Home » Posts tagged with » தமிழக அரசு

தமிழகம் முழுவதும் இலவச மாஸ்க்குகள் வழங்கும் திட்டம் – அரசு அறிவிப்பு!

தமிழகம் முழுவதும் இலவச மாஸ்க்குகள் வழங்கும் திட்டம் – அரசு அறிவிப்பு! தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்கள் மூலமாக 13 கோடி இலவச மாஸ்க்குகள் வழங்கப்படும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு விகிதம் ஏறுமுகத்தில் சென்றுகொண்டு இருக்கிறது. நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகிறது. நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2000 ஐ தொட்டது. மேலும் அக்டோபர் மாதம்தான் கொரோனா பாதிப்பு உச்சத்தை தொடும் எனக் கூறப்படும் நிலையில் மக்களைக் கொரோனாவில் இருந்து காக்க […]

நீட் தேர்வில் உள் இட ஒதுக்கீடா? தமிழக அரசு ஆலோசனை!

Comments Off on நீட் தேர்வில் உள் இட ஒதுக்கீடா? தமிழக அரசு ஆலோசனை!

நீட் தேர்வில் உள் இட ஒதுக்கீடா? தமிழக அரசு ஆலோசனை! நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக் உள் இட ஒதுக்கீடு அளிப்பது சம்மந்தமாக தமிழக அரசு ஆலோசனை மேற்கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது. நீட் நுழைவுத் தேர்வில் ஆண்டுக்கு ஆண்டு அரசுப் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைந்து கொண்டே வருகிறது. இதனால் மீண்டும் நீட் தேர்வுகளை ரத்து செய்யவேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது. இதற்குக் காரணம் படைத்த தனியாக நீட் கோச்சிங் செண்டர்களுக்கு சென்று […]

Continue reading …

நாளை முதல் ஹோட்டல்களில் அமர்ந்து சாப்பிடலாம்- என்னென்ன நிபந்தனைகள் தெரியுமா?

Comments Off on நாளை முதல் ஹோட்டல்களில் அமர்ந்து சாப்பிடலாம்- என்னென்ன நிபந்தனைகள் தெரியுமா?

தமிழகத்தில் இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஹோட்டல்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மார்ச் 24 ஆம் தேதிக்குப் பின் ஹோட்டல்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி மறுக்கப்பட்டது. கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக இந்த முடிவு 2 மாதங்களுக்கு மேலாக கடைபிடிக்கப்பட்டது. ஆனால் இதனால் ஹோட்டல் தொழிலில் மிகப்பெரிய அளவில் பொருளாதார பாதிப்பு உருவானது. ஆனால் பார்சல்கள் வாங்கிக் கொள்வதற்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. இதையடுத்து ஹோட்டல்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி வழங்கவேண்டும் எனக் கோரிக்கை […]

Continue reading …

ஊரடங்கால் தமிழகத்துக்கு 35,000 கோடி நிதியிழப்பு – முதல்வர் கவலை!

Comments Off on ஊரடங்கால் தமிழகத்துக்கு 35,000 கோடி நிதியிழப்பு – முதல்வர் கவலை!

ஊரடங்கால் தமிழகத்துக்கு 35,000 கோடி நிதியிழப்பு – முதல்வர் கவலை! கொரோனா காரணமாக தமிழகத்தில் ஜிஎஸ்டி இழப்பு 35,000 கோடியாக உள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். கொரோனாவால் இந்தியா முழுவதும் மார்ச் 25 ஆம் தேதி முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனால் இந்தியா முழுவதும் உற்பத்தி குறைந்துள்ளது. இந்தியாவிலேயே அதிகம் உற்பத்தி செய்யும் மாநிலமாகவும், ஜி எஸ் டி வருவாய் அதிகமாக அளிக்கும் மாநிலமாக உள்ள தமிழ்நாட்டுக்கு இது மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை அளித்துள்ளது. இந்நிலையில் […]

Continue reading …

புதிய காலியிடங்களை உருவாக்கக் கூடாது – தமிழக அரசு சிக்கன நடவடிக்கை!

Comments Off on புதிய காலியிடங்களை உருவாக்கக் கூடாது – தமிழக அரசு சிக்கன நடவடிக்கை!

புதிய காலியிடங்களை உருவாக்கக் கூடாது – தமிழக அரசு சிக்கன நடவடிக்கை! தமிழகத்தில் நடப்பு நிதியாண்டில் செலவினங்களைக் குறைக்க பல சிக்கன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. கொரோனா பேரிடரால் உலக நாட்டு அரசுகள் அனைத்தும் பொருளாதார சிக்கலில் உள்ளன. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா சிகிச்சைகள் அனைத்தும் மாநில அரசுன் கட்டுப்பாட்டுக்குள் உள்ளன. ஆனால் மத்திய அரசிடம் கேட்ட போதுமான நிதி இன்னும் வந்து சேரவில்லை. இதனால் மாநில அரசுகள் கடுமையான நிதி நெருக்கடியில் உள்ளன. இதனால் செலவினங்களைக் […]

Continue reading …