மேலூர் மேலவளவு தியாகிகளின் 27ம் ஆண்டு நினைவு நாள்,

Filed under: தமிழகம் |

மேலூர் மேலவளவு தியாகிகளின் 27ம் ஆண்டு நினைவு நாள்,

தியாகிகள் நினைவிடத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் கே. ராஜேந்திரன், மாநகர் மாவட்டச் செயலாளர் மா.கணேசன், மாநில குழு உறுப்பினர்கள் இரா.விஜயராஜன், எஸ்.கே பொன்னுத்தாய், மேலூர் தாலுகா செயலாளர் எம். கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.