
தைப் பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்காக பல பகுதிகளிலும் ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு ஆண்டுதோறும் பல்வேறு மாவட்டங்களில் தை மாதத்தில் நடைபெற்று வருகின்றன. அதில் மதுரையில் உள்ள பாலமேடு, அலங்காநல்லூர், அவனியாபுரம் ஆகிய பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் மிகவும் பிரசித்தி பெற்றவையாகும். இவ்வாண்டு ஜனவரி 15ம் தேதி அவனியாபுரத்திலும், 16ம் தேதி பாலமேட்டிலும், 17ம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. இதற்காக வாடிவாசலில் பூஜை […]
Continue reading …
இயக்குனர் ராஜமவுலியும், நடிகர் கமல்ஹாசனும் சமீபத்தில் சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆல்யா பட், அஜய்தேவ்கன் உள்ளிட்ட பலர் நடித்த படம் “ஆர்.ஆர்.ஆர்.” உலகம் முழுதும் வெற்றிகரமாக ஓடி ரூ.1000 கோடிக்கும் மேல் வசூலித்தது. இப்படம் ஆஸ்கர் விருதுக்கான போட்டி பிரிவில் போட்டியிடுகிறது. ராஜமவுலி அடுத்து மகேஷ் பாபு நடிப்பில் ஒரு படத்தை இயக்க உள்ளார். சமீபத்தில் ராஜமவுலி, கமல் சந்திப்பு சமீபத்தில் நடந்துள்ளதாகவும், விரைவில் இவர்கள் இருவரும் இணையும் […]
Continue reading …
காதலி திருமணம் செய்ய மறுத்ததால் இளைஞர் லைவ் வீடியோவில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்(27) ஒருவர் பெண்ணை ஒருவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்த போது, அப்பெண் தன் வீட்டில் தெரிவித்துள்ளார். இத்திருமணத்தில் விருப்பமில்லாத பெற்றோர் அவரை வேண்டாம் என்று கூறியுள்ளனர். பின்னர், காதலி அவரை திருமணம் செய்து கொள்ள மறுப்பு தெரிவிக்கவே, இளைஞர் மனம் உடைந்து பேஸ்புக்கில் லைவ் வீடியோவில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் பெரும் […]
Continue reading …
சென்னையில் அரசு மருத்துவமனை மருத்துவர் சக மருத்துவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததையடுத்து 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2001ம் ஆண்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர் வெற்றிச்செல்வன் என்பவர் தான் தங்கியிருந்த விடுதியில் தங்கியிருந்த சக மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இவ்வழக்கு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. தற்போது மருத்துவர் வெற்றி செல்வனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 25 ஆயிரம் அபராதம் விதித்து […]
Continue reading …
பாமக இளைஞரணி தலைவரான முன்னாள் பாமக தலைவர் ஜிகே மணியின் மகன் ஜிகேஎம் தமிழ்குமரன் சற்று முன்னர் ராஜினாமா செய்து விட்டதாக தகவல் பாமகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாமக இளைஞரணி தலைவராக நியமிக்கப்பட்ட ஜிகே மணியின் மகன் ஜிகேஎம் தமிழ்குமரன் லைகா நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். ஜேகேஎம் தமிழ்குமரன் பாமக இளைஞரணி தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பாமக நிறுவனர் டாக்டர் ராமாதாஸ் எழுதிய கடிதத்தில், “பெருமதிப்பிற்குமுரிய […]
Continue reading …
ஜனவரி 31-ம் தேதி வரை மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் அட்டை எண்ணை இணைக்க வேண்டும் என்றும் மின் அட்டையுடன் ஆதார் அட்டை இணைத்தால் மட்டுமே மின்கட்டணம் செலுத்த முடியும் என்றும் செய்திகள் வெளியானது. இதையடுத்து பலர் மின்சார அலுவலகம் சென்று மின் அட்டை எண்ணுடன் ஆதார் அட்டை எண்ணை இணைத்து வருகின்றனர். ஆதார் எண் இணைக்காவிட்டாலும் மின் கட்டணம் செலுத்தலாம் என்றும் ஆனால் கண்டிப்பாக மின் இணைப்புடன் […]
Continue reading …
நடிகர் அஜீத்தின் ரசிகர்கள் “துணிவு” திரைப்படம் வெற்றி பெறுவதற்காக பழனிக்கு பாதயாத்திரை சென்றுள்ளனர். எச்.வினோத் இயக்கத்தில், அஜீத் நடிப்பில் உருவாயுள்ள திரைப்படம் “துணிவு.” அஜீத்தின் “துணிவு” பட டிரைலர் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டிரெயிலர் துபாயின் புர்ஜ் கலீபா, மற்றும் டைம் சதுக்கத்திலும் வெளியாக உள்ளது. இதனிடையே துணிவு படம் வெற்றி பெற வேண்டி அஜீத் ரசிகர்கள் 30 பேர் பழனிக்கு பாதயாத்திரை சென்றுள்ளனர். மதுரை மாவட்டம் பரவை தேசிய நாயகன் அஜீத் குமார் […]
Continue reading …
யூடியூப் சேனலில் பிரபல நடிகை பூர்ணா கர்ப்பமாகி உள்ளதாக தெரிவித்துள்ளார். மலையாள நடிகை பூர்ணா “முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு,” “காப்பான்,” “ஸ்ரீமஹாலட்சுமி,” “அவுனு,” “சீமா டபகை” மற்றும் “அகண்டா” போன்ற படங்களில் நடித்துள்ளார். அசின் போன்ற முகத்தோற்றம் கொண்ட இவரது திரைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து வந்த நடிகை பூர்ணா, கடந்த அக்டோபர் மாதம் ஜேபிஎஸ் குழும நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரி ஷானித்தை திருமணம் செய்து […]
Continue reading …
திமுக தரப்பிலிருந்து தேர்தலுக்கு முன் தமிழகத்திலுள்ள குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் ஒவ்வொரு மாதமும் தரப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. திமுக அரசு ஏற்பட்டு தற்போது 2 வருடங்களாகியும் இன்னும் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை தமிழகத்திலுள்ள குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் தொகை தருவது எப்போது என்பது குறித்து நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். குடும்ப தலைவிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற திமுகவின் கொடுத்த வாக்குறுதி நிச்சயம் நிறைவேற்றப்படும். இத்திட்டம் தொடர்பாக […]
Continue reading …
தமிழ் சங்கமம் என்ற நிகழ்ச்சியை கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் நிகழ்ச்சியை திமுக எம்.பி. கனிமொழி நடத்தி வந்தார். ஆனால் அதிமுக ஆட்சி வந்தவுடன் அந்த நிகழ்ச்சி நடத்தப்படவில்லை. தற்போது மீண்டும் திமுக ஆட்சி வந்தவுடன் மீண்டும் தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதுபற்றி அமைச்சர் தங்கம் தென்னரசு, “தமிழ்நாட்டில் ஜனவரி மாதம் முழுவதும் விழாக்கோலம் பெறும் வகையில் தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. ஜனவரி 13 முதல் […]
Continue reading …