சக்திவாய்ந்த நிலநடுக்கம் சீனாவில் ஏற்பட்டதால் இதுவரை 111 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. திடீரென சீனாவின் வடமேற்கு பகுதியிலுள்ள கன்சு மாகாணத்தில் உள்ள ஜிஷிகான் கவுண்டி பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சீன மாகாண நிலநடுக்க நிவாரண தலைமையக செய்திபடி ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக இது பதிவாகியுள்ளது. ஆனால் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் இந்நிலநடுக்கம் 5.9 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது. கன்சு மாகாணத்தில் உள்ள செங்குவான்ஜென் பகுதியில் இருந்து 37 கி.மீ […]
நாளுக்கு நாள் சீனாவில் நிமோனியா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தற்போது மருத்துவமனையில் குழந்தைகள் அதிகளவு அனுமதிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது சீனாவில் நிமோனியா காய்ச்சல் ஆட்டிப்படைத்து வருகிறது. பெரும்பாலும் குழந்தைகள் இக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருவதால் சீன அரசு இதை தடுப்பது எப்படி என்று தெரியாமல் திணறி வருகிறது. கொரோனா காலத்தில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தற்போதும் விதிக்கப்பட்டுள்ளதால் வீட்டுக்குள்ளே பொதுமக்கள் முடங்கியுள்ளனர். மாணவர்கள் ஆன்லைனில் தான் பாடங்களை படித்து வருகின்றனர். நிமோனியா காய்ச்சல் பெரும்பாலும் குழந்தைகளை […]
Continue reading …ஜி20 மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதின் எந்த வகையிலும் கலந்து கொள்ள மாட்டார் என ரஷ்யா தெரிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஜி20 நாடுகளின் உச்சி மாநாடு ஒவ்வொரு நாட்டில் நடைபெறும். இவ்வாண்டு இந்தியாவில் நடைபெறுகிறது. நாளை மற்றும் நாளை மறுநாள் (செப்டம்பர் 9, 10) டில்லியில் நடைபெறும் இந்த உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள பல நாட்டு தலைவர்களும் வருவதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த மாநாட்டிற்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் வரமாட்டார் என சீனா […]
Continue reading …ரோல்ஸ் ராய்ஸ் கார் ஒன்றை வாங்கிய சீனாவைச் சேர்ந்த கோடீஸ்வரர் ஒருவர் 44வது மாடியில் பார்க்கிங் செய்துள்ளார். சீனா நாட்டில் உள்ள புஜியான் மாகாணத்தில் ஜியாமென் நகரைச் சேர்ந்த கோடீஸ்வரர் ஒருவர் பெந்தவுஸின் 44 வது மாடியில் வசிக்கிறார். சமீபத்தில் இவர் ரூ.3.2 கோடி மதிப்பிலான ரோல்ஸ் ராய்ஸ் காரின் கோஸ்ட் சீரிஸை வாங்கியுள்ளார். இதனை பார்கிங்க் செய்ய இவர் திட்டமிட்ட செயல்தான் இக்காரை விடவும் இவரை பிரபலமாக்கியுள்ளது. இக்காரை தன் வீட்டின பால்கனியில் நிறுத்துவதற்காக, அங்குள்ள […]
Continue reading …ரஷ்யா இந்தியாவும் சீனாவும் எங்கள் முக்கிய கூட்டு நாடுகள் என்று பகிரங்கமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் அமெரிக்கா உட்பட்ட நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன. உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்து ஒரு ஆண்டுக்கு மேலாக தாக்குதல் நடத்தி வருகிறது. உலக நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றன. ஆனால் இந்தியா மற்றும் சீனா மட்டுமே ரஷ்யாவுக்கு ஆதரவளித்து, போரை நிறுத்த சமாதான பேச்சுவார்த்தை மட்டுமே நடத்தி வருகிறது. இந்தியா மற்றும் சீனா ஆகிய இரண்டு நாடுகளும் எங்களுடைய […]
Continue reading …அடுத்த வாரம் ரஷ்ய அதிபர் புதினை சமீபத்தில் மூன்றாவது முறையாக சீன அதிபராக தேர்வு செய்யப்பட்ட ஷி ஜின்பிங், சந்திக்கப் போவதாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. கடந்த வாரம் ஏற்கனவே இரண்டு முறை சீன அதிபராக இருந்த ஜின்பிங் மீண்டும் சீன அதிபராக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து உலக தலைவர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். ஒரு ஆண்டுக்கு மேலாக உக்ரைன் & ரஷ்யா போர் நீடித்து வருகிறது. இந்த போரை நிறுத்துவதற்கான பேச்சு வார்த்தையில் ஈடுபட […]
Continue reading …சீனாவின் நெடுஞ்சாலையில் 50 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் 16 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சீனாவில் தெற்கு பகுதிலுள்ளஹூனான் மாகாணத்தின் தலைநகர் சாங்க்காவிலுள்ள நெடுஞ்சாலையில் நேற்று முன் தினம் மாலை, பல வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. அப்போது, எதிர்பாராத வகையில், வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்தில் சிக்கின. இதில், 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் விபத்தில் சிக்கியதால் தீ விபத்து ஏற்பட்டதுடன், புகை மண்டலம் ஆகக் காட்சியளித்தது. இந்தக் கொடூர விபத்தில் 16 […]
Continue reading …சீனாவை “நீங்க பலூன் விட்டு விளையாட எங்க அணுசக்தி ஏவுதளம்தான் கிடைச்சுதா?” என்று அமெரிக்கா கேள்வியெழுப்பி உள்ளது. சீனாவின் உளவு பலூன் அமெரிக்காவின் ராணுவ பாதுகாப்பு பகுதிக்குள் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் மொண்டானா பகுதியில் ராணுவ பாதுகாப்புடன் கூடிய அணுசக்தி ஏவுதளம் ஒன்று அமைந்துள்ளது. சமீபத்தில் பாதுகாக்கப்பட்ட ஏவுதளம் பகுதியில் வானில் பறக்கும் பலூன் ஒன்று தென்பட்டது. அதை சுட்டு வீழ்த்தலாம் என நினைத்த ராணுவம் அதனால் ஏவுதளம் மற்றும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என […]
Continue reading …கொரோனா நோயாளிகள் சீனாவில் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அரசே கொரோனா நோயாளிகளை கொலை செய்து வருவதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக சீனாவில் கொரோனா வைரஸ் நோய் பாதிப்பு மிக அதிகமாக வருகிறது. இதனால் கொரோனா நோயாளிகள் தற்கொலை செய்து கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. கிராமப்புறங்களில் கொரோனா நோயாளிகளுக்கு போதிய மருந்துகள் கிடைக்காததால் பொதுமக்கள் விரக்தியில் தற்கொலை செய்து கொள்வதாக கூறப்படுகிறது. ஆனால் சீனாவில் கொரோனோ நோயாளிகளை அரசை கொன்று குவித்து வருவதாகவும் ஒரு […]
Continue reading …கொரோனா பரிசோதனை சீனாவிலிருந்து வரும் பயணிகளுக்கு மேற்கொள்ளப்படுவதற்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது. தற்போது உலகம் முழுதும் குறைந்திருந்த கொரோனா வைரஸ் நோய் பாதிப்புகள் மீண்டும் வேகமாக பரவ தொடங்கியுள்ளன. முக்கியமாக சீனாவில் நாளுக்கு நாள் பாதிப்புகள் அதிவேகமாக பரவி வருகிறது. ஒமைக்ரான் வைரஸின் பி.எப் 7 வகை திரிபு சீனாவில் அதிகரித்துள்ளது. இதனால் அமெரிக்கா, கனடா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் சீனாவிலிருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ், கொரோனா பரிசோதனை கட்டாயம் என அறிவித்துள்ளன. […]
Continue reading …