Home » Posts tagged with » Netrikkan (Page 62)

தபால் நிலையம் முற்றுகை; போராட்டத்தில் பொதுமக்கள்!

Comments Off on தபால் நிலையம் முற்றுகை; போராட்டத்தில் பொதுமக்கள்!

திருச்செங்கோட்டில் செயல்பட்டுக் கொண்டிருந்த தபால் நிலையத்தை முன் அறிவிப்பின்றி காலி செய்ததால் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 40 வருடங்களாக திருச்செங்கோடு நெசவாளர் காலனி பகுதியில் இயங்கி வந்த தபால் நிலையத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கணக்காளர்கள் 3 கோடி ரூபாய் வைப்புத்தொகை 3 கோடி ரூபாய் ரெக்கரிங் டெபாசிட் உள்ளது. அங்குள்ள பொதுமக்கள் பெண்கள் என சுமார் 5000க்கும் மேற்பட்டவர்கள் வரவு செலவு கணக்கு வைத்துள்ளனர். எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் டெபாசிட்டாளர்கள் கணக்காளர்கள் பொதுமக்கள் இடம் […]

Continue reading …

மெய்யழகன் பட ரிலீஸ் அப்டேட்!

Comments Off on மெய்யழகன் பட ரிலீஸ் அப்டேட்!

இயக்குனர் பிரேம் குமார் “96” வெற்றிப்படத்தை கொடுத்தவர். அவர் தற்போது கார்த்தி நடிப்பில் ஒரு படத்தை இயக்க சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் அதை தயாரிக்கிறது. கிராமத்து பின்னணியில் உருவாகும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் அரவிந்த்சாமி நடிக்கிறார். கடந்த ஆண்டு இறுதியில் இப்படத்தின் ஷூட்டிங் கும்பகோணத்தில் தொடங்கியது. இந்த படத்துக்காக தன்னுடைய கெட்டப்பை மாற்றி நடித்தார் கார்த்தி. படத்தில் கதாநாயகியாக பிரபல சீரியல் நடிகை ஸ்வாதி மற்றும் ஸ்ரீதிவ்யா ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்துக்கு “மெய்யழகன்” என்று டைட்டில் […]

Continue reading …

தொழிற்பயிற்சி வகுப்புகளுக்கு நாளை முதல் சேர்க்கை!

Comments Off on தொழிற்பயிற்சி வகுப்புகளுக்கு நாளை முதல் சேர்க்கை!

நாளை முதல் 8 மற்றும் 10 ம் வகுப்பு வரை படித்த மாணவர்களுக்கான தொழிற்பயிற்சி வகுப்புகளுக்கான சேர்க்கை தொடங்குகிறது. தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் என மொத்தம் 407 தொழிற்பயிற்சி மையங்கள் தமிழக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் செயல்பட்டு வருகின்றன. இப்பயிற்சி மையங்களில் எலெக்ட்ரீசியன், வெல்டர், மெக்கானிக் என பொறியியல் தொழிற் கல்வியில் 61 வகை படிப்புகளும், பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளில் உணவு தயாரிப்பு, தையல் […]

Continue reading …

கோவை மருத்துவமனையில் சவுக்கு சங்கருக்கு சிகிச்சை!

Comments Off on கோவை மருத்துவமனையில் சவுக்கு சங்கருக்கு சிகிச்சை!

சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலுக்கு பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் அளித்த பேட்டியில், பெண் காவலர்கள் குறித்தும், போலீஸ் அதிகாரிகள் பற்றியும் பாலியல் தொடர்பான அவதூறு கருத்துகளை தெரிவித்திருந்ததாக பல்வேறு புகார்கள் எழுந்தன. கோவை சைபர் கிரைம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுகன்யா அவர் மீது புகாரளித்திருந்தார். அதன்படி கோவை போலீசார் வழக்குப் பதிவு செய்து, தேனியில் உள்ள தனியார் விடுதியில் தங்கி இருந்த சவுக்கு சங்கரை கடந்த 4ம் தேதி அதிகாலையில் கைது செய்து, கோவை சிறையிலடைத்தனர். […]

Continue reading …

நம்பிக்கை வாக்கெடுப்புக்காக ஆளுநருக்கு கடிதம்!

Comments Off on நம்பிக்கை வாக்கெடுப்புக்காக ஆளுநருக்கு கடிதம்!

பாஜக அரசு ஹரியானாவில் ஆளும் பெரும்பான்மை இழந்துள்ளது. அம்மாநில ஆளுநருக்கு, முன்னாள் துணை முதலமைச்சர் துஷ்யந்த் சவுதாலா சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கடிதம் எழுதியுள்ளார். ஹரியாணாவில் ரந்தீர் கோலன், தரம்பால் கோந்தர், சோம்பீர் சிங் சங்வான் ஆகிய 3 சுயேச்சை எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு வழங்கி வந்த ஆதரவை செவ்வாய்க்கிழமை வாபஸ் பெற்று, காங்கிரஸுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர். பாஜக அரசு பெரும்பான்மை இழந்துள்ள நிலையில் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று […]

Continue reading …

தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு?

Comments Off on தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு?

இரண்டு நாட்களுக்கு தூத்துக்குடி மாவட்டம் முழுதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சி பகுதியில் பிரசித்திப்பெற்ற வீரசகாதேவி ஆலய திருவிழா நடைபெற உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் இன்று மாலை 6 மணி முதல் மே 12ம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது. அதன்படி அந்த உத்தரவில், “ஐந்து நபர்களுக்கு மேற்பட்ட கூட்டம் சேரக்கூடாது, பிற மாவட்டங்களில் இருந்து விழாவில் கலந்து கொள்ளும் […]

Continue reading …

ஹிட் படத்தின் மூன்றாம் பாகத்தை சுந்தர் சி!

Comments Off on ஹிட் படத்தின் மூன்றாம் பாகத்தை சுந்தர் சி!

கடந்த 2013ம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் உருவான “கலகலப்பு” திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதன் பிறகு அவர் கலகலப்பு இரண்டாம் பாகத்தை பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுத்தார். ஆனால் முதல் பாகம் போல வெற்றி பெறவில்லை. இப்போது “அரண்மனை 4” எடுத்து ரிலீஸ் செய்து அந்த படம் நல்ல வசூலை ஈட்டி வருகிறது. அடுத்து அவர் கலகலப்பு 3ம் பாகத்தை எடுக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இப்படத்தில் யார் யார் நடிக்க போகிறார்கள் என்பது இன்னும் […]

Continue reading …

கோவிஷீல்டை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

Comments Off on கோவிஷீல்டை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை கோடிக்கணக்கானோர் செலுத்தியவர்களின் நிலை என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. சமீபத்தில் லண்டன் உயர் நீதிமன்றத்தில் கொரோனா வைரஸ் தடுப்பூசி கோவிஷீல்டு குறித்த வழக்கு நடந்தது. இவ்வழக்கின் போது கோவிஷீல்டு தடுப்பூசி மிகவும் அரிதான பக்க விளைவு ஏற்படுத்தும் என்றும் ரத்தம் உறைய வாய்ப்பு இருக்கலாம் என்றும் ஒப்புக்கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த தடுப்பூசி ஏற்கனவே 175 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இந்நிறுவனம் தற்போது தாக்கல் செய்த […]

Continue reading …

விஜய் அரசியல் குறித்து ராகவா லாரன்ஸ்!

Comments Off on விஜய் அரசியல் குறித்து ராகவா லாரன்ஸ்!

சேவையே கடவுள் என்ற அறக்கட்டளை மூலம் மாற்றம் என்ற பெயரில் நடிகர் ராகவா லாரன்ஸ் மே 1-ம் தேதி முதல் சேவை அமைப்பை தொடங்கியுள்ளார். இந்த அறக்கட்டளை மூலமாக முதற்கட்டமாக ஏழை விவசாயிகள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள ஏழை விவசாயிகள் 10 பேருக்கு டிராக்டர் வழங்க முடிவெடுத்து அதன்படி பல்வேறு மாவட்டங்களில் வழங்கப்பட்டு வருகிறது அவ்வகையில், நான்காவது டிராக்டர் மயிலாடுதுறை மாவட்டம் தில்லையாடி கிராமத்தில் சதீஷ் என்ற விவசாயிக்கு இன்று வழங்கப்பட்டது. இதனை விவசாயி […]

Continue reading …

சாம் பிட்ரோடா மீண்டும் சர்ச்சை பேச்சு!

Comments Off on சாம் பிட்ரோடா மீண்டும் சர்ச்சை பேச்சு!

இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் தலைவர் சாம் பிட்ரோடா இந்தியாவில் கிழக்கில் உள்ளவர்கள் சீனர்கள் போலவும், தென்னிந்தியர்கள் ஆப்பிரிக்கர்களைப் போலவும் இருக்கிறார்கள் என கூறியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் தலைவர் சாம் பிட்ரோடா, இந்தியாவில் வாரிசுரிமை தொடர்பாக புதிய சர்ச்சையை கிளப்பினார். அது பெரும் விவாதப் பொருளானது. இந்தியாவில் கிழக்கில் உள்ளவர்கள் சீனர்கள் போலவும், தென்னிந்தியர்கள் ஆப்பிரிக்கர்களைப் போலவும் இருக்கிறார்கள் என அவர் பேசி மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். இந்தியாவைப் போன்ற […]

Continue reading …