ரூ.20 கோடி வருமானம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சிறப்பு தரிசன டிக்கெட் விற்பனையில் கிடைத்துள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 300 சிறப்பு தரிசன டிக்கெட் ஆன்லைன் வெளியிட உள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்தது. அதன்படி, சிறப்பு தரிசன டிக்கெட் ரூ.300 டோக்கன் தினசரி 20,000 எண்ணிக்கையில் ஆன்லைனில் கடந்த மாதம் முதல் வழங்கப்பட்டு வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் விற்பனையில் ரூ.20 கோடி வரை வருமானம் கிடைத்துள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
Related posts:
தொடர்வண்டித்துறை தேர்வு எழுதும் தமிழகத் தேர்வர்களுக்கு தமிழ்நாட்டிலேயே தேர்வுமையங்கள் அமைக்கவேண்டும்...
குரங்கு அம்மை பாதிப்பு எண்ணிக்கை கேரளாவில் உயர்வு!
கண்தானம் பற்றிய கட்டுக்கதைகள் மற்றும் தவறான நம்பிக்கைகளை விட்டொழிக்க வேண்டும் - குடியரசு துணைத்தலைவர...
எதிர்க்சிகள் ஆலோசனை கூட்டம் புறக்கணிப்பு; மாயாவதி அறிவிப்பு!