கீகரிக்கப்படுவதில்லை என தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார். காங்கிரஸ் எம்பி ஜோதிமணி பேட்டி ஒன்றில், “பெண்கள் ஏராளமான தடைகள் பிரச்சனைகளை தாண்டி சமூகத்தில் தனக்கான இடத்தை உறுதி செய்கின்றனர். ஆனால் அரசியல் கட்சிகள் பெண்களின் உழைப்பு மற்றும் திறமைக்கு உரிய முறையில் அங்கீகரிக்கவில்லை. அரசியல் கட்சிகள் பெண்களின் பங்களிப்பை பெயர் அளவில் தான் இருக்க விரும்புகின்றனர். எல்லா அரசியல் கட்சிகளிலும் இதே நிலைதான். முன்னாள் பிரதமர் ராஜீவ் […]

Continue reading …

விஜய் கட்சியின் முதல் உறுப்பினர் யார்?

Comments Off on விஜய் கட்சியின் முதல் உறுப்பினர் யார்?

இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை செயலி மூலம் துவங்கவுள்ளது. நடிகர் விஜய் தன்னை முதல் உறுப்பினராக இணைத்து கொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் விஜய் தனது தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கி, பல்வேறு மக்கள் பணிகளை மேற்கொண்டு வருகிறார். மக்களவை தேர்தலில் போட்டியில்லை என அறிவித்த அவர், 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடும் எனவும் தெரிவித்திருந்தார். இதையடுத்து தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினர்களை சேர்க்கும் பணி […]

Continue reading …

போதைப்பொருள் புழக்கம் குறித்து எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்!

Comments Off on போதைப்பொருள் புழக்கம் குறித்து எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்!

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி திமுக ஆட்சியில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வரும் ஜாபர் சாதிக், முதலமைச்சர் குடும்பத்தோடு நெருக்கமாக இருந்துள்ளார். ஜாபர் சாதிக் விவகாரத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் விளக்கமளிக்க வேண்டும். போதை பொருள் தொடர்புடைய 2138 வழக்குகளில் 148 பேர் தான் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும், மற்ற வழக்குகளின் நிலை என்னவானது என்று தெரியவில்லை. திமுக ஆட்சியில் மக்களுக்கு பாதுகாப்பு […]

Continue reading …

மதிமுகவுக்கு 1+1 வழங்க திமுக திட்டம்!

Comments Off on மதிமுகவுக்கு 1+1 வழங்க திமுக திட்டம்!

திமுக மதிமுகவுக்கு ஒரு மக்களவைத் தொகுதியும், ஒரு மாநில உறுப்பினர் பதவியும் வழங்க முன்வந்துள்ளது. இரு கட்சிகளிடையே தொகுதி பங்கீடு தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது. மதிமுக நாடாளுமன்ற தேர்தலில் ஒரு மக்களவைத் தொகுதியுடன் மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்க வேண்டும் எனவும், தனிச்சின்னத் தில்தான் போட்டியிடுவோம் என்றும் திமுக பேச்சுவார்த்தைக் குழுவிடம் தெரிவித்திருந்தது. ஆனால் திமுக தரப்பிலோ உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும், மாநிலங்களவை உறுப்பினர் பதவியை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என கூறி வந்தனர். இதனால் […]

Continue reading …

திமுக விசிக இடையே ஒப்பந்தம் கையெழுத்து!

Comments Off on திமுக விசிக இடையே ஒப்பந்தம் கையெழுத்து!

திமுக விசிக இடையே மக்களவைத் தேர்தலுக்காக தொகுதி பங்கீடு தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது. திமுக கூட்டணியில் விசிகவுக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அனைத்து கட்சிகளும் நெருங்கி வரும் மக்களவை தேர்தலுக்கான பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது. கொமதேக, ஐயூஎம்எல், சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இன்று மதிமுகவுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது. மக்களவை தேர்தலில் மூன்று தொகுதிகளை ஒதுக்க வேண்டும் […]

Continue reading …

கன்னியாகுமரி மாவட்டத்தில் 12 சிவாலயங்களில் சாமி தரிசனம் செய்யும் சிவாலய ஓட்டம் நிகழ்வு.

Comments Off on கன்னியாகுமரி மாவட்டத்தில் 12 சிவாலயங்களில் சாமி தரிசனம் செய்யும் சிவாலய ஓட்டம் நிகழ்வு.

சிவராத்திரியை ஒட்டி  கன்னியாகுமரி மாவட்டத்தில் 12 சிவாலயங்களில் சாமி தரிசனம் செய்யும் சிவாலய ஓட்டம் நிகழ்வு. மொத்தம் 110 கி.மீ தூரம் கொண்ட இந்த பயணத்திற்காக கோயில்களில் பக்தர்கள் திரண்டுள்ளனர். மாவட்டத்தில் ஆட்டோ, கார், வேன் ஆகியவற்றுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

Continue reading …

ஆசிரியை உமா மகேஸ்வரியை பணியிடை நீக்கம் செய்த தமிழக அரசை, தமிழ்நாடு மக்கள் உரிமை கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

Comments Off on ஆசிரியை உமா மகேஸ்வரியை பணியிடை நீக்கம் செய்த தமிழக அரசை, தமிழ்நாடு மக்கள் உரிமை கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

ஆசிரியை உமா மகேஸ்வரியை பணியிடை நீக்கம் செய்த தமிழக அரசை, தமிழ்நாடு மக்கள் உரிமை கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. ஏழை எளிய குழந்தைகளின் கல்வி பாதிப்புகளையும், பொதுக்கல்வி முறையிலுள்ள சிக்கல்களையும், அதற்கான தீர்வுகளையும், பொதுக்கல்வி முறையை பாதுகாக்கவும், சமகாலக் கல்வி முறையிலுள்ள குறைகளை சரிசெய்ய வலியுறுத்தியும், அரசைக் கண்டித்தும், தனது முகநூலில் கருத்துக்களையும் கட்டுரைகளையும் எழுதியதால், செங்கல்பட்டு மாவட்டம் நெல்லிக்குப்பம் அரசுப் பள்ளி ஆசிரியையும், சிறந்த கல்விச் செயற்பாட்டாளருமான உமா மகேஸ்வரி அவர்களை, தமிழக அரசு பணியிடை […]

Continue reading …

திருச்சியில் 10ஆம் நூற்றாண்டு சிவாலயம் சிவ வழிபாட்டு குழுவினரால் மீட்டெடுப்பு.

Comments Off on திருச்சியில் 10ஆம் நூற்றாண்டு சிவாலயம் சிவ வழிபாட்டு குழுவினரால் மீட்டெடுப்பு.

திருச்சியில் 10ஆம் நூற்றாண்டு சிவாலயம் சிவ வழிபாட்டு குழுவினரால் மீட்டெடுப்பு. திருச்சி, திருவெறும்பூர் கும்பக்குடி கிராமத்தில், 10 ஆம் நூற்றாண்டு சிவாலயம் கண்டறியப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகேயுள்ள, கும்பக்குடியில், சிவாலயம் சிதைந்த நிலையில், புதர் மண்டிக் கிடந்தது. கிராம மக்களுடன் சேர்ந்து, சிவ வழிபாட்டுக் குழுவினர் இடிபாடுகளை ஒழுங்குபடுத்தி, சிவாலயத்தை மீட்டுள்ளனர். சிவராத்திரியை முன்னிட்டு, கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தவும் ஏற்பாடு செய்துள்ளனர். திருச்சியில் உள்ள மத்திய அரசின் (எச்.ஏ.பி.பி) எச் இபிஎப் தொழிற்சாலையில் பணிபுரியும் […]

Continue reading …

பாஜக அரசை கண்டித்து திருச்சியில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் வக்கீல் சரவணன் தலைமையில் நடந்தது.

Comments Off on பாஜக அரசை கண்டித்து திருச்சியில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் வக்கீல் சரவணன் தலைமையில் நடந்தது.

பாஜக அரசை கண்டித்து திருச்சியில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் வக்கீல் சரவணன் தலைமையில் நடந்தது. பாஜகவின் தேர்தல் பத்திர ஊழல்களை கண்டித்தும் இதுவரை செய்த ஊழல்கள் மற்றும் முறைகேடுகளை மறைக்க முயற்சி செய்வதை கண்டித்தும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் எம். சரவணன் தலைமையில் சத்திரம் பஸ் நிலையம் அண்ணா சிலை அருகாமையில் நடைபெற்றது. இதில் மாநில பேச்சாளர் சிவாஜி சண்முகம், மகளிர் காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் முன்னாள் கவுன்சிலர் ஹேமா, கள்ளத்தெரு குமார், மலைக்கோட்டை […]

Continue reading …