இயக்குனர் மிஷ்கின் “பிசாசு 2” திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். படத்தில் ஆண்ட்ரியா, பூஜா உள்ளிட்டவர்கள் நடிக்கின்றனர். முக்கியமான ஒரு வேடத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். அவரின் காட்சிகள் 20 நிமிடங்கள் இடம்பெறும் என கூறப்படுகிறது. படத்தின் போது விஜய் சேதுபதி மற்றும் மிஷ்கின் ஆகியோருக்குமிடையே ஏற்பட்ட நட்பின் காரணமாக இப்போது இருவரும் சேர்ந்து ஒரு படத்தை உருவாக்க உள்ளனர். படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். இந்த படம் பிப்ரவரியில் தொடங்குமென சொல்லப்பட்டது. ஆனால் இதுவரை தொடங்கப்படவில்லை. சமீபத்தில் […]
பிரபல யூடியூபர் இர்பான் கார் மோதியதில் பெண் ஒருவர் சமீபத்தில் பலியான சம்பவம் பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். விசாரணையில் விபத்துக்குள்ளான காரில் இர்பான் பயணம் செய்தது தெரிய வந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் பிரபல யூடியூபர் இர்பான் கார் மோதி பெண் ஒருவர் பலியானார். இந்த காரை அவரது டிரைவர் அசாருதீன் ஓட்டியதால் அவர் மீது போக்குவரத்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். சிசிடிவி காட்சியின் மூலம் விபத்துக்குள்ளான காரில் இர்பான் பயணம் […]
Continue reading …நாளை திறக்கப்பட உள்ள புதிய நாடாளுமன்ற கட்டிட விழாவிற்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 18 எதிர்கட்சிகள் கலந்து கொள்ளாது என அறிவிக்கப்பட்டது. ஜனாதிபதி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து எதிர்க்கட்சிகள் இந்த முடிவை எடுத்து உள்ளன. தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அனைத்துமே இவ்விழாவை புறக்கணிக்க உள்ளனர். அதிமுக, பாமக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இவ்விழாவில் கலந்து கொள்ள உள்ளன. கிட்டத்தட்ட திமுக […]
Continue reading …காங்கிரஸ் கட்சி கர்நாடகாவில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்தியது. முதலமைச்சராக சித்தராமையாவும், துணைமுதல்வராக டி.கே. சிவக்குமார் பதவியேற்றனர். காங்கிரஸ் கட்சி தேர்தலின்போது, பிஎப்ஐ போன்று வெறுப்புணர்வை தூண்டும் பஜ்ரங் தல் போன்ற அமைப்புகளை தடை செய்வோம் என்று தேர்தல் அறிக்கையில் தெரிவித்தது. காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் மகனும் சித்தப்பூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. பிரியங்க் கார்கே அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு இன்னும் துறை ஒதுக்கவில்லை. அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் […]
Continue reading …நாளை புதிதாக பாராளுமன்றக் கட்டிடம் நாளை திறக்கப்பட உள்ளது. இதற்காக செங்கோல் டெல்லிக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறுகையில், “புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் சோழர் காலத்து செங்கோல் நிறுவப்பட உள்ளது. இந்த செங்கோல் நாடு சுதந்திரம் அடைந்தபோது முன்னாள் பிரதமர் நேருவுக்கு திருவாடுதுறை ஆதினம் வழங்கியது. இது நாடாளுமன்ற மக்களவையின் சபாநாயகர் இருக்கை முன் நிறுவப்பட உள்ளது” என கூறியிருந்தார். இந்த விவகாரத்தில் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கருத்து […]
Continue reading …பிரபல நடிகரான ஆஷிஷ் வித்யார்த்தி, ரூபாலி பருவா என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இதற்கு அவரது முதல் மனைவி இன்ஸ்டாகிராமில் உருக்கமான பதிவிட்டுள்ளார். பாலிவுட்டின் பிரபல நடிகரான ஆஷிஷ் வித்யார்த்தி, இந்தி, தமிழ் உட்பட 11 மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் விஜய்யுடன் இணைந்து, “கில்லி,” விக்ரமுடன் இணைந்து “கந்தசாமி,” ரஜினியுடன் “பாபா,” தனுஷுடன் “மாப்பிள்ளை,” “உத்தம வில்லன்” உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். இவர், பழம்பெரும் […]
Continue reading …நடிகர் தனுஷ், ‘பவர் பாண்டி’ மூலம் இயக்குநராக தன்னை நிரூபித்துக் காட்டினார். அறிமுகமான முதல் படத்திலேயே சிறந்த இயக்குநர் என்றும் பெயரெடுத்தார். இதையடுத்து அவர் இயக்கும் படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கப் போவதாக அறிவித்தது. ஆனால் அந்த படம் சில நாட்கள் ஷூட்டிங் நடந்த நிலையில் நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் நடிப்பில் கவனம் செலுத்திய தனுஷ் இப்போது மீண்டும் இயக்குனர் பொறுப்பைக் கையில் எடுக்கவுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ள இப்படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த […]
Continue reading …சிங்கப்பூர் பயணத்தை முடித்துவிட்டு ஜப்பான் சென்றுள்ளார் தமிழக முதமைச்சர் மு.க.ஸ்டாலின். அவருக்கு ரஜினி ரசிகர்கள் வரவேற்பளித்த புகைப்படங்கள் இணையதளத்தில் தற்போது வைரலாகி வருகின்றன. சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு முறை சுற்றுப்பயணம் செய்து உள்ளார். அவர் இந்த இரு நாடுகளில் உள்ள தொழில் அதிபர்களை சந்தித்து தமிழகத்தில் முதலில் செய்யுமாறு அழைப்பு விடுத்து வருகிறார். இன்று காலை ஜப்பான் சென்ற தமிழக முதலமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. குறிப்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை […]
Continue reading …சமீபத்தில் இயக்குனர் மற்றும் நடிகர் செல்வராகவனின் திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவில் வெற்றி பெறவில்லை. அதோடு மட்டுமல்லாமல் மிக மோசமான ரசிகர்களிடம் இருந்து பெற்று வருகின்றன. தனுஷ் நடிப்பில் “நானே வருவேன்” திரைப்படத்தை இயக்கினார். அவர் நடிகராக அறிமுகமான ‘சாணிக்காயிதம்’ மற்றும் ‘பீஸ்ட்’ ஆகிய திரைப்படங்கள் அவருக்கு பாராட்டுகளைப் பெற்றுத் தந்தன. அடுத்து “பகாசூரன்” திரைப்படம் ரிலீசாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. அதற்குப் பின்னர் இன்னும் அவர் அடுத்து இயக்கும் படத்தைப் பற்றிய தகவலை தெரிவிக்கவில்லை. செல்வராகவன் டுவிட்டரில் […]
Continue reading …