கேம்பிரிட் பல்கலைக்கழகத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி உரையாற்ற உள்ளார். இந்திய தேசிய ஒற்றுமை பயணம் நடத்திய ராகுல் காந்தி அந்த பயணம் முடியும் வரை தாடியுடன் இருந்தார். இந்நிலையில் தற்போது அவர் தாடியை டிரீம் செய்து புதிய அட்டகாசமான லுக்கில் தோற்றமளிக்கிறார். இந்த புதிய லுக்குடன் அவர் தான் படித்த இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள கேம்பிரிட் பல்கலைக்கழகத்தில் உரையாற்றுகிறார். இதற்காக அவர் லண்டன் சென்றுள்ளதாகவும் 21ம் நூற்றாண்டில் கேட்க கற்றுக் கொள்ளுங்கள் என்ற தலைப்பில் […]
Continue reading …கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தேர்தல் வாக்குறுதியாக ஒவ்வொரு மாதமும் 10 கிலோ இலவச அரிசி வழங்குவதாக வாக்குறுதி அளித்துள்ளது. அடுத்த ஆண்டு சட்டமன்ற பொது தேர்தல் கர்நாடக மாநிலத்தில் நடைபெற இருக்கிறது. ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பாரதிய ஜனதா கட்சியும் ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் கட்சியும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இம்முறை காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்து ஆக வேண்டும் என்று தீவிர முயற்சி செய்து வருகிறது. அதற்காக இப்பொழுது முதலே பிரச்சாரத்தை தொடங்கி உள்ளது. […]
Continue reading …காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பிரதமர் மோடியின் நண்பரின் சொத்து மதிப்பு அதிகரித்ததன் காரணம் என்ன? என்று கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த 2014ம் ஆண்டு நடந்த பாராளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று பாஜக சார்பில் பிரதமராகப் பதவியேற்றார். இதையடுத்து, 17வது பாராளுமன்றத் தேர்தல் கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்றது. இதில், பாஜக கூட்டணி 303 இடங்களில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றி, மோடி 2வது முறையாக பதவியேற்றார். பிரதமர் மோடியின் […]
Continue reading …காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஸ் இளங்கோவன் கமல்ஹாசனை சந்தித்து ஆதரவு கேட்பேன் என்று தெரிவித்துள்ளார். ஈவிகேஸ் இளங்கோவன் ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். அதன் பின் செய்தியாளர்களிடம், “ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிரச்சாரத்துக்கு வரவேண்டும் என முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன். அவரும் பிரச்சாரத்திற்கு வருவார். கமல்ஹாசனை சந்திக்க நேரம் கேட்டுள்ளேன். அவரை நேரில் சந்தித்து தங்கள் கட்சிக்கு ஆதரவளிக்குமாறு கேட்டுள்ளேன்” என்று ஈவிகேஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். ஏற்கனவே சமீபத்தில் கமலஹாசன் ராகுல் […]
Continue reading …டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அங்கு காங்கிரஸ் பாஜக மற்றும் ஆம் ஆத்மி ஆகிய மும்முனை போட்டி உள்ளது. மூன்று கட்சிகளும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான வாக்குறுதிகளை தங்கள் தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு முதுநிலை படிப்பு வரை இலவசக் கல்வி என்ற வாக்குறுதியை காங்கிரஸ், ஆம் ஆத்மி, பாஜக ஆகிய […]
Continue reading …காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி மக்களைக் காக்க வேண்டிய பொறுப்பு ? ஒன்றிய அரசுக்கு இல்லையா? என கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த 2018-2019ம் ஆண்டு கேரள வெள்ளத்தின்போது அம்மா நிலத்திற்கு வழங்கப்பட்ட 89 டன் அரிசிக்கான தொகை ரூ.205.81 கோடியை தரவேண்டுமென மத்திய அரசு கேட்டுள்ளது. அத்தொகையை தராவிட்டால், இவ்வாண்டிற்காக மாநில பேரிடர் மேலாண்மை துறையின் ஒதுக்கீட்டில் ஈடு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது. இத்தொகையை வழங்க முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து, காங்கிரஸ் […]
Continue reading …டி.ஆர்.எஸ். கட்சி, சொந்த தொகுதியில் கூட ஜெயிக்க முடியாதவர் ராகுல் காந்தி என்று பதிலடி கொடுத்துள்ளார். சமீபத்தில் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவின் தெலுங்கானா சமிதி கட்சி தேசிய கட்சியாக உருவானது. இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெலுங்கானா சமிதி கட்சிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையில் எந்தவிதமான தொடர்பும் கிடையாது என்று அவர் சர்வதேச கட்சியை நடத்துவதாக நினைத்துக் கொள்ளலாம் என்றும் விமர்சனம் செய்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தெலுங்கானா அமைச்சர் […]
Continue reading …ராஜஸ்தான் மாநிலத்தின் காங்கிரஸ் முதலமைச்சர் அசோக் கெலாட் பிரதமர் மோடியை புகழ்ந்துள்ளார். இந்திய சுதந்திரத்திற்கு பின் காங்கிரசுக்கும், பாஜக கட்சிக்கும்தான் பொதுத்தேர்தலில் பலத்த போட்டி ஏற்பட்டு வந்தது. மோடி பிரதமராகப் பதவியேற்றது முதல் பாஜக கட்சி அடுத்தடுத்த நடந்த சட்டசபைத் தேர்தல்களிலும் பெருமளவு வெற்றி பெற்றது. தற்போது, இந்தியாவில் காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் 2தான்! ஆனால், பாஜக 123 மாநிலங்களில் ஆட்சி செய்து வருகிறது. சமீபத்தில், காங்கிரஸ் தலைவராக கார்க்கே தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் அக்கட்சி மீண்டும் […]
Continue reading …காங்கிரஸ் கட்சி தலைவருக்கான தேர்தலில் நேரு குடும்பத்தை சேராத ஒருவரான மல்லிகார்ஜூன கார்கே வெற்றி பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மல்லிகார்ஜூனே கார்கே மற்றும் சசிதரூர் ஆகிய இருவரும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலில் போட்டியிட்டனர். நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடந்தது. நாடு முழுதும் பல மையங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இன்று காலை 10 மணி முதல் வாக்கும் எண்ணும் பணிகள் நடைபெற்று வந்தது. மொத்தம் பதிவான 9,500 வாக்குகளில் 7,897 வாக்குகளை பெற்றுள்ளார் மல்லிகாஜூன கார்கே, […]
Continue reading …அக்டோபர் 17ம் தேதி காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் சசிதரூர் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகிய இருவரது ஆதரவும் யாருக்குமில்லை என வெளிப்படையாகக் கூறியுள்ளனர். ஆனால், சோனியா காந்தியின் ஆதரவு மல்லிகாஜூனே கார்கேவுக்கு இருப்பதாக காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் பரவலாக பேசப்படுகிறது. சசிதரூர் தனக்கு ஆதரவு தேடி ஒவ்வொரு மாநிலமாக பயணம் செய்து வருகிறார். அந்த வகையில் இன்று தமிழகத்தில் சத்தியமூர்த்திபவன் […]
Continue reading …