பிரபல தொழிலதிபர் தெருவில் சுற்றித் திரிந்த நாய் கடித்ததில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரிலுள்ள தெருவில் சுற்றித் திரிந்த நாய் கடித்ததில் பிரபல தொழிலதிபர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அகமதாபாத் நகரில் தெரு நாய்கள் வாஹ் பக்ரி டீ குழுமத்தில் நிர்வாக இயக்குனர் பராத் தேசாயை தெரு நாய்கள் கடித்தது. அவரது வீட்டின் அருகில் காயங்களுடன் விழுந்து கிடந்த அவரை கண்ட பாதுகாவலர்கள் குடும்பத்தினருக்கு தகவலளித்தனர். அதன்பின்னர், பராக் தேசாயை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதியளித்தனர். 7 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Related posts:
வ.உ.சிதம்பரம் பிள்ளையின் 150-ஆவது ஆண்டு விழாவை தமிழக அரசு சார்பில் ஓராண்டுக்கு கொண்டாட வேண்டும்!
அமர்நாத் கோவிலுக்கு சென்று பனிலிங்கத்தை தரிசித்தார் - மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்!
இந்தியக் கைதிகளை விடுதலை செய்த நாடு – 127 பேர் நாடு திரும்பல்!
ஜனநாயக விரோத ஒன்றிய அரசை கண்டித்து போராட்டம் - தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆதரவு!