அதிமுகவேட்பாளர் கருப்பையா மாவட்ட தேர்தல் அலுவலர் பிரதீப் குமாரிடம் இன்று 12.30 மணி அளவில் மனு  தாக்கல் செய்தார்.

Filed under: தமிழகம் |

திருச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடம் அதிமுகவேட்பாளர் கருப்பையா மாவட்ட தேர்தல் அலுவலர் பிரதீப் குமாரிடம் இன்று 12.30 மணி அளவில் மனு  தாக்கல் செய்தார்

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்ட செயலாளர்கள் குமார், சீனிவாசன் அமைப்பு செயலாளர்
வளர்மதி ஆகியோர் உடன் இருந்தனர்.