Home » Posts tagged with » Corona Virus COVID 19 EPS TN_GOVT CMO
3 மாநகராட்சிகளில் நாளை மட்டும் 11 மணிநேரம் கடைகள் திறந்திருக்கும்!

3 மாநகராட்சிகளில் நாளை மட்டும் 11 மணிநேரம் கடைகள் திறந்திருக்கும்!

சென்னை, ஏப்ரல் 29 சென்னை, கோயம்புத்தூர், மதுரை ஆகிய மூன்று மாநகராட்சிப் பகுதிகளில், இன்று (29.4.2020) புதன்கிழமை இரவு வரை அமலில் இருக்கும் முழு ஊரடங்கு முடிவடையும் நிலையில், நாளை முதல் 26.4.2020க்கு முன்பு இருந்த நிலைப்படி ஊரடங்கு தொடரும்.எனினும், 30.4.2020 (வியாழக்கிழமை) அன்று மட்டும் பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்களான காய்கறி, பழங்கள் மற்றும் மளிகைப் பொருட்களை வாங்கு வதற்கு ஏதுவாக காலை 6 மணி முதல் மாலை 5 மணிவரை அத்தியாவசியப் பொருட்களை விற்கும் கடைகள் […]

கொரோனாவால் டாக்டர்கள் உயிரிழந்தால், ரூ.50 லட்சம் நிதியுதவி: தமிழக முதல்வர் அறிவிப்பு

Comments Off on கொரோனாவால் டாக்டர்கள் உயிரிழந்தால், ரூ.50 லட்சம் நிதியுதவி: தமிழக முதல்வர் அறிவிப்பு
கொரோனாவால் டாக்டர்கள் உயிரிழந்தால், ரூ.50 லட்சம் நிதியுதவி: தமிழக முதல்வர் அறிவிப்பு

சென்னை, ஏப்ரல்22  தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை : கொரோனா தொற்று நோய் போராட்டத்தில் முன் நின்றுபணிபுரியும் அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவத்துறையைச் சார்ந்த பணியாளர்கள், காவல்துறை மற்றும் பிறஅரசுத் துறையைச் சார்ந்த அலுவலர்கள், பணியாளர்கள், உள்ளாட்சிஅமைப்பின் அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள், எவருக்கேனும் இந்நோய் ஏற்பட்டால் சிகிச்சைக்கான முழு செலவையும் அரசே ஏற்கும் எனவும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சம் கொடுக்கப்படும் எனவும், எதிர் பாராதவிதமாக இறப்பு ஏற்படுமானால் அவர்களின் […]

Continue reading …