நடிகை சரண்யா பொன்வண்ணன் மீது கொலை மிரட்டல் புகார் காவல்துறையில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சரண்யா பொன்வண்ணன் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களுக்கு அம்மா கேரக்டரில் நடித்து வருபவர். இவர் நடிகர் மற்றும் இயக்குனர் பொன்வண்ணன் மனைவி. சரண்யா பொன்வண்ணனுக்கும் அவருடைய பக்கத்து வீட்டுக்காரருக்கும் கார் நிறுத்துவது தொடர்பாக சண்டை நடந்துள்ளது. இந்த சண்டையின் போது சரண்யா பொன்வண்ணன் பக்கத்து வீட்டுக்காரரை கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது. இது குறித்து ஸ்ரீதேவி என்ற பெண் சிசிடிவி […]