20 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது நெற்றிக்கண்!
நவீன நெற்றிக்கண் வார இதழ், 1995 ஏப்ரல் 5ம் தேதி துவக்கப்பட்டது!
பத்தொன்பது ஆண்டுகளை வெற்றிகரமாகக் கடந்து, 20வது ஆண்டில்…
*வாசகர்கள்…
*முகவர்கள்…
*செய்தியாளர்கள்
நண்பர்கள் மற்றும் நெற்றிக்கண் குடும்பத்தாரின் ஆணி வேர்கள் துணையோடு அடியெடுத்து வைக்கிறது!
நெருப்பாற்றில் நீந்தும் எங்களது முயற்சிக்கு துணையாக நிற்கும் அனைவருக்கும் இதயம் கனிந்த நன்றி!
ஏ.எஸ். மணி
ஆசிரியர் & வெளியீட்டாளர்.
Related posts:
மலைவாழ் மக்களுடன் சந்திப்பு: கல்லூரி மாணவ மாணவிகள் விழிப்புணர்வு பிரசாரபயணம்.
பாகிஸ்தான் பள்ளியில் தலிபான் தீவிரவாதிகள் கொடூரத் தாக்குதல்: 132 குழந்தைகள் உட்பட 141 பேர் பரிதாப ப...
இரவு 8 மணிக்கு மேல் பேருந்துகள் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா சாயல்குடி மக்கள் வேதனை.
சசிகலா எந்த முடிவையும் அறிவிக்காததற்கு இதுதான் காரணமா..? இது என்ன புது டுவிஸ்ட்டா இருக்கு..