
தனியார் தொழிற்சாலை தொழிற்சங்க தேர்தலில் தொழில் சங்க தலைவராக முன்னாள் அமைச்சர் டாக்டர் சி விஜயபாஸ்கர் போட்டியின்றி தேர்வு. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதியில் ஏராளமான சிறு குறு மற்றும் பெரும் பெரும் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன இத்தொழிற்சாலைகளில் உள்ளூர் மட்டும் அல்லாமல் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர் இந்நிலையில் விராலிமலையில் சுமார் 40 ஆண்டு காலமாக எஸ் ஆர் எஃப் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது இத்தொழிற்சாலையில் சுமார் […]
Continue reading …
தமிழகத்திற்கு ஓரவஞ்சனை செய்யும் பாஜவிற்கு பாராளுமன்ற தேர்தலில் மக்கள் பதிலடி கொடுப்பார்கள். திருச்சி திமுக பொதுக்கூட்டத்தில் டி.ஆர்.பாலு பேச்சு. திருச்சி பாராளுமன்ற தொகுதி திமுக பொதுக்கூட்டம் திருச்சி புத்தூரில் நேற்று நடந்தது.திருச்சி மத்திய மாவட்ட திமுக செயலாளர் வைரமணி தலைமை தாங்கி பேசினார். புதுக்கோட்டை வடக்கு மாவட்ட செயலாளர் செல்லபாண்டியன் வரவேற்றார்.பகுதி செயலாளர் நாகராஜன், வட்டச் செயலாளர் புத்தூர் பவுல்ராஜ்,மாநில பொதுக்குழு உறுப்பினர் புத்தூர் தர்மராஜ்,நிர்வாகிகள் ரவிச்சந்திரன், வாமடம் சுரேஷ்,பிரேம்குமார், கவுன்சிலர் விஜயலட்சுமி மற்றும் நிர்வாகிகள் முன்னிலை […]
Continue reading …
விலைவாசி உயர்வால் மக்கள் கடும் அவதி: பாராளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கு மக்கள் நிச்சயம் பாடம் புகட்டுவார்கள். திருச்சி அதிமுக கூட்டத்தில் மாநகர மாவட்ட செயலாளர் சீனிவாசன் பேச்சு. திருச்சி மாநகர், மாவட்டம் ஏர்போர்ட் பகுதி சார்பில் அதிமுக தெருமுனை பிரச்சாரக் கூட்டம் திருச்சி சுப்பிரமணியபுரத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பகுதி செயலாளர் ஏர்போர்ட் விஜி தலைமை தாங்கினார். ஜெயலலிதா பேரவை மாநில துணை செயலாளர் ஜோதிவாணன், திருச்சி மாநகர், மாவட்ட ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் என்ஜினியர் கார்த்திகேயன், […]
Continue reading …
250 கால்நடை உதவி மருத்துவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி…? செவி சாய்குமா அரசு..! கடந்த 2012 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் விலையில்லா வெள்ளாடுகள், செம்மறியாடுகள், கறவை பசு வழங்குதல் மற்றும் ஏனைய திட்ட பணிகளுக்காக அப்போதைய அரசு கால்நடை உதவி மருத்துவர்கள் 843 பேரை 10(a)1 என்ற அடிப்படையில் நியமனம் செய்தது. அவர்களும் அரசு எடுத்த நோக்கத்தை கருத்தில் கொண்டு திறம்பட செயல்பட்டு திட்டப்பணிகளை சிறப்பாக நடத்திக் கொண்டு வந்தார்கள். இந்த நிலையில் அவர்கள் பணியில் நீடிப்பது […]
Continue reading …
திருச்சி குழுமிக்கரை பகுதியில் இஸ்லாமிய மக்களுக்கு தனி அடக்கஸ்தலம் அமைக்க வேண்டும். அமைச்சர் கே.என்.நேருவிடம் மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை. திருச்சி மேற்கு மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி சார்பில் திருச்சி மேற்கு தொகுதியில் குழுமிக்கரை பகுதியில் சிறுபான்மையினர் – அரசாணை (நிலை எண் – 15) 30.01.2024 அடிப்படையில் இஸ்லாமிய மக்களுக்கு தனி அடக்கஸ்தலம் அமைக்க வலியுறுத்தி நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேருவை சந்தித்து மாவட்ட தலைவர் கவுன்சிலர் அ. பைஸ் அகமது தலைமையில் […]
Continue reading …
திருச்சி ஐசிஎப் பேராயம் ஜேகேசி நிறுவனம் சார்பில் நெல்லை மண்டல கிறிஸ்தவ போதகர் மாநாடு அரசியலமைப்பு சட்ட உரிமை பாதுகாப்பு மாநாடு நெல்லை மாவட்டம் பாபநாசம் சிவந்திபுரம் காமராஜ் மஹாலில் ஜேகேசி நிறுவனர் ஐசிஎப் பேராயர் தலைவர் முனைவர் பா ஜான் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்றது. ஐசிஎப் நெல்லை மண்டல பேராயத் தலைவர் போதகர் ஜெ.சாமுவேல் ராஜ்குமார் வரவேற்புரையாற்றினார். ஐசிஎப் தென்காசி மண்டல பேராயத் தலைவர் போதகர் டேனியல் ராஜா, பாஸ்டர் சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். […]
Continue reading …
காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதாரணி பாஜகவில் இன்று இணைவதற்கான வாய்ப்புகள் இல்லை என்று கூறியுள்ளார். காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதாரணி மக்களவை தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்ததாகவும் அதற்கு காங்கிரஸ் மேலிடம் மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக விஜயதாரணி பாஜகவில் இணையுள்ளதாக கடந்த சில நாட்களாக தகவல் பரவியது. சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்காமல் விஜயதாரணி டில்லியில் முகாமிட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. டில்லியில் உள்ள விஜயதாரணி, பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா முன்னிலையில் இன்று […]
Continue reading …
சென்னை உயர் நீதிமன்றம் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 5 பேர் உள்ளிட்ட 11 பேருக்கு எதிரான வழக்கை ரத்து செய்துள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கடந்தாண்டு கரூர் வேலுசாமிபுரத்தில் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில், பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும், போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஏற்படுத்தியதாகவும் கரூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, விஜயபாஸ்கர், நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன், கே.பி முனுசாமி உள்பட 11 பேருக்கு எதிரான வழக்கு கரூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை […]
Continue reading …
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை “ஒருவர் கட்சியை விட்டு மற்றொரு கட்சிக்கு தாவும் போது, ஏற்கனவே இருந்த கட்சியை விமர்சிப்பது நல்லதல்ல” என்று தெரிவித்தார். தேர்தல் நேரத்தில் பாஜகவில் இருந்து விலகி நடிகை கௌதமி உட்பட ஒரு சிலர் அதிமுகவில் இணைந்தது குறித்து செய்தியாளர்கள் அண்ணாமலையிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித் அவர், “தேர்தலின் போது ஒரு சிலர் கட்சியை விட்டு மற்றொரு கட்சிக்கு செல்வது சகஜம் தான். உறுதியளித்தபடி ராஜபாளையத்தில் சீட் வழங்காததால் பாஜகவில் இருந்து […]
Continue reading …
அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் வானிலை மாற்றங்களை கண்டறிய ராக்கெட் மட்டும் போதாது ரேடார் கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும் என்று கூறியுள்ளார். முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற கலந்து கொண்டார். பின் செய்தியாளர்களிடம் அவர், “இன்சாட் 3டிஎஸ் செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்ட உள்ளது. நமக்கு பேரிடர் காலங்களில் வானிலை மாற்றங்களால் ஏற்படும் விளைவுகளை முன்கூட்டியே கணித்து சொல்லும் அர்ப்புதமான வாய்ப்பாக இந்த […]
Continue reading …