யுஜிசி கல்லூரி வளாகம் மற்றும் விடுதிகளில் சிசிடிவி கேமரா கட்டாயமாக பொருத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. கல்லூரிகளில் நடத்தப்படும் ராகிங்கை தடுக்க அனைத்து பகுதிகளிலும் சிசிடிவி அமைக்க இந்த உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கல்லூரி, பல்கலைக்கழகங்களில் ராகிங் எனப்படும் சீண்டல் குற்றங்கள் தொடர்கதையாக இருந்து வருகிறது. ராகிங் குற்றங்களை குறைக்க கல்லூரி, பல்கலைக்கழக நிர்வாகங்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் நடப்பு கல்வியாண்டு முதல் ராகிங் தடுப்பிற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து யுஜிசி புதிய உத்தரவுகளை வெளியிட்டுள்ளது.
Related posts:
2026 சட்டமன்ற தேர்தலுக்கு 12 தொகுதிகளை இப்போதே ஓதுக்கினால் கூட்டணி. யாதவர்களை புறக்கணிக்கிறதா அதிமுக...
காந்தி மார்க்கெட்டில் பரிதாபம். 2வது மாடியில் இருந்து தவறி விழுந்து கொத்தனார் பலி. போலீசார் விசாரணை.
திருச்சி என்.ஐ.டி.யில் சூரிய ஒளியில் இயங்கும் மின்சாதனங்கள் கண்டுபிடிப்பு
31-ம் ஆண்டு நினைவு நாள்: அன்பில் தர்மலிங்கம் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.



