வானிலை மையத்தின் தகவல்!

Filed under: தமிழகம் |

வானிலை மையம் கிழக்கு திசையில் காற்றின் வேகமாறுபாட்டால், தென்மாவட்டங்களில். இன்று மற்றும் மார்ச் 4ம் தேதி மிதமான மழை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை மையம் வரும் மார்ச் 2, 3,5 ஆகிய தேதிகளில், தைழகம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும், என்றும், கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடின் காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மார்ச் 2,3, 5 ஆகிய பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. சென்னையில், அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், வெப்ப நிலையில், 34 டிகிரி, குறைந்த பட்சம்23 டிகிரி செல்சியஸ் நிலாவும் என்று தெரிவித்துள்ளது. மேலும், மார்ச் 4ம் தேதி, 5ம் தேதிகளில், குமரிக்கடல் பகுதிகளில் பலத்த சூறாவளி வீச வாய்ப்புள்ளதாகவும், எச்சரிக்கை விடுத்துள்ளது.