ஐக்கிய அரபு எமிரேட் நடிகர் நாசருக்கு கோல்டன் விசாவை வழங்கியுள்ளது. தமிழ் திரையுலக பிரபலங்களுக்கு ஐக்கிய அரபு எமிரேட் நாடு கோல்டன் விசாக்களை கடந்த சில நாட்களாக வழங்கி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் தற்போது பிரபல நடிகர் நாசருக்கு கோல்டன் விசாவை ஐக்கிய அரபு எமிரேட் வழங்கியுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட் நாடு கோல்டன் விசா வழங்கியதை அடுத்து அவர் தனது நன்றியை தெரிவித்துள்ளார். இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது […]
Continue reading …தனி நீதிபதி வேல்முருகன் கூறிய “காவல் துறையில் இருக்கும் 90% அதிகாரிகள் ஊழல்வாதிகள்தான்” என்ற கூறிய கருத்தை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு நீக்கியுள்ளனர். தனி நீதிபதியின் எதிர்மறைக் கருத்துகளை நீக்கக் கோரி டிஜிபி சைலேந்திரபாபு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரனை இன்று உயர் நீதிமன்றத்தில் பிரகாஷ், நக்கீரன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. உயிரைப் பணயம் வைத்து பணியாற்றும் காவலர்கள் மத்தியில் தனி நீதிபதியின் எதிர்மறைக் […]
Continue reading …நடிகர் யாஷின் “கேஜிஎஃப் 2” படத்தின் வசனத்தை சற்றே மாற்றியமைத்து அச்சிடப்பட்டுள்ள திருமண பத்திரிக்கை சமூக வலைதளங்களில் பரவி வைரலாகியுள்ளது. யாஷ் நடித்து பிரசாத் நீல் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி சூப்பர் டூப்பராக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் “கேஜிஎப் 2.” இத்திரைப்படம் அனைத்து மொழிகளிலும் வெற்றிகரமாக ஓடி வரும் நிலையில் இந்த படத்தின் வசனங்களும், பாடல்களும் பலருக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. படத்தில் ராக்கி பாய் டேஞ்சர் போர்டை நிமிர்த்தி வைத்துவிட்டு “எனக்கு வன்முறை பிடிக்காது.. ஆனால் வன்முறைக்கு […]
Continue reading …சிவகாசியில் கடந்த சில நாட்களுக்கு முன் பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலியானவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரண உதவி வழங்குவதாக அறிவித்துள்ளார். சிவகாசியில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் அரவிந்த் என்பவர் உயிரிழந்தார். அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்த முதலமைச்சர், அவர்கள் குடும்பத்திற்கு ரூபாய் 3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் வெடிவிபத்தில் அரவிந்த் உயிரிழந்தார் என்ற துயரச் செய்தியைக் கேட்டு தான் வேதனை அடைந்ததாகவும், இனிமேல் பட்டாசு ஆலையில் வெடி விபத்து […]
Continue reading …மீண்டும் கொரோனா பாதிப்புகள் நாடு முழுவதும் அதிகரித்த வண்ணம் உள்ளது. டில்லியில் கட்டுப்பாடுகள் அமல்படுத்ததப்பட்டு வருகின்றன. இது குறித்து டில்லி கவர்னருடன் டில்லி முதல்வர் கெஜ்ரிவால் ஆலோசனை நடத்துகிறார். இந்நிலையில் தமிழ்நாட்டில் கொரோனா அதிகரிப்பதால், தொற்று நடைமுறைகள் அனைவரும் பின்பற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். சைதாப்பேட்டை போக்குவரத்து பணிமனையில் தொழிலாளர் ஓய்வு அறையை அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன் மற்றும் சிவசங்கர் ஆகியோர் திறந்து வைத்தனர். அப்போது பேசிய […]
Continue reading …நேற்று நடைபெற்ற 31வது ஐபிஎல் கிரிக்கெட்டில் போட்டியில் பெங்களூரு மற்றும் லக்னோ அணிகள் மோதிக் கொண்டன. இதில் பெங்களூரு அணி மேலும் ஒரு வெற்றியை பெற்றுள்ளது. லக்னோ மிகவும் போராடிய நிலையில் தோல்வியை தழுவி உள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 6 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்தன. கேப்டன் டுபிளஸ்சிஸ் மிக அபாரமாக விளையாடி 96 ரன்கள் எடுத்தார். இதனை அடுத்து 182 என்ற இலக்கை நோக்கி விளையாடிய லக்னோ […]
Continue reading …நெட்பிளிக்ஸ் ஓடிடி தளம் கடந்த 100 நாட்களில் 2 லட்சம் வாடிக்கையாளர்கள் இழந்துள்ளது. நெட்பிளிக்ஸ் ஜனவரி மாதத்திலிருந்து மார்ச் வரையிலான காலகட்டத்தில் சந்தாரர்களின் எண்ணிக்கை 2 லட்சம் அளவில் குறைந்துள்ளது. அதிக அளவில் இந்தியாவில் மக்களிடையே உபயோகத்தில் இருக்கும் ஓடிடியாக நெட்பிளிக்ஸ் இருந்து வருகிறது. பலதரப்பட்ட படங்கள், வெப்சிரிஸ், நிகழ்ச்சிகளை வழங்கும் நெட்பிளிக்ஸ் சில ஆண்டுகள் முன்னதாக வாடிக்கையாளர்களை ஈர்க்க தனது சப்ஸ்க்ரிப்ஷன் முறைகளில் மாற்றம் செய்தது. நெட்பிளிக்ஸ் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 221.6 மில்லியன் […]
Continue reading …12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மே 5ம் தேதி தொடங்கி 28ம் தேதி வரையிலும், 11ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 9ம் தேதி தொடங்கி 31ம் தேதி வரையிலும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 6ம் தேதி தொடங்கி 30ம் தேதி வரையிலும் நடைபெறுகிறது என அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. நாளை 10ம் வகுப்பு தனித்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்படும் எனவும், மதியம் 2 மணிக்கு மேல், இதை, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் பதிவிறக்கம் செய்து […]
Continue reading …ஆப்கானிஸ்தானின் தற்போது தாலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில் ஆப்கானிஸ்தான் தலை நகர் காபூலின் மேற்குப் பகுதியில் உள்ள பள்ளிகூடத்தில் இன்று 3 குண்டுகள் தொடர்ச்சியாக வெடித்தது. இதில் 7 குழந்தைகள் உட்பட 14 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகிறது. இப்பகுதியில் ஹிஷா ஹசாரா சமூகத்தைச் சேர்ந்த மக்கள் வசித்து வருவதாகவும் அவர்கள் சிறுபான்மையினராக இருந்தால் இதுபோன்ற தாக்ககுதல் நடத்தப்பட்டு வருவதாகவும கூறப்படுகிறது. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் உள்ள ஒரு பள்ளிக்கூடம் ஒன்றில் குண்டு வெடித்ததில் […]
Continue reading …கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான திரைப்படம் “அகண்டா.” தெலுங்கில் மிகப்பெரிய வெற்றியை இந்த படம் பெற்றது என்பதும் 60 கோடியில் தயாரான இந்த திரைப்படம் 150 கோடி வசூல் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை தமிழில் டப் செய்யும் பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது அந்த பணி முடிவடைந்து விட்டதாகவும் விரைவில் ஓடிடி மற்றும் தொலைக்காட்சியில் இந்த படம் ஒளிபரப்பு […]
Continue reading …