Home » Posts tagged with » Netrikkan (Page 512)

ஆயுள் தண்டனையை நிறுத்த முடியாது!

Comments Off on ஆயுள் தண்டனையை நிறுத்த முடியாது!

மதுரை நீதிமன்றம் யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு கொடுக்கப்படும் ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பொறியியல் கல்லூரியில் கடந்த 2015ம் ஆண்டு படித்து வந்த மாணவர் கோகுல்ராஜ் ஜாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டார். ஆத்திரமடைந்த சிலர் அவரை வெட்டி கொன்றனர். மாணவர் கோகுல் ராஜ் ஆணவப்படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் கையப்படுத்தி விசாரித்தனர். 16 பேரை குற்றவாளிகளாக அறிவித்து மதுரை மத்திய […]

Continue reading …

லோகேஷூக்கு உலகநாயகன் அறிவுரை!

Comments Off on லோகேஷூக்கு உலகநாயகன் அறிவுரை!

உலகநாயகன் கமலஹாசன் இயக்குனர் லோகேஷூக்கு “ரசிகர்களின் அன்புக்கு பதில் இதை செய்யுங்கள்” என அறிவுரை கூறியுள்ளார். தற்போது மக்களிடையே ஹாட் டாப்பிக்காக பேசப்படும் திரைப்படம் “விக்ரம்”. இத்திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி, கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கமல் நடிப்பில் நான்காண்டுகளுக்குப் பிறகு ரிலீசாகும் முதல் படம் “விக்ரம்.” முதல்நாளிலேயே உலகம் முழுவதும் 40 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்ததாக தகவல்கள் கூறுகின்றன. இப்படி ஒரு […]

Continue reading …

இசைவிழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரை

Comments Off on இசைவிழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரை

முத்தமிழ் பேரவையின் 41ம் ஆண்டு இசைவிழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். முதலமைச்சராக பதவியேற்ற பின்பு கலந்து கொள்ளும் முதல் இசை விழா நிகழ்ச்சி இது. விழாவில் பல்வேறு தரப்பு கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையில், “முத்தமிழறிஞர் கலைஞர் ஆலோசனையின் படி உருவாக்கப்பட்டதுதான் இந்த முத்தமிழ் பேரவை அமைப்பு. பல்வேறு சங்கடங்களுக்கு இடையில் முத்தமிழ் பேரவை நல்லவிதமாக அமிர்தம் அவர்களால் செயல்பட்டு வருகிறது. மக்கள் எல்லோருடைய தோளோடு தோளாகவே […]

Continue reading …

மீட்பு பணிகளில் எலிகள்!

Comments Off on மீட்பு பணிகளில் எலிகள்!

ஸ்காட்லாந்தில் நிலநடுக்கம், கட்டிட இடிபாடுகளில் சிக்கி தவிப்பவர்களை மீட்பதற்கு எலிகளை பயன்படுத்தி ஆராய்ச்சியாளர்கள் சாதனை புரிந்துள்ளனர். ஸ்காட்லாந்து ஆராய்ச்சியாளர்கள் பேரிடர் நடக்கும் இடத்தில் மக்கள் இருக்கும் இடத்தை அறிவதற்கு எலிகளுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர். நிலநடுக்கம், நிலச்சரிவு உள்ளிட்ட இயற்கை பேரிடர்களாலும், தொழில்நுட்ப தவறுகளாலும் கட்டிடங்கள், குடியிருப்புகள் இடிந்து விழும் சம்பவங்கள் அனைத்து நாடுகளிலும் நடந்து வருகின்றன. இவ்வாறாக கட்டிடங்கள் இடியும்போது மக்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டால் அவர்களை மீட்பது மீட்பு குழுவுக்கு சவாலான காரியமாக இருந்து […]

Continue reading …

தனிநபர் கருத்துக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை!

Comments Off on தனிநபர் கருத்துக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை!

இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பு நபிகள் நாயகம் குறித்து பேசியவர் மீது நடவடிக்கை எடுத்த பின்பும் உள்நோக்கத்துடன் பேசுவதாக இந்தியா அறிவித்துள்ளது. சமீபத்தில் இஸ்லாமிய இறைதூதரான நபிகள் குறித்து பாஜக தேசிய பெண் செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கண்டனம் தெரிவித்த சவுதி மக்கள் இந்திய பொருட்களை புறக்கணிப்பதாக ஹேஷ்டேகுகளை டிரெண்ட் செய்ய தொடங்கினர். பாஜக இதுகுறித்து விளக்க கடிதம் வெளியிட்டுள்ளதோடு, மட்டுமல்லாமல் தேசிய செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மாவை கட்சியை […]

Continue reading …

புதியதாக பிஏ4, பிஏ5 தொற்று உறுதி!

Comments Off on புதியதாக பிஏ4, பிஏ5 தொற்று உறுதி!
புதியதாக பிஏ4, பிஏ5 தொற்று உறுதி!

அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய சுகாதாரத்துறை செயலர் கடிதம் எழுதியுள்ளார். இந்தியாவில் மீண்டும் கொரொனோ தொற்றும் தலை தூக்க ஆரம்பித்துள்ளது. இதனால் தமிழகம் உட்பட ஐந்து மாநிலங்களுக்கு சுகாதாரத்துறை செயலர் கடிதம் எழுதியுள்ளார். மக்கள் நல்வாழ்வு செயலாளர் ராதாகிருஷ்ணன் தமிழ்நாட்டில் மக்கள் அனைவரும் மாஸ்க் அணிவதை கட்டமாயமாக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார். அதில், பொது இடங்களுக்கு வருவோர் முகக்கவசம் அணிவதையும் தனி நபர் இடைவெளியை பின்பற்றுவதையயும் உறுதிப்படுத்த வேண்டும். தடுப்பூசி செலுத்தாதவர்களைக் கண்டறியும் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை […]

Continue reading …

‘கடமையை செய்’ ரிலீஸ் தேதி!

Comments Off on ‘கடமையை செய்’ ரிலீஸ் தேதி!

தற்போது சமீபத்தில் வெளியாகி ஹாட் ஆப் த டாப்பிக்காக பேசப்பட்ட திரைப்படம் “மாநாடு.” அதிலும் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு இன்னும் பேசப்பட்டு வருகிறது. பல வருடங்களுக்கு முன் தென்னிந்தியாவின் மிகப்பெரிய இயக்குனராக இருந்தவர் எஸ்.ஜே. சூர்யா. நடிப்பில் ஆர்வம் அதிகமானதால் இயக்கத்தை விட்டு நடிகரானார். ஒரு சில படங்கள் வெற்றி பெற்றாலும், அவரால் தொடர்ந்து நல்ல படங்களில் நடிக்க முடியவில்லை. சில ஆண்டுகளுக்குப் பின் அவர் “இறைவி” படத்தின் மூலம் பழையபடி புல் பார்முக்கு வந்தார். இம்முறை கதாநாயகனாக […]

Continue reading …

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சமந்தா?

Comments Off on பிக்பாஸ் நிகழ்ச்சியில் சமந்தா?

சமீபத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகிய மூவரும் சேர்ந்து நடித்த “காத்து வாக்குல ரெண்டு காதல்” திரைப்படம் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடியது. இப்படத்தை சமந்தாவிற்காக பார்த்தவர்கள் தான் ஏராளம். இதைதொடர்ந்து அடுத்து குஷி, யசோதா மற்றும் சகுந்தலம் ஆகிய திரைப்படங்கள் வரிசையாக ரிலீசுக்காக காத்திருக்கின்றன. இப்போது அவர் தெலுங்கு பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போவதாக கூறப்படுகிறது. இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. முன்னதாக நாகார்ஜுனாவுக்கு பதிலாக சில எபிசோட்களில் சமந்தா பங்குபெற்றார் என்பது […]

Continue reading …

போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு!

Comments Off on போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு!

சென்னை போக்குவரத்து காவல் துறை கடந்த 50 நாட்களில் ரூ.6.50 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுபற்றி சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையின் டுவிட்டர் பதிவில், “வரலாறு காணாத வகையில், சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை கடந்த 50 நாட்களில், ரூ. 6,50,22,770 அபராதம் வசூல். ரூ.1,19,12,000- அபராதம் 1181 நபர்களிடமிருந்து குடிபோதையில் வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக வசூல். 274 முறை ஒரே வாகனம் அதிகபட்ச விதிமீறல். முழு அபராதமும் வசூல். 67 வாகனங்கள் 100க்கும் […]

Continue reading …

என்னை நானே திருமணம் செய்வேன்!

Comments Off on என்னை நானே திருமணம் செய்வேன்!

குஜராத்தை சேர்ந்த பெண் ஒருவர் தன்னைத் தானே திருமணம் செய்து கொள்வதாக அறிவித்துள்ளார். இச்செய்தி பெரும் வைரலாகி உள்ளதோடு மட்டுமல்லாமல் பலரது தரப்பிலிருந்து எதிர்ப்புகளும் வலுத்துள்ளது. ஷாமா பிந்து என்பவர் குஜராத் மாநிலத்தில் உள்ள பரோடா பகுதியைச் சேர்ந்தவர். சோசியாலஜியில் பட்டப்பட்டிப்பு முடித்துள்ள இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். சிறுவயது முதலே திருமணத்தின் மீது ஆர்வமில்லாமல் இருந்து வந்த ஷாமாவுக்கு மணமகளை போல அலங்காரம் செய்வதும் பிடித்துள்ளது. இதனால் தன்னை தானே திருமணம் செய்து கொள்ள எடுத்த […]

Continue reading …