சென்னை, ஏப்ரல், 21 “மனிதாபிமானம் இன்னும் மரித்துப் போகவில்லை.” தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களுக்கு பால் முகவர்கள் சங்கம் தலைவணங்கி நன்றியை தெரிவித்துக்கொள்கிறது. கொரனாவெனும் கொள்ளை நோயிடமிருந்து மக்களை காத்திட மருத்துவர்களும், செவிலியர்களும் தன்னலம் பாராமல், கடுமையாக போராடி மருத்துவப்பணி செய்து வருகையில் அதன் காரணமாக அவர்களுக்கும் கொரானா வைரஸ் தொற்று ஏற்பட்டு அதன் காரணமாக மருத்துவர்களும் உயிரிழந்த நிகழ்வு கடும் வேதனையையும், அச்சத்தையும் தருகிறது. மக்களை கொரானா வைரஸ் தாக்கத்தில் இருந்து […]