நேற்று நடைபெற்ற 31வது ஐபிஎல் கிரிக்கெட்டில் போட்டியில் பெங்களூரு மற்றும் லக்னோ அணிகள் மோதிக் கொண்டன. இதில் பெங்களூரு அணி மேலும் ஒரு வெற்றியை பெற்றுள்ளது. லக்னோ மிகவும் போராடிய நிலையில் தோல்வியை தழுவி உள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 6 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்தன. கேப்டன் டுபிளஸ்சிஸ் மிக அபாரமாக விளையாடி 96 ரன்கள் எடுத்தார். இதனை அடுத்து 182 என்ற இலக்கை நோக்கி விளையாடிய லக்னோ […]
Continue reading …பெங்களூர் மற்றும் லக்னோ அணிகளுக்கிடையே ஐபிஎல் தொடரின் 31வது போட்டி இன்று நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான டாஸ் சற்றுமுன் போடப்பட்ட நிலையில் இதில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து உள்ளது. இதனை அடுத்து பெங்களூர் அணி இன்னும் சில நிமிடங்களில் பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொடரில் லக்னோ அணி 6 போட்டிகளில் விளையாடி நான்கில் வெற்றியும் இரண்டில் தோல்வியும் அடைந்துள்ளது. அதேபோல் பெங்களூர் அணியும் […]
Continue reading …ஐந்தாவது இடத்தில் இருந்த குஜராத் நேற்று ஆடிய ஆட்டத்தில் கிடைத்த வெற்றியால் முதல் இடத்திற்கு வந்துள்ளது. ஐபிஎல் 24வது போட்டி நேற்று குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்து 192 ரன்கள் எடுத்தது. 193 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் அணி 155 ரன்கள் மட்டுமே எடுத்தது 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ஐந்தாவது இடத்தில் இருந்த குஜராத் அணி […]
Continue reading …சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த 22வது லீக்கில் முதல் வெற்றியை பெற்றுள்ளது. இந்தியாவில் ஐபிஎல் தொடர் நடந்து வரும் நிலையில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ அணிகள் மோதின. பெங்களூரு அணி டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய சென்னை 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுக்கு 216 ரன்கள் குவித்தது. ராபின் உத்தப்பா 88 ரன்னில் அவுட்டானார். ஷிவம் துபே […]
Continue reading …ஐபிஎல் தொடரில் இருந்து தற்காலிகமாக விலகி இருந்த தீபக் சஹார் முழுவதுமாக விலகி உள்ளார் என்ற தகவல் வந்துள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முக்கிய வீரர்கள் இல்லாததை அடுத்து அந்த அணி இதுவரை விளையாடிய நான்கு போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளது. குறிப்பாக தீபக் சஹார் அணியில் இல்லாதது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவாக இருந்து வந்த நிலையில், காயமடைந்த தீபக் சஹர் இன்னும் […]
Continue reading …இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக ஹைதராபாத் அணி சூப்பர் வெற்றி பெற்றுள்ளது. ஏற்கனவே நடைபெற்ற 3 லீக் போட்டிகளிலும் ஜடேஜா & சென்னை அணி தோல்வி அடைந்துள்ளது. தற்போது நேவி மும்பையில், 3;30 க்கு தொடங்கிய இப்போட்டியில், முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 7 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்து, ஹைதராபாத் அணிக்கு 155 ரங்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தனர். இதையடுத்து களமிறங்கிய ஹைதராபாத் அணியில் சர்மா 75 ரன்களும், ராகுல் […]
Continue reading …ராஜஸ்தான் மற்றும் பெங்களூர் அணிகளுக்கிடையே ஐபிஎல் தொடரின் 13வது போட்டி நடைபெற உள்ளது. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து உள்ளது. இதனை அடுத்து ராஜஸ்தான் அணி சற்று நேரத்தில் பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று விளையாடும் பெங்களூரு அணியை புள்ளி பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது என்பதும் ராஜஸ்தான் அணி முதலிடத்தில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. பெங்களூர் அணி இன்று வெற்றி பெற்றால் அந்த […]
Continue reading …நேற்றைய போட்டியில் அதிரடியாக விளையாடிய ஆன்ட்ரூ ரஸ்ஸல் கே.கே.ஆர் அணியை வெற்றி பெறவைத்தார். 15 வது ஐபிஎல் தொடர் இந்தியாவில் பிரம்மாண்டமாக நடந்து வருகிறது. இன்றைய போட்டியில் கொல்கத்தாவுக்கு எதிராக பஞ்சாப் அணி விளையாடியது. இதில் கொல்கத்தா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் ஆண்ட்ரூ ரஸ்ஸல் 31 பந்துகளில் 70 ரன்கள் சேர்த்து வெற்றிக்கு முக்கியக் காரணியாக அமைந்தார். அவரின் இந்த அதிரடி இன்னிங்ஸில் […]
Continue reading …இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் லக்னோ அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீர் இப்போது பாஜக எம்பியாக இருக்கிறார். ஆனாலும் தொடர்ந்து இந்திய அணி பற்றியும் கிரிக்கெட் பற்றியும் விமர்சனங்களை வைத்து வருகிறார். இந்நிலையில் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் புதிதாகக் களமிறங்கும் லக்னோ அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்று சிஎஸ்கே மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையிலான போட்டி நடந்து முடிந்ததும் தோனியும், கம்பீரும் சந்தித்து பேசினர். […]
Continue reading …கொல்கத்தா அணிக்கெதிரான இறுதிப் போட்டி வெற்றிக்கு பின் கோப்பையை வாங்கிய டோனி, இளம் வீரர் தீபக் சஹாரிடம் கொடுத்து அழகு பார்த்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஐபிஎல் தொடரின் நேற்றைய இறுதிப் போட்டியில் டோனி தலைமையிலான சென்னை அணியும், இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா அணியும் மோதின. இப்போட்டியில் சென்னை அணி 27 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, நான்காவது முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது. இந்நிலையில், போட்டி முடிந்த பின்பு, கோப்பை அணியின் கேப்டன் […]
Continue reading …