Home » Archives by category » தமிழகம் (Page 92)

கமுதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்.

Comments Off on கமுதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்.

கமுதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம். கமுதியில் ராமநாதபுரம் தேவஸ்தானம் சமஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட மீனாட்சி சமேத சுந்தரேஸ்வரர் கோயில் கும்பாபிேஷகம் நடந்தது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ராஜகோபுரம், கல் மண்டபங்கள், சுவாமி சிலைகள் சீரமைக்கப்பட்டது. விக்னேஸ்வர பூஜை, தனபூஜை, கணபதி ஹோமம், பிரவேச பலி துவங்கப்பட்டு ஒவ்வொரு நாளும் யாக பூஜைகள், பூர்ணாஹுதி தீபாராதனைகள் நடந்தது. நேற்று காலை 6:00 மணிக்கு ஆறாம் கால யாக பூஜைகள், பூர்ணாஹுதி தீபாராதனை முடிந்து கடம் புறப்பாட்டுக்கு பின்பு பிள்ளையார்பட்டி பிச்சை […]

Continue reading …

விவசாயி சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் வனத்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு.

Comments Off on விவசாயி சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் வனத்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு.

விவசாயி சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் வனத்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு. தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள குள்ளப்ப கவுண்டன்பட்டியைச் சேர்ந்த விவசாயி ஈஸ்வரன் (55) கடந்த ஆண்டு அக்டோபர் 28ஆம் தேதி வனத்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த  வழக்கு, சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. கொலை வழக்காக பதிவு செய்ய குடும்பத்தினர் மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்நிலையில், லோயர்கேம்ப் பிரிவு வனவர் S.திருமுருகன், மற்றும் கப்புவாமடை பீட் வனக்காவலர் ஜார்ஜ் என்ற பென்னிகுட்டி […]

Continue reading …

தேசிய அளவிலான தடகள போட்டியில் பதக்கம் வென்று திருச்சி வீரர் சாதனை.

Comments Off on தேசிய அளவிலான தடகள போட்டியில் பதக்கம் வென்று திருச்சி வீரர் சாதனை.

தேசிய அளவிலான தடகள போட்டியில் பதக்கம் வென்று திருச்சி வீரர் சாதனை. திருச்சி மாவட்ட தடகள சங்கம் சார்பில் வரவேற்பு. மாநிலம் அகமதாபாத்தில் தேசிய மாவட்டங்களுக்கு இடையேயான இளையோருக்கான தடகளப் போட்டி – 2024 (நிட்ஜாம்) சென்ற நடைப்பெற்றது. இதில் திருச்சி மாவட்ட தடகள சங்கம் சார்பில் நடந்த போட்டியில் இருந்து 13 வீரர்- வீராங்கனைகள் தேர்ந்ததெடுக்கப்பட்டு அவர்கள் திருச்சி மாவட்ட தடகள சங்க செயலர் ராஜூ, பொருளாளர் ரவிசங்கர், உதவி செயலாளர் கனகராஜ், மக்கள் சக்தி […]

Continue reading …

சங்கரன்கோவிலில் உங்களை தேடி உங்கள் ஊர் திட்டம்.

Comments Off on சங்கரன்கோவிலில் உங்களை தேடி உங்கள் ஊர் திட்டம்.

சங்கரன்கோவிலில் உங்களை தேடி உங்கள் ஊர் திட்டம். உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் இன்று தென்காசி மாவட்டம்  சங்கரன்கோவில் வட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் T.P.சுரேஷ்குமார் மற்றும் மாவட்ட ஆட்சியர் A.K. கமல் கிஷோர் IAS., ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது. இதில் அனைத்துத் துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டு சங்கரன்கோவில் வட்டத்தில் கள ஆய்வு மேற்கொண்டனர். இதன் ஒரு பகுதியாக சங்கரன்கோவில் நகர் காவல் நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டு காவல்துறையினருக்கு […]

Continue reading …

ஊராட்சி தலைவியின் பதவியை ரத்து செய்ய கோறி மனு.

Comments Off on ஊராட்சி தலைவியின் பதவியை ரத்து செய்ய கோறி மனு.

கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தர்மபுரம் ஊராட்சியில் ரெங்கநாயகி என்பவர் ஊராட்சி மன்ற தலைவியாக பதவி வகித்து வருகிறார். கடந்த 2020 முதல் 2024 வரை அவரின் பதவி காலத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. இந்த ஊராட்சியில் 3.75 கோடி ரூபாய் ஊராட்சிக்கு நிதி இழப்பு ஊராட்சி மன்ற தலைவி மூலம் ஏற்ப்பட்டுள்ளது. ஊராட்சி சட்ட விதி 205 படி இந்த ஊராட்சி தலைவியின் பதவியை ரத்து செய்ய வேண்டும் என கன்னியாகுமரி மாவட்ட […]

Continue reading …

திருச்சி, தஞ்சாவூரில் ஆதியோகி ரத யாத்திரை.

Comments Off on திருச்சி, தஞ்சாவூரில் ஆதியோகி ரத யாத்திரை.

திருச்சி, தஞ்சாவூரில் ஆதியோகி ரத யாத்திரை. 8 இடங்களில் மஹா சிவராத்திரி விழா கொண்டாட்டம். கோவையில் இருந்து புறப்பட்ட ஆதியோகி ரதம் திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மார்ச் 4-ம் தேதி வரை வலம் உள்ளது. மேலும், மார்ச் 8-ம் தேதி கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெறும் மஹா சிவராத்திரி விழா திருச்சி, மயிலாடுதுறை, அரியலூர் உட்பட 8 இடங்களில் நேரலை ஒளிப்பரப்புடன் கொண்டாடப்பட உள்ளது. இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு திருச்சி பிரஸ் […]

Continue reading …

திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் 2024-2025 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட அறிக்கை.

Comments Off on திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் 2024-2025 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட அறிக்கை.

திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் 2024-2025 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட அறிக்கை 21 .02 .2024 இன்று நிதிக்குழு தலைவர் திரு. தி.முத்து செல்வம் அவர்கள் மாண்புமிகு மேயர் மு. அன்பழகன் அவர்களிடம் தாக்கல் செய்தார். அருகில் மாநகராட்சி ஆணையர் வே .சரவணன் இ.ஆ.ப., துணை மேயர் திருமதி ஜி. திவ்யா மற்றும் மண்டல குழு தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் ,மாநகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Continue reading …

மின்கசிவால் தீப்பிடித்த குடிசை வீடு!

Comments Off on மின்கசிவால் தீப்பிடித்த குடிசை வீடு!

திருச்செங்கோடு ராஜலிங்கம் பேட்டையில் வசித்து வரும் செல்வராஜ் 45 மற்றும் அவரது மனைவி ராணி இருவரும் ஜவுளி பீஸ் மடிக்கும் வேலை செய்து வருகின்றனர். வீட்டின் கீழ் பகுதியில் பெற்றோர்களும், வீட்டின் மொட்டை மாடியில் குடிசை போட்டு செல்வராஜும் அவரது மனைவியும் வசிக்கின்றனர். இந்த தம்பதிகளுக்கு குழந்தைகள் எதுவும் இல்லை. வீட்டில் பாட்டி வீட்டு சிலிண்டர் உட்பட மூன்று சிலிண்டர்கள் வைத்திருந்துள்ளனர். அதில் இரண்டு சிலிண்டர்கள் காலியாக இருந்த நிலையில் மூன்றாவது சிலிண்டரும் குறைவான கேஸ் மட்டுமே […]

Continue reading …

மர்மமான முறையில் கூலி தொழிலாளி பலி!

Comments Off on மர்மமான முறையில் கூலி தொழிலாளி பலி!

மது போதை நோய் மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையத்தில் கூலித் தொழிலாளி சிகிச்சை பெற்றுவந்தார். அவர் தற்போது மர்மமான முறையில் இறந்துள்ளார். திருப்பூர் மாவட்டம் தாராபுரம்‌ எம்.எஸ்.பி.நகரில் ஒட்டன்சத்திரம் கள்ளிமந்தியம் பகுதியைச் சேர்ந்த பெரியசாமி மகன் கார்த்திகேயன் (28). இவர் அப்பகுதியில் வெற்றி லைப் கேர் பவுண்டேஷன் என்ற பெயரில் கடந்த 6-மாதங்களுக்கு முன்பு குடிபோதை மறுவாழ்வு மையத்தை தொடங்கினார். இந்த மையத்தில் மனநல பாதித்தவர்கள் மற்றும் குடிபோதைக்கு அடிமையானவர்கள் என 33- பேர்கள் தங்கி […]

Continue reading …

வேளாண் பட்ஜெட் குறித்து எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

Comments Off on வேளாண் பட்ஜெட் குறித்து எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது குறித்து விவசாயிகளுக்கு அதிமுக செய்தது என்ன? திமுக செய்யாதது என்ன? என விமர்சித்துள்ளார். இதுகுறித்து எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம், “வேளாண்மை துறை நிதிநிலை அறிக்கையில் பல்வேறு துறைகள் ஒன்றாக சேர்த்து ஊரகத்துறை வனத்துறை மீன்வளத்துறை, பால் வளத்துறை. அனைத்தையும் ஒன்றாக நினைத்து வேளாண் நிதி நிலை அறிக்கையை சமர்ப்பித்திருக்கிறார்கள் வேளாண் துறைக்கு தனியாக நிதி நிலை அறிக்கையில் ஒன்றும் இல்லை. திமுக ஆட்சிக்கு வந்தால் […]

Continue reading …