மயிலாடுதுறை : சீர்காழி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் ஆய்வாளர் ஸ்ரீபிரியா. இவர், சீர்காழியில் உள்ள கொரோனா பாதிக்கப்பட்ட பகுதியில், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார். இவரின் கணவர் சோமசுந்தரம். இவர் நாகை மாவட்டத்தில் காவலராக பணியில் இருந்தபோது, புகாரின் அடிப்படையில் நிரந்தர பணிநீக்கம் பெற்று, நீதிமன்ற உத்தரவின் பேரில் திருவாரூர் மாவட்டம் ஏரவாஞ்சேரி காவல் நிலையத்தில் பணிக்கு சேர்ந்து, இன்று வரை மருத்துவ விடுப்பில் உள்ளார். இந்நிலையில் மேற்படி ஆய்வாளர், சீருடையில் தனது சொந்த […]
கென்னடி திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாது மலை புதூர் நாடு மலை கிராம பகுதிகளில் கள்ள சாராயம் காய்ச்சுவதாக வந்த தகவலின் அடிப்படையில் திருப்பத்தூர் மாவட்ட எஸ்பி விஜயகுமார் உத்தரவின் பேரில் திருப்பத்தூர் கலால் போலீஸ் இன்ஸ்பெக்டர் தனலட்சுமி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராணி, விஜயமுத்துக்குமார் அடங்கிய குழுவினர் திருப்பத்தூர் மாவட்டத்திற்குட்பட்ட ஜவ்வாது மலை புதூர் நாடு கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வனப்பகுதியில் 8 ஊறல்களில் கள்ளசாராயம் பதப்படுத்தியது தெரியவந்தது பின்னர் போலீசார் அதனை கீழே ஊற்றி […]
Continue reading …