பட்டியலின மக்களை இழிவுபடுத்தி பேச்சு- வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஆர் எஸ் பாரதி கைது ! திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி இட ஒதுக்கீடு பற்றியும், நீதிபதிகள் பற்றியும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காககக் கைது செய்யப்பட்டார். கடந்த பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆர் எஸ் பாரதி, இட ஒதுக்கீடு என்பது திமுக போட்ட பிச்சை எனவும் அதனால் இப்போது ஒடுக்கப்பட்ட மக்கள் நீதிபதியாக வந்து அமர்ந்து […]
May 23, 2020 / Comments Off on பட்டியலின மக்களை இழிவுபடுத்தி பேச்சு- வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஆர் எஸ் பாரதி கைது ! / Read More