Home » Posts tagged with » Netrikkan (Page 24)

நடிகர் அக்ஷய் குமாருக்கு கொரோனா!

Comments Off on நடிகர் அக்ஷய் குமாருக்கு கொரோனா!

கொரோனா தொற்றால் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் மூன்றாவது முறையாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்தியாவை மட்டுமல்லாமல் உலகையே ஆட்டிப்படைத்தது கொரோனா வைரஸ் தொற்று. கொரோனா தொற்றால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். தற்போது கொரோனா வைரஸ் தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டாலும், அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் கொரோனா பாதிப்பு தற்போதும் உள்ளது. இந்திய பாலிவுட் நடிகரும், தயாரிப்பாளருமான அக்ஷய் குமாருக்கு மூன்றாவது முறையாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே ஏப்ரல் 2021ம் ஆண்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட […]

Continue reading …

விக்ரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வெற்றி உறுதி!

Comments Off on விக்ரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வெற்றி உறுதி!

திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் சுமார் 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளதால் வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் புகழேந்தி. இவர் கடந்த ஏப்ரல் 6ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். இவர் மறைந்ததைத் தொடர்ந்து விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு ஜூலை 10ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் […]

Continue reading …

விண்வெளியில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் அனுப்பிய தகவல்!

Comments Off on விண்வெளியில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் அனுப்பிய தகவல்!

சுனிதா வில்லியம்ஸ் உட்பட இருவர் பூமியிலிருந்து விண்வெளிக்கு எப்போது பூமிக்கு திரும்புவார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது. விண்வெளி மையத்திற்கு கடந்த மாதம் 5ம் தேதி சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் சென்றனர். அவர்கள் ஜூன் 14ம் தேதியே திரும்ப திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் ஹீலியம் கசிவு மற்றும் சில தொழில்நுட்ப காரணங்களால் தற்போது ஒரு மாதத்தை கடந்த நிலையிலும் இன்னும் இருவரும் பூமிக்கு திரும்பவில்லை. விண்வெளியில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் அனுப்பிய செய்தியில் […]

Continue reading …

“இந்தியன் 2” இத்தனை திரைகளில் ரிலீஸா?

Comments Off on “இந்தியன் 2” இத்தனை திரைகளில் ரிலீஸா?

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் கமல்ஹாசன் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகி இருக்கும் திரைப்படம் “இந்தியன் 2”. இந்த படம் உலகெங்கும் 5000க்கும் மேற்பட்ட திரைகளில் இன்று ரிலீசாகியுள்ளது. படக்குழுவினர் இந்த படத்தை பிரம்மாண்டமாக உருவாக்கியது மட்டுமில்லாமல், அதிகமாக செலவு செய்து பல நாடுகளுக்கும் சென்று புரமோஷன் பணிகளை மேற்கொண்டனர். ஆனாலும் படத்துக்கு முன்பதிவு சராசரி அளவிலேயே நடந்தது. படம் ரிலீசாகி பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்தால் அதன் பின் ரசிகர்களின் […]

Continue reading …

டாஸ்மாக்கில் மது அருந்தியவர் மருத்துவமனையில் அனுமதி!

Comments Off on டாஸ்மாக்கில் மது அருந்தியவர் மருத்துவமனையில் அனுமதி!

அரசு மருத்துவமனையில் திண்டிவனம் அருகே டாஸ்மாக்கில் மது அருந்திய விவசாயி உடல்நிலை பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தீவனூர் பகுதியில் முருகன் என்ற விவசாயி டாஸ்மாக்கில் மது வாங்கி அருந்ததிதாக கூறப்படுகின்றது. சிறிது நேரத்தில் அவருக்கு மார்பு வலி ஏற்பட்டதோடு கண் பார்வையும் குறைந்த நிலையில் வாந்தி மயக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவரது கூச்சலை கேட்ட உறவினர்கள் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து மேல் […]

Continue reading …

திமுகவிற்கு அண்ணாமலை கண்டனம்!

Comments Off on திமுகவிற்கு அண்ணாமலை கண்டனம்!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆளுங்கட்சியின் அதிகாரப் பசிக்கு, தமிழகக் காவல்துறையை இரையாக்கும் போக்கை, திமுக இனியாவது கைவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அண்ணாமலை இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில், “மதுரையில் தொடர்ந்து வயது முதிர்ந்த பெண்களைக் குறிவைத்துக் கொலை செய்யும் போக்கு அதிகரித்திருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டுமே மூன்று வயதான தாய்மார்கள் கொலை செய்யப்பட்டிருக்கும் நிலையில், இன்றும் 70 வயதான திருமதி. முத்துலட்சுமி என்பவர் கொலை செய்யப்பட்டிருப்பது, தமிழகத்தில் […]

Continue reading …

காவிரி நீரை தரமறுக்கும் கர்நாடகா; அன்புமணி ராமதாஸ்!

Comments Off on காவிரி நீரை தரமறுக்கும் கர்நாடகா; அன்புமணி ராமதாஸ்!

தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் காவிரி நீரை தரமறுக்கும் கர்நாடகா அரசு மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடருங்கள் என கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடி செய்ய வசதியாக தமிழ்நாட்டிற்கு காவிரியில் தினமும் ஒரு டி.எம்.சி வீதம் தண்ணீர் திறக்க வேண்டும் என்று காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழு ஆணையிட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு திறந்து விட கர்நாடகத்தில் தண்ணீர் இல்லை, நல்ல மழை பெய்ய வேண்டும் என்று இறைவனை வேண்டிக் […]

Continue reading …

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்!

Comments Off on அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்!

டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கை ஊழல் விவகாரத்தில் அமலாக்கத் துறை தன்னை கைது செய்தது தவறு என தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு இன்று உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்டது. இத்தீர்ப்பில் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு வழங்கிய தீர்ப்பில் 90 நாட்களுக்கு மேல் அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருக்கும் நிலையில் அவர் ஜாமினில் வெளியே வருவதற்கும் விசாரணை […]

Continue reading …

அம்பானி வீட்டு திருமணம்: ஐடி நிறுவனங்கள் வழங்கிய வொர்க் ப்ரம் ஹோம்!

Comments Off on அம்பானி வீட்டு திருமணம்: ஐடி நிறுவனங்கள் வழங்கிய வொர்க் ப்ரம் ஹோம்!

இன்று முதல் தொழிலதிபர் முகேஷ் அம்பானி மகன் ஆனந்த் அம்பானி திருமண நிகழ்ச்சிகள் தொடங்கவுள்ளது. மும்பையில் உள்ள ஒரு சில ஐடி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு வொர்க் ப்ரம் ஹோம் பணியை மாற்றிக் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மும்பையில் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் நடைபெறவுள்ளது. நகரத்தின் மிகப்பெரிய ஐடி பூங்காக்களில் ஒன்றான பாண்ட்ரா குர்லா வளாகத்தில் உள்ள ஐடி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை ஜூலை 15ம் தேதி வரை வொர்க் ப்ரம் ஹோம் எடுத்துக் […]

Continue reading …

பிரேமலதாவுக்கு அமைச்சர் சிவசங்கர் பதிலடி!

Comments Off on பிரேமலதாவுக்கு அமைச்சர் சிவசங்கர் பதிலடி!

தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தே.மு.தி.க. பொதுச்செயலர் பிரேமலதாவிற்கு அரசு நிர்வாகமும், அரசியலும் தெரியவில்லை என்றும் அரசு திட்டங்களை கிண்டல் செய்வதை விட்டுவிட்டு அவர் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார். பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள 2 ஆயிரம் பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் விழா நடைபெற்றது. ஆட்சியர் கற்பகம் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு ரூ.19 கோடி மதிப்பிலான இலவச வீட்டு மனை பட்டாக்களை […]

Continue reading …