Home » Entries posted by Ramesh M
Entries posted by Vaalmihi
எல்பின் நிர்வாகிகள் மீது குண்டர் சட்டம் பாயுமா ?

எல்பின் நிர்வாகிகள் மீது குண்டர் சட்டம் பாயுமா ?

திருச்சி, ஜூலை 8 எல்பின் நிர்வாகிகள் மீது குண்டர் சட்டம் பாயுமா? அறம் மக்கள் நல சங்கம் இயக்கம் தலைவர் ராஜா இவர் திருச்சி கே.கே.நகரை சேர்ந்தவர் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியின் வர்த்தக பிரிவு மாநில துணைச்செயலாளர் ரமேஷ் குமார் இருவரும் இணைந்து, முதல் முதலாக எல்பின் என்று பெயரிலும் இப்போது அறம் மக்கள் நலச் சங்கம் என்றும் கூறி ரியல் எஸ்டேட், எம்.எல்.எம், பணம் இரட்டிப்பு, மளிகை பொருட்கள் முதல் எலக்ட்ரானிக்ஸ் பொருள்கள் வரை […]

முதன்மையான தேசிய தொழில் நுட்ப நுறுவனமாக என்ஐடி திருச்சிராப்பள்ளி தேர்வு!

Comments Off on முதன்மையான தேசிய தொழில் நுட்ப நுறுவனமாக என்ஐடி திருச்சிராப்பள்ளி தேர்வு!
முதன்மையான தேசிய தொழில் நுட்ப நுறுவனமாக என்ஐடி திருச்சிராப்பள்ளி தேர்வு!

முதன்மையான தேசிய தொழில் நுட்ப நுறுவனமாக என்ஐடி திருச்சிராப்பள்ளி இவ்வாண்டும் தேர்வு, நேற்று என்.ஐ.ஆர்.எஃப், எம்.எச்.ஆர்.டி வெளியிட்டுள்ள “இந்தியா தரவரிசை 2020” இல் தொடர்ச்சியாக 5 வது ஆண்டாக என்ஐடி திருச்சிராப்பள்ளி அனைத்து என்ஐடிகளிலும் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. என்ஐடி திருச்சிராப்பள்ளி பொறியியலில் 9 வது இடத்திற்கு முன்னேறியது, கடந்த ஆண்டில் 10 வது இடத்திலிருந்த கழகம், இவ்வாண்டில் 9வது இடத்தைப்  பிடித்துவிட்டது. ஒட்டுமொத்த மதிப்பெண் 64.1 ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டின் மதிப்பெண் 61.62 ஆக […]

Continue reading …

திருச்சி ஏர்போர்ட்டில் நடக்கும் நூதன கொள்ளை கொந்தளிப்பில் பயணிகள் !

Comments Off on திருச்சி ஏர்போர்ட்டில் நடக்கும் நூதன கொள்ளை கொந்தளிப்பில் பயணிகள் !
திருச்சி ஏர்போர்ட்டில் நடக்கும் நூதன கொள்ளை கொந்தளிப்பில் பயணிகள் !

திருச்சி, ஜூன் 12 சென்னையில் கொரனா தாக்கம் மிக அதிகமாக இருப்பதால், வெளிநாடுகளில் இருந்து வரும் பெரும்பாலான விமானங்கள் திருச்சி விமான நிலையத்திற்கு தான் வருகின்றன. அப்படி  வரும் விமான பயணிகள் கொரனா சோதனைக்கு பின் அந்தந்த மாவட்டங்களில் உள்ள சிறப்பு முகாமுக்கு அனுப்ப படுகிறார்கள். அப்படி அனுப்ப படுவதற்கு முன் ஒவ்வொரு விமான பயணிகளிடமும் போக்குவரத்து துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் பெரும் கொள்ளை அடிக்கிறார்கள் என்ற தகவல் கிடைக்க திருச்சி விமான நிலையம் சென்றோம். […]

Continue reading …

காதலரை திருமணம் செய்துகொண்ட பிரபல பெண் இயக்குனர்!

Comments Off on காதலரை திருமணம் செய்துகொண்ட பிரபல பெண் இயக்குனர்!
காதலரை திருமணம் செய்துகொண்ட பிரபல பெண் இயக்குனர்!

கன்னட சினிமாவில் ஸ்லம் பாலா, எடேகரிகா போன்ற படங்களின் மூலம் பிரபலமான இளம் பெண் இயக்குனர் சுமனா, தன் காதலர் ஸ்ரீனிவாஸ் என்பவரை பாண்டிச்சேரியில் திருமணம் செய்துகொண்டார். குடும்பத்தார் மட்டும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனராம், ஸ்ரீனிவாஸ் ஒரு புகைப்படக்கலைஞர்.

Continue reading …

குமரி மாவட்டத்து மோசடி சகோதரர்கள் ! அதிரவைக்கும் உஷார் ரிப்போர்ட் !!!

Comments Off on குமரி மாவட்டத்து மோசடி சகோதரர்கள் ! அதிரவைக்கும் உஷார் ரிப்போர்ட் !!!
குமரி மாவட்டத்து மோசடி சகோதரர்கள் ! அதிரவைக்கும் உஷார் ரிப்போர்ட் !!!

கன்னியாகுமரி, ஜூன் 1 கன்னியாகுமரி மாவட்டம் அழகியமண்டபம் அருகே உள்ளது திருவரம்பு என்ற ஊர். இந்த ஊரைச் சேர்ந்தவர்தான் சதீஸ்குமார், அதேபோல் ராபிமோகன் மற்றும் அவரது அண்ணன் ராபர்ட் நிர்மல்சிங் ஆகியோரும் இதே ஊரை சேர்ந்தவர்கள் தான். இவர்கள் இருவருடன் சதிஷ்குமார் நல்ல நெருக்கமாக பழகியிருக்கிறார். ஒரு கட்டத்தில் இவர்களுக்குள் பிரச்சனை வர அது கோர்ட் கேஷ் என்று பெரிய அளவில் போய் இப்பொழுது பெரிய மன உளச்சலுக்கு ஆளாகியுள்ளார் சதிஸ்குமார். நம்மிடம் கண் கலங்கியபடியே பேசிய […]

Continue reading …

அரிசி கடத்தலில் திருச்சி முதலிடமா?

Comments Off on அரிசி கடத்தலில் திருச்சி முதலிடமா?
அரிசி கடத்தலில் திருச்சி முதலிடமா?

திருச்சி, மே 30 திருச்சியில் கொரனோ வைரஸ் அச்சத்தில் மக்கள் இருக்க, எந்தவித அச்சமும் இல்லாமல், அரிசி கடத்தல் ஜெகஜோதியாக நடைபெறுகிறது. இதை தடுக்க வேண்டிய காவல்துறை அதிகாரிகள் மவுனமாக நின்று வேடிக்கை பார்க்கிறார்கள் என்ற தகவல் வர விசாரணையில் இறங்கினோம். திருச்சி மாநகரம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட ரேசன் கடைகள் உள்ளன. இந்த ரேசன் கடைகளில் தனக்கென்று சில புரோக்கர்களை வைத்துக்கொண்டு தினம் தோறும் ரேசன் அரிசியை ரேசன் கடைகளில் நான்கு ரூபாய் கொடுத்து வாங்கி […]

Continue reading …

விஜய் மக்கள் இயக்க பெண் நிர்வாகிக்கு தொடரும் கொடுமைகள்: வெளிவராத தகவல்கள்!

Comments Off on விஜய் மக்கள் இயக்க பெண் நிர்வாகிக்கு தொடரும் கொடுமைகள்: வெளிவராத தகவல்கள்!
விஜய் மக்கள் இயக்க பெண் நிர்வாகிக்கு தொடரும் கொடுமைகள்: வெளிவராத தகவல்கள்!

கரோனா பரவலால் கடந்த இரண்டு மாத காலமாக உலகமெங்கும் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. அதுவும் கடந்த சில தினங்களாக,  தமிழகத்தில் மிகவும் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கோடிக்கணக்கான மக்கள் வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர். லட்சக்கணக்கான மக்கள் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கு வழி இல்லாமல் இருக்கின்றனர். இந்த நிலையில் தான்  பல தன்னார்வலர்கள் இறங்கி மக்களுக்கு தேவையான அரிசி, பருப்பு, உணவு மற்றும் அத்தியாவசியமான பொருட்களை இலவசமாக வழங்கி வருகின்றனர். இதில் தமிழகம் முழுவதும் […]

Continue reading …

கள்ளக்காதலால் கணவனை கொன்ற மனைவி ஒன்பது மாதங்களுக்கு பிறகு கள்ளக்காதலனுடன் கைது!

Comments Off on கள்ளக்காதலால் கணவனை கொன்ற மனைவி ஒன்பது மாதங்களுக்கு பிறகு கள்ளக்காதலனுடன் கைது!
கள்ளக்காதலால் கணவனை கொன்ற மனைவி ஒன்பது மாதங்களுக்கு பிறகு கள்ளக்காதலனுடன் கைது!

கடலூர், மே 15 விருத்தாசலம் அடுத்த இருப்பு கிராமத்தில் உள்ள செல்வராஜ் என்பவரது முந்தரி காட்டில் கடந்த 13.7.2019 ஆம் தேதி உடல் முழுவதும் எரிக்கப்பட்ட நிலையில் அடையாளம் தெரியாத சடலம் கிடப்பதாக  ஊமங்கலம் காவல் துறையினருக்கு தகவல் வந்தது. தகவலின் அடிப்படையில் விரைந்து சென்ற ஊமங்கலம் காவல் துறையினர், அடையாளம் தெரியாமல், எரிக்கப்பட்ட நிலையில் கிடந்த உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனை கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டு வந்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த […]

Continue reading …

பஞ்சாயத்து கிளர்க் எலும்பை முறித்த இன்ஸ்பெக்டர்!

Comments Off on பஞ்சாயத்து கிளர்க் எலும்பை முறித்த இன்ஸ்பெக்டர்!
பஞ்சாயத்து கிளர்க் எலும்பை முறித்த இன்ஸ்பெக்டர்!

திருச்சி,  மே 13 திருச்சி மாவட்டம் அமயபுரம் ஊராட்சி செயலாளராக இருப்பவர் விஜயநாதன். இவர் தனக்கு ஒதுக்கப்பட்ட குளத்துராம்பட்டி கிராமத்தில் கோவிட் 19 தடுப்பு மற்றும் பிளிச்சிங் பணிகளில் ஈடுப்பட்டு விட்டு கடந்த வெள்ளிக்கிழமை அன்று மதியத்திற்கு மேல் மறுநாள் கிருமி நாசினி பொருட்கள் தேவை என்பதால் வையம்பட்டி யூனியன் அலுவலகம் சென்று வட்டார வளர்ச்சி அலுவலரை பார்த்து விட்டு அவரிடம் சில தகவல்களை சொல்லிவிட்டு, குடிமராமத்து பணிக்கான சம்பள தொகை மற்றும் கிருமி நாசினி பொருட்களை வாங்கி […]

Continue reading …

கொரோனா பணியில் உள்ள அரசு அதிகாரிகளின் மன அழுத்தத்தை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – சீமான்!

Comments Off on கொரோனா பணியில் உள்ள அரசு அதிகாரிகளின் மன அழுத்தத்தை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – சீமான்!
கொரோனா பணியில் உள்ள அரசு அதிகாரிகளின் மன அழுத்தத்தை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – சீமான்!

சென்னை, மே 13  டாஸ்மாக் கடைகளில் நடக்கும் அத்தனை விதி மீறல்களுக்கும் எல்லா விதமான பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்தித் தரும் அரசும், அரசு அதிகாரிகளும், வயிற்றுப்பிழைப்புக்காக ஏழைகள் நடத்தும் சாலையோரக்கடைகளில் விதிமீறல் இருந்தாலும் அதற்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்காமல் மனிதநேயமற்று நடப்பது கண்டிக்கத்தக்கது என நாம் தமிழர் கட்சி சீமான் அறிக்கை. கட்டுப்படுத்த முடியாமல் அதிகரித்து வரும் கொரோனா நோய்த்தொற்று, இரவு பகல் பாராது களப்பணியில் தொடர்ச்சியாக ஈடுபட்டுவரும் அரசு அதிகாரிகளின் மன அழுத்தத்தை அதிகப்படுத்தியுள்ளது என்பதையே இந்நிகழ்வு […]

Continue reading …
Page 1 of 41234