Home » Posts tagged with » Netrikkan (Page 485)

பிரதமர் தேர்தலில் ரிஷி சுனக் திடீர் பின்னடைவு!

Comments Off on பிரதமர் தேர்தலில் ரிஷி சுனக் திடீர் பின்னடைவு!

இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் இங்கிலாந்து பிரதமராக தேர்வு செய்யப்படுவார் என்று செய்திகள் வெளியானது. ஆனால் தற்போது கருத்துக் கணிப்பில் ரிஷி சுனக்குக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக் மற்றும் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் லிஸ் டிரஸ் ஆகிய இருவர் மட்டுமே தற்போது இங்கிலாந்து பிரதமர் பதவிக்கான போட்டியில் மட்டுமே உள்ளனர்.இருவரில் ஒருவர் பிரதமராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து கருத்து கணிப்பு நேற்று வெளியானது. கருத்துக்கணிப்பில் ரிஷி சுனக்கை […]

Continue reading …

இயக்குநர் பிரசாந்த் நீல் வெளியிட்ட வீடியோ!

Comments Off on இயக்குநர் பிரசாந்த் நீல் வெளியிட்ட வீடியோ!

இயக்குநர் பிரசாந்த் நீல் கே.ஜி.எப் 2 திரைப்படம் 100வது நாளை கொண்டாடும் விதமாக இப்படத்தின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியான கேஜிஎப் 1 திரைப்படம் இந்தியா முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றது. கன்னடத்தில் எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார். இதையடுத்து மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் அடுத்த பாகமான கே.ஜி.எப் 2 ஏப்ரல் 14ம் தேதி ரிலீஸானது. படம் 1000 கோடி ரூபாயை வசூல் செய்து பிளாக்பஸ்டர் ஹிட்டானது. அந்த […]

Continue reading …

4 மாவட்டங்களுக்கு ஜூலை 28 உள்ளூர் விடுமுறை!

Comments Off on 4 மாவட்டங்களுக்கு ஜூலை 28 உள்ளூர் விடுமுறை!
4 மாவட்டங்களுக்கு ஜூலை 28 உள்ளூர் விடுமுறை!

ஜூலை 28ம் தேதி மாமல்லபுரத்தில் ஒலிம்பியாட் போட்டி நடப்பதை முன்னிட்டு 4 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற உள்ளது. இப்போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக அரசு செய்து வருகிறது. மேலும் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும் […]

Continue reading …

கிணற்றில் இளைஞர்களின் சடலம்!

Comments Off on கிணற்றில் இளைஞர்களின் சடலம்!

கிணற்றில் அழுகில் நிலையில் 2 இளைஞர்களின் சடலங்கள் திருச்செங்கோடு அருகே விவசாய கண்டெடுக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மல்லசமுத்திரம் பாலமேட்டு என்ற இடத்தில் சடலமாகக் கிடந்த 2 பேரும் யார், அவர்கள் எப்படி இறந்தனர்? இது கொலையா? தற்கொலையா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Continue reading …

ஷாக் கொடுக்கின்ற ஓபிஎஸ்!

Comments Off on ஷாக் கொடுக்கின்ற ஓபிஎஸ்!

சென்னை மண்டல ஆர்பிஐ இயக்குநருக்கு அதிமுகவின் 7 வங்கி கணக்குகளை முடக்குமாரு ஓபிஎஸ் கடிதம் எழுதி உள்ளார். ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆகிய இரு பிரிவுகளுக்கிடையே ஏற்பட்ட பிரச்னையில் நிலையில் தற்போது ஈபிஎஸ் கை ஓங்கியுள்ளது. இடைக்கால பொதுச்செயலாளர், எதிர்க்கட்சி தலைவர், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் என அனைத்து முக்கிய பதவிகளும் ஈபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு இடமுள்ளது. இதைத்தொடர்ந்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சிலர் அதிமுக மாவட்ட செயலாளர்களாக இருந்து வருகின்றனர். தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டச் […]

Continue reading …

2500 திரைகளில் ரிலீஸ்!

Comments Off on 2500 திரைகளில் ரிலீஸ்!

ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில், சரவணா ஸ்டோர் அதிபர் சரவணன் மற்றும் ஊர்வசி ரௌட்டாலா நடிப்பில் உருவான திரைப்படம் “தி லெஜன்ட்.” இப்படம் தமிழ் உட்பட அனைத்து இந்திய மொழிகளிலும் பான் இந்தியா திரைப்படமாக வெளியாகிறது. மிக பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ள இப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்தை பிரபல தயாரிப்பாளரும் பைனான்சியருமான அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் கைப்பற்றி ரிலீஸ் செய்ய உள்ளது. இந்நிலையில் படம் ஜூலை 28ம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பேன் […]

Continue reading …

ஈஷா மையத்தில் இளைஞர் தற்கொலை!

Comments Off on ஈஷா மையத்தில் இளைஞர் தற்கொலை!

இளைஞர் ஒருவர் கோவையிலுள்ள ஈஷா யோகா மையத்தில் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். புகழ்பெற்ற ஈஷா யோகா மையம் கோயம்புத்தூரில் பிரம்மாண்ட சிலையுடன் உள்ளது. இங்கே ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். குறிப்பாக சிவராத்திரியன்று இங்கே மிகப்பெரிய அளவில் நிகழ்ச்சிகள் நடைபெறும். அதில் சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் வருகை தருவார்கள். இந்நிலையில் கோவை ஈஷா யோகா மையத்தில் ஆந்திராவைச் சேர்ந்த ரமணா என்ற 28 […]

Continue reading …

சந்திரபாபு நாயுடு சென்ற படகு விபத்து!

Comments Off on சந்திரபாபு நாயுடு சென்ற படகு விபத்து!

ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சென்ற படகு திடீரென கவிழ்ந்தது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கனமழையால் வெள்ளப்பெருக்கால் சேதமடைந்த பகுதிகளை பார்வையிடுவதற்காக சென்ற முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு படகில் சென்ற போது திடீரென படகு கவிழ்ந்தது. இதையடுத்து சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட அப்படகில் இருந்தவர்களும் தண்ணீரில் மூழ்கினர். மீனவர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் உடனடியாக ஆற்றில் குதித்து சந்திரபாபுநாயுடு உள்ளிட்ட அனைவரையும் கரைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு […]

Continue reading …

குரங்கு அம்மை பாதிப்பு எண்ணிக்கை கேரளாவில் உயர்வு!

Comments Off on குரங்கு அம்மை பாதிப்பு எண்ணிக்கை கேரளாவில் உயர்வு!

ஏற்கனவே குரங்கு அம்மையால் கேரளாவில் இரண்டு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முதல் முதலாக கேரளாவில் குரங்கு அம்மையால் ஒருவர் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது. இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் இந்நோயின் தாக்கம் வேகமாக பரவி வருகிறது. இதைத் தொடர்ந்து கேரளாவில் மலப்புரம் பகுதியை சேர்ந்த ஒருவருக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டுள்ளதாக கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இதையடுத்து கேரளாவில் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டோர் […]

Continue reading …

கோடிக்கணக்கான சொத்துக்களை வழங்கிய மருத்துவர்!

Comments Off on கோடிக்கணக்கான சொத்துக்களை வழங்கிய மருத்துவர்!

மருத்துவர் ஏழை-எளிய மக்களுக்காக ரூ.600 கோடி சொத்துகளை கொடுத்துள்ளார். மருத்துவர் அரவிந்த் கோயல் உத்தரப்பிரதேச மாநிலம் மொரோதாபாத்தைச் சேர்ந்தவர். இவர் 50 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவத்துறையில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், ஏழை எளிய மக்களுக்கு உதவும் நோக்கில் தனது ரூ.600 கோடி மதிப்புள்ள சொத்துகளை உத்தரபிரதேச மாநில அரசுக்கு கொடுத்துள்ளார். இவர் பல விருதுகள் பெற்றுள்ள இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் 1 மகள் உள்ளனர். அவருக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

Continue reading …