
இரவு 8 மணிக்கு மேல் பேருந்துகள் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா சாயல்குடி மக்கள் வேதனை. ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் இருந்து பரமக்குடி செல்வதற்கு இரவு 8:00 மணிக்கு மேல் பஸ்கள் இயக்கப்படாததால் பயணிகள் அவதிப்படுகின்றனர். சாயல்குடி சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் சாயல்குடி பஸ் ஸ்டாண்டிற்கு வந்து சாயல்குடியில் இருந்து கடலாடி, முதுகுளத்துார் வழியாக பரமக்குடி செல்கின்றனர். அங்கிருந்து தொலைதுார நகரங்களுக்கு செல்லக் கூடிய பஸ்களுக்காக பயணிகள் வருகின்றனர்.இந்நிலையில் பல ஆண்டுகளாக சாயல்குடியில் இருந்து இரவு […]
Continue reading …
திருச்சியில் இன்று நடந்தது: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில பொதுக்குழு ராமநாதபுரம் தொகுதியில் நவாஸ் கனி போட்டியிடுவார் என அறிவிப்பு. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் மாநில பொது குழு கூட்டம் திருச்சியில் இன்று தேசிய தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் முகமது அபுபக்கர், திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் ஹபிபுர் ரகுமான். மாவட்ட செயலாளர் ஹக்கீம் மற்றும் மாநில […]
Continue reading …
விவசாயிகளின் கோரிக்கை ஏற்று வடிகால் வசதி செய்து தர களத்தில் இறங்கிய தேனி எம்.பி. தேனி தொகுதி எம்.பியாக இருப்பவர் ரவீந்தரநாத். போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதி பூதிப்புரம் பேரூராட்சி அருகே நான்கு வழிச்சாலையின் இணைப்புச்சாலை அருகே விவசாய நிலங்களில் தண்ணீர் பெருகி நிற்பதால் விவசாயம் செய்ய இயலாத நிலையில் விவசாயிகள் தேனி எம்.பியிடம் கோரிக்கை வைக்க, விவசாயிகளிம் கோரிக்கையை ஏற்று உடனடியாக சம்பவ இடத்திற்கு நேரில் சென்று சம்பந்தப்பட்ட அதிகாரிளுடன் பார்வையிட்டு மேற்கு பக்கம் உள்ள அணுகுசாலை […]
Continue reading …
கோவில்பட்டி அருகே தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து – பல லட்ச ரூபாய் மதிப்புள்ள இயந்திரங்கள் சேதம். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கணேஷ் நகரைச் சேர்ந்த செந்தில்குமார் மற்றும் வள்ளுவர் நகரை சேர்ந்த கண்ணன் இருவரும் தோனுகாலில் உள்ள ஒரு இயந்திர தீப்பெட்டி ஆலை ஒன்றை குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகின்றனர். அந்த ஆலையில் பணியாளர்கள் நேற்று (வெள்ளிக்கிழமை) வழக்கம் போல பணிகளை முடித்துவிட்டு வீடுகளுக்கு சென்று விட்டனர். இரவில் பணியாற்றும் ஊழியர்கள் மட்டும் இருந்துள்ளனர். இந்நிலையில் […]
Continue reading …
திருச்சி மாநகராட்சியில் : நாளை 267 மையங்களில் போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கல். திருச்சி மாநகராட்சியில், மொத்தம் 267 மையங்களில் போலியோ நோய் தடுப்பு சொட்டு மருந்து ஞாயிற்றுக்கிழமை வழங்கப்படுகிறது நாடு முழுவதும் போலியோ நோயை முற்றிலும் ஒழிக்கும் வகையில் அரசு, ஆண்டுதோறும் போலியோ தடுப்பு சொட்டு மருந்துகள் குழந்தைகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மார்ச் 3, ஞாயிற்றுக் கிழமை முதல் தவணை போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது. இதில் 5 […]
Continue reading …
பிரதமர் மோடி மிரட்டினால் பயப்படுவதற்கு நாங்கள் அதிமுக அல்ல: இது அண்ணாவின் தி.மு.க என்பதை மறந்து விடக்கூடாது. மணப்பாறையில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேச்சு. திருச்சி மாவட்டம், மணப்பாறை – திண்டுக்கல் மெயின் சாலையில் மாட்டுச்சந்தை அருகே மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை திறப்பு விழா நடைபெற்றது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திராவிடர் கழகத் தலைவர் வீரமணி கலந்து கொண்டு சிலையை திறந்து வைத்தார். முன்னதாக […]
Continue reading …
சிவகங்கை மாவட்டம் சிவகங்கை காலேஜ் ரோட்டில் அமைந்துள்ள பருந்து பார்வை அலுவலகத்தில் “இல்லம்தோறும் ஸ்டாலின்” எனும் திண்ணைப் பிரச்சாரம் முன்னெடுப்பிற்கு நகர் கழக செயல்வீரர் கூட்டம் சிவகங்கை நகர் கழக செயலாளர் மற்றும் நகர் மன்ற தலைவர் *சிஎம்.துரைஆனந்த்* அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு 71வது பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவிக்கபட்டது. மற்றும் நிதி நிலை அறிக்கை விளக்க பொதுகூட்டத்தினை சிறப்பாக நடத்துவது குறித்த ஆலோசனை நடத்தபட்டது. மற்றும் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் தலைமை […]
Continue reading …
இன்று பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் தமிழகம் மற்றும் புதுவையில் பொது தேர்வு எழுதுகின்றனர். தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பலரும் வாழ்த்து கூறிவருகின்றனர். உலகநாயகன் கமல்ஹாசன் தனது சமூக வலைதளத்தில் பொது தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இன்று பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்க இருக்கும் நிலையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் உட்பட பல வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். உலகநாயகன் கமல்ஹாசன் தனது சமூக வலைதள பக்கத்தில், “அச்சமின்றி தேர்வு எழுதுங்கள். இன்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு […]
Continue reading …
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சத்யாவின் கணவர் மற்றும் நகர் மன்ற தலைவர் பன்னீர்செல்வம் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடியாக சோதனை செய்தனர். தற்போது அதிமுகவின் இன்னொரு முன்னாள் எம்எல்ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று காலை முதல் திடீரென கள்ளக்குறிச்சியில் உள்ள அதிமுக முன்னாள் எம்எல்ஏ பிரபு வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்து வருவதாக செய்திகள் வெளியாகி […]
Continue reading …
கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதற்கு முயற்சி செய்து வருகிறது. இதை தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தஞ்சாவூரில் அ.தி.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியபோது, தமிழகம் போதை பொருட்கள் நிறைந்த மாநிலமாக மாற தி.மு.க அரசே காரணம் என குற்றஞ்சாட்டினார். இதுகுறித்து அவர், “தமிழகத்தில் தான் அதிக அளவில் கஞ்சா விற்கிறது. தி.மு.கவை சேர்ந்த மாநில பொறுப்பாளர் ரூ. 2,000 கோடி […]
Continue reading …