
குப்பை தொட்டியில் சக்திவாய்ந்த துப்பாக்கி இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மதுரை மத்திய சிறை அருகே உள்ள குப்பைத் தொட்டியில் தூய்மைப் பணியாளர் சுத்தம் செய்யும் போது ஒரு கையடக்க துப்பாக்கி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து சோதனையிட்டு வருகின்றனர். குப்பைத் தொட்டியில் இருந்த கைத்துப்பாக்கியை எடுத்து போலீசார் சோதனை செய்தபோது அந்த துப்பாக்கி சட்டவிரோதமாக சிறைக்கு கொண்டு செல்ல முயற்சிக்கும் நடவடிக்கையாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகப்படுகின்றனர். இதுகுறித்து காவல்துறையினர் […]
Continue reading …
இன்று டில்லியில் நடக்கும் போராட்டத்தில் பிரதமர் மோடியின் சகோதரர் பிரகலாத் மோடி கலந்து கொள்கிறார். பாஜக அரசு மத்தியில் பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் இரண்டாம் முறையாக ஆட்சி அமைத்துள்ளது. இந்த அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பல்வேறு எதிர்ப்புகள் மற்றும் விமர்சனம் தெரிவித்த வண்ணம் உள்ளனர். அனைத்திந்திய நியாய விலைக்கடை உரிமையாளர்கள் சார்பில் இன்று டில்லியில், அரிகி, கோதுமை, சமையல் எண்ணெய் ஆகியவற்றிற்கான இழப்பீடு வழங்குவது குறித்த 9 கோரிக்கைகளை வலியுறித்தி, டில்லியில் உள்ள ஜல் மந்தரின் போராட்டம் […]
Continue reading …
தனுஷுடன் பல படங்களில் ஜோடியாக நடித்த அனுபமா பரமேஸ்வரன் சர்ச்சையில் சிக்கியுள்ளார். மலையாளத்தில் “பிரேமம்“ படம் மூலம் அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். இவர் ஒரு புதிய பட புரோமோஷன் நிகழ்ச்சியினால் சர்ச்சையில் சிக்கியுள்ளார். தமிழில், தனுஷ் நடிப்பில் வெளியான “கொடி,” “தள்ளிப்போகாதே” உட்பட பல படங்களில் நடித்துப் புகழ்பெற்றவர் அனுபமா பரமேஸ்வரன். தெலுங்கில் “கார்த்த்கேயா பேஜஸ்,” “பட்டர்பிளை” உட்பட பல படங்களில் நடித்து வருகிறார். இதில், நிகில் சித்தார்த்தின் ஜோடியாக அனுபமா நடித்துள்ள படம் “கார்த்திகேயா 2.” […]
Continue reading …
“என்ஜாய் எஞ்சாமி” பாடலை பாடிய தீ சமீபத்தில் பாடல் பற்றிய சர்ச்சைக்கு விளக்கமளித்துள்ளார். “அறிவு மற்றும் சந்தோஷ் நாராயணன் இருவருக்குமே உரிய அங்கீகாரம் வழங்கியுள்ளேன்” என்று கூறியுள்ளார் பாடகி தீ. “எஞ்சாய் எஞ்சாமி” பாடலை பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசை மற்றும் தயாரிப்பில் யுடியூபில் வெளியானது. இப்பாடலுக்கான வரிகளை தெருக்குரல் அறிவு எழுதினார். தீ அவருடன் இணைந்து பாடியிருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மானின் மாஜா ஸ்டூடியோவின் இணையப்பக்கத்தில் பாடல் வெளியானது. வெளியானதிலிருந்தே மிகப்பெரிய வெற்றி பெற்ற இப்பாடல் திரையுலகினர் […]
Continue reading …
நடிகை ஜான்வி கபூர் ராஷ்மிகா மந்தனாவுக்கு மட்டும் எப்படி பாலோவர்கள் அதிகரிக்கிறார்கள் என்று வியந்து பேசியுள்ளார். தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் பாலிவுட்டில், கான் நடிகர்கள் பற்றியும், ராஷ்மிகா மந்தனா பற்றியும் பேசியுள்ளது வைரலாகியுள்ளது. பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையான ஜான்வி கபூர் நடித்துள்ள திரைப்படம் “குட் லக் ஜெர்ரி.” இத்திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது-. இப்படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய ஜான்வி, “இந்தியில் சல்மான் கான், ஷாரூக்கான், அமீர் கான் […]
Continue reading …
பள்ளி மாணவர் விழுப்புரத்தில், தனியார் பேருந்திலிருந்து கீழே இறங்கும்போது, பேருந்தின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார். அனீஸ் என்ற மாணவர் விழுப்புரம் மாவட்டம் பழைய பேருந்து நிலையமருகே வந்த பேருந்தில் பயணித்துள்ளார். மாணவர் அனீஸுடன் வந்தவர்கள் ஓடும் பேருந்தில் இருந்து கீழே இறங்கியுள்ளனனர். அப்போது, அனீஸ் இறங்க முயன்றபோது, நிலை தடுமாறி கீழே விழுந்தார். கீழே விழுந்த வேகத்தில் பேருந்தின் பின்பக்கச் சக்கரத்தில் சிக்கி அனீஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் சிசிடிவி காட்சிப் பதிவுகளைக் […]
Continue reading …
சீனு ராமசாமி இயக்கிய “மாமனிதன்” தியேட்டரில் சொதப்பினாலும் ஓடிடியில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சீனுராமசாமி மற்றும் விஜய் சேதுபதி இருவரின் கூட்டணியில் “தென் மேற்குப்பருவக்காற்று,” “இடம் பொருள் ஏவல்”, “தர்மதுரை” ஆகிய படங்களுக்கு அடுத்து “மாமனிதன்” படம் உருவானது. 2018ம் ஆண்டு இறுதியில் தொடங்கப்பட்ட படத்தின் படப்பிடிப்பு 2019ம் ஆண்டே முடிவடைந்தது. இப்படத்தைத் தயாரித்துள்ள யுவன் ஷங்கர் ராஜா மற்றும் இயக்குனர் சீனு ராமசாமிக்கு இடையே சில கருத்து வேறுபாடுகள் எழுந்ததாக கூறப்பட்டது. […]
Continue reading …
பூட்டான் வீராங்கனைகள் செஸ் போட்டியில் கலந்து கொள்ள வந்த இடத்தில் பல்லாங்குழி விளையாடியது அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையில் கடந்த சில நாட்களாக நடைபெறுகிறது. இப்போட்டியில் பல்வேறு நாடுகளிலிருந்து வந்த செஸ் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். செஸ் விளையாட வந்த பூட்டான் நாட்டின் வீராங்கனைகள் ஓய்வு நேரத்தில் பல்லாங்குழி விளையாடி மகிழ்ந்துள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.தமிழ் இனத்தின் பாரம்பரிய விளையாட்டான பல்லாங்குழி விளையாட்டை பூட்டான் […]
Continue reading …
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 2024ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பாஜக பிரதமர் வேட்பாளராக போட்டியிடுபவர் பற்றிய தகவலை கூறியுள்ளார். பாஜக பிரதமர் மோடி தலைமையிலான இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. பாஜக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் தற்போது மழைக்கால பாராளுமன்றக் கூட்டத்தொடரில் குரல் கொடுத்து வருகிறது. வரும் 2024ம் ஆண்டு பொதுத்தேர்தலிலும் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் மோடி என மத்திய உள்துறை அமைச்சரும் முன்னாள் பாஜக தலைவருமான அமித்ஷா கூறியுள்ளார். பாஜகவில் 70 வயதிற்கு மேற்பட்ட […]
Continue reading …